Mar 14, 2011

முஸ்லிம் உம்மாஹ் மீண்டும் எழுச்சி

கலீபா எங்கே என்றார்…
பழங்கதை எதற்கு என்றோம்!

தொடர்ந்தோம்! தொடர்ந்தோம்!

இறை நேசர்களை
சிறைக்குள் அடைத்தோம்!

பொது எதிரியை
இமயமாய் வளர்த்தோம்!

தூய தியாகிகளை
தூக்கிலே போட்டோம்!

வீர வரலாற்றை
வீணே மறைத்தோம்!

இழிவு தரும் தீர்வுகள் பேசினோம்!
அழிவு தரும் அமைதிகள் காத்தோம்!!

பேசிய தீர்விலே
இஸ்லாம் இருந்ததா?
வீசிய பொதிகளில்
விமோசம் கிடைத்ததா?

முஸ்லிமே!
இனியொருமுறை போசோம்!!!
பேசோம்! பேசோம்!!
இனியொருமுறை போசோம்!!!

இனிப்பேச்சு புதுமொழியில்…
ஒரே அணியின் பொறிமுறையில்…

முஸ்லிமே!
தாகூத்தை வெட்டி வீழ்வோம்…
உம்மத்தாய் ஒட்டி வாழ்வோம்…
கிலாபத்தை எட்டி மீள்வோம்…
ஷஹாதத் கொடி நட்டி ஆள்வோம் …

இன்ஷா அல்லாஹ்

From Harun Musa’s poem

2 comments: