Jul 24, 2014

பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது


“இறுதிப் பலஸ்தீனியன் இருக்கும் வரை ஹமாஸை அழிக்க முடியாது” - Ismail Haniyeh (ஹமாஸின் பிரதி அரசியல் தலைவர்)


இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்கள் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமரும் ஹமாஸின் அரசியல் பிரிவின் பிரதித் தலைவருமான Ismail Haniyeh அவர்கள் அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை காஸாவின் நிலவறையொன்றில் இருந்த அளித்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் பலஸ்தீனத்தின் அழிவிற்கு முழு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும் என சாடியுள்ளார்.

“இஸ்ரேல் கடந்த 08 வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லை, எமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும், முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் வாழாவிருக்கின்றன. யூஹுதிகளின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம், நாம் சளைக்காமல் போராடுவோம் என்று. அது போலவே இந்த பிரச்சனை தீரா வேண்டும் என்றால் யூதர்கள் சிந்தும் இரத்தத்தின் பின்பே அது நடக்கும். ”

“எம்மை இஸ்ரேல் தாக்கும் போது, எமது சிறார்களையும், எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போது, அவர்கள் மேல் இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போது எதுவும் பேசாத அமெரிக்காவும் ஐரோப்பாவும், நாம் யூதர்களிற்கு பதிலடியை கொடுக்கும் போதும் அதில் பல வெற்றிகளை ஈட்டும் போதும் சிந்தப்படும் யூதர்களிற்காகவும் அவர்களது இரத்தத்திற்காகவும் இந்த தேசங்கள் ஆழ்ந்த கவலைகளை வெளியிடுகின்றன. இஸ்ரேலின் செயலிற்காக வக்காலத்து வாங்குகின்றன.”

“நாம் யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அது போலவே யார் மேலும் நம்பிக்கை வைத்து எமது போரட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போவதுமில்லை. எங்கள் அனைத்து நம்பிக்கைகளும் தவக்கல்களும் அந்த ஏக இறைவன் மீது மட்டும் தான். அவன் எமக்கு உதவுவான் என நாம் உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் உறுதியாக நம்புகிறோம்.”

“ரபாஃவின் வாசலினால் வரும் அத்தியாவசியப் பொருட்களை காட்டி எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது இறை பாதையில் நடக்கும் போராட்டம். எமது கடைசி குழந்தை மரிக்கும் வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதனின் அச்சமும் விலகாது.”

“உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பலஸ்தீனத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. இருக்கிறது. அந்த வரலாற்றின் எந்தப் பகுதியில் நின்று நான் இதை கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின் சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும், தளபதிகளிலும் இங்கிருந்து வெளியாகியுள்ளார்கள். அந்த பரம்பரையில் வந்த ஒவ்வொரு பலஸ்தீனியனும் தனது மண்ணிற்காக போராடுவான். எமது விடா முயற்ச்சியான கடுமையான போராட்டத்தின் ஊடாக அந்த வெற்றியை விடுதலையை உறுதிப்படுத்துவோம்.”

“என் கண் முன் எனது சகோதரிகளும் சகோதரர்களும் கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன். ஆனால் நாங்கள் வெற்றியின் வாயற்கதலை திறந்து விட்டோம். இந்த காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுக்கள். அந்த படிக்கட்டுக்களின் கீழ் பலஸ்தீனியர்களின் உதிரம், சதை, எலும்பு எல்லாம் புதைந்து கிடக்கிறது.”

“நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள் காஸாவை முற்றுகையிடும். அது எமக்கும் தெரியும். அதையும் தாண்டி நாம் அல்லாஹ்வின் வானவர்களுடன் சேர்ந்து அவர்களையும் எதிர்ப்போம். அல்ஹம்துலில்லாஹ்.”

Jul 22, 2014

வரலாற்றுச் சுவடுகளில் பாலஸ்தீனப் போராட்டம் ... ஒரு குறும் பார்வை


பாலஸ்தீன் போராட்டத்தை ஒரு தேச, தேசிய விடுதலை பார்வையோடு பார்க்க முடியாது .

யாசிர் அரபாத், அபூஜிஹாத், அபூநிடால், ஜோர்ஜ் ஹப்பாஸ், லைலா காலித் என்பவர்களைத்தான் மனக்கண் முன் நிறுத்தி பாலஸ்தீன் அவதானிக்கப் பட்டதன் தவறு அன்று திருத்தி சொல்லப் படவில்லை ! அல்லது 'இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் ' யூத ஆக்கிரமிப்பு என்பவற்றோடு மட்டும் வரலாற்றை பார்ப்பதும் ஒரு இடைக்கால வரலாற்று சுருக்கம் தான் என்பதும் அன்று உணர்த்தப் படவில்லை.

ஆனால் அதற்கும் முன்னாள் சலாகுதீன் ஐயூபி(ரஹ் ),சிலுவைப்போர் எனவும் ,அதற்கும் முன்னாள் கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் தொடர்பு ,மிஹ்ராஜில் குறிப்பிடப்பட்ட ரசூல் (ஸல் ) அவர்களின் பைத்துல் முகத்திஸ் சம்பவம் ,பின் சுலைமான் (அலை ) இப்படி தொடர்ச்சியாக பின்னோக்கி சென்றால் எமக்கெல்லாம் முஸ்லீம் என பெயரிட்ட எம் தந்தையாக உதாரணப் படுத்தப்படும் இப்ராகிம் (அலை ) வரை பாலஸ்தீனின் வரலாறு நீளமானது, ஆழமானது. 

உண்மை என்னவென்றால் பாலஸ்தீன் பூமி குறிப்பிட்ட ஒரு இன, கோத்திர
சார் துண்டங்களாக, தேசங்களாக,தேசியங்களாக பிரிக்கும் உரிமை யாருக்குமில்லை. அது புனித பூமி, இஸ்லாத்தின் பூமி, அந்த வகையில் வரலாற்றின் ஒரு காலப் பகுதியில் இறை தூதுத் துவம் மூலம் வேதம் அருளப் பட்டவர்களான யூத ,கிறிஸ்தவர்களுக்கு அதன் அதிகாரத்தில் உரிமை இருந்தது. இறுதி வேதமான புர்கானோடு முஹம்மது (ஸல் ) வருகையின் பின் யார் அவர்களை பின்பற்றினார்களோ அவர்களுக்கே அந்த புனித பூமியின் அதிகார உரிமை என்பதே இறைவனின் தீர்ப்பு. 

அந்த தீர்ப்பின் மீதான யூத, கிறிஸ்தவர்களின் காழ்ப்புணர்வே இன்று வரை தொடரும் சூடான போராட்டங்கள். அந்த நிலத்தில் வாழ்வியல் அனுமதி என்பது வேறு, அதிகார உரிமை என்பது வேறு அங்கு யூதர்களும் வாழலாம், கிறிஸ்தவர்களும் வாழலாம் ஆனால் இஸ்லாம் அதிகார ஆளுமையில் இருக்க வேண்டும் என்பதே அதன் உண்மையான போராட்ட வடிவம். இந்த உண்மை உணரப்படாது தவறான தேசிய சந்தையில் பங்கு போடப்படும் அதன் உரிமையில் எம் பங்கு என போராடுவதும் தவறான போராட்டவடிவமே.

மேலும் சுலைமான் (அலை ) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் அக்சா தொடர்பிலும் யூதர்களின் அழுத்தமான உரிமைகோரல் காணப்படுவதையும் முஸ்லீம்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

தற்போதும் அதன் உரிமை அவர்களின் கைகளில் தான் இருக்கின்றது . அவர்களின் நீண்ட கனவு 'temple of sulaiman ' என்பதை அவர்களின் சாம்ராஜ்யத்தில் உட்படுத்துவதே. இந்த கனவுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மிகப்பெரிய தடை இஸ்லாமிய கிலாபா அரச. சியோனிச சக்திகள் திட்டமிட்டு கிலாபா அரசுக்கு எதிராக சதிகள் பல செய்ததற்கான அதை திட்டமிட்டு வீழ்த்தியதட்கான காரணமும் இதுதான் .

இந்த நிலை எதுவரை என்றால் இஸ்லாத்தின் அரசியல் இராஜ தந்திர பின்புலமான கிலாபா அரசு மீண்டும் உருவாகும் வரையே. எனவேதான் அது மீண்டும் உருவாகாமல் தடுக்க ஆகுமான எல்லா வழிகளிலும் சியோனிஸ்டுகள் போராடுகிறார்கள். அவர்கள் உணர்ந்த உண்மை என்னவென்றால் இஸ்லாமிய கிலாபா அரசு தோன்றும் பட்சத்தில் அடுத்த கட்டாமாக அமீருல் ஜிஹாத் தனக்கு முன் இருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் பலஸ்தீனை மீட்க ஒரு படை நடத்தல் செய்வது கட்டாயமானதாக இருக்கும் என்பதே. 

அதன் முடிவு மீண்டும் ஒரு கைபரை அவர்கள் சந்திக்க வருமா ? என்ற அச்சமே முஸ்லீம்கள் ஒரே தலைமையில் ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கான காரணமாகும்.

புனித பூமி எவ்வாறு மீட்டு எடுப்பது...??



இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் பூமி மீதான ஆக்கிரமிப்பிற்கு வயது அறுபத்து ஆறுகிறது!


“ தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப்பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன்; (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே, செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அல் இஸ்ரா:1)

அருள்பாலிக்கப்பட்ட பூமியான பலஸ்தீனை - இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த அந்த பூமியை – அதன் நகரான அல் குத்ஸின் அதிகாரத்தை மிகவும் பணிவுடன் நடந்து வந்து, எமது இரண்டாம் கலீபா உமர் இப்னு அல் கத்தாப் (றழி) அவர்கள் கைப்பற்றிக்கொண்டதன் விளைவாகவே அந்த பூமி இஸ்லாத்திற்காக முதன்முதலாக திறந்து விடப்பட்டது. உமர்(றழி) அவர்கள் பலஸ்தீனத்தை தனது இஸ்லாமிய கிலாபத்தின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் நீதியையும், அமைதியையும் அந்த பூமியில் நு}ற்றாண்டுகளாக நிலைகொள்ளச் செய்வதற்கு வழி செய்ததுடன், அங்கே முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும், யூதர்களும் அக்கம் பக்கமாக, அண்டைவீட்டுக்காரர்களாக பிணைந்து வாழ்வதற்கும் அத்திவாரமிட்டார்.

எனினும் 1917ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த பிரிதொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது. இதே பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய மேற்குலக அரசுகளால் படுகொலைகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆண்டாண்டு காலமாக ஆட்பட்ட ஐரோப்பிய யூத சமூகமே அந்த அந்நிய சமூகமாகும். எனினும் ஐரோப்பியர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்ட யூதர்களை அகற்றுவதற்கு ஐரோப்பியர்கள் வழங்க நினைத்த பூமி ஐரோப்பியர்களுக்கு சொந்தமானதல்ல. மாறாக முஸ்லிம்களின் உணர்வுடனும், வரலாற்றுடனும் ஒன்றித்த பலஸ்தீன பூமியையேயாகும்.

எனவே இதனை சாத்தியப்படுத்துவதற்கு மிகக் கொடூரமான, இராணுவமயப்படுத்தப்பட்ட ஓர் இரும்பு அரசை அங்கே நிறுவ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த யூத அரசு தனது 60 வருடகால வரலாற்றில் அதனது இருப்பிற்காக எத்தகைய அநியாயங்களையும், அட்டூழியங்களையும் எதுவித அச்சமுமின்றி மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம். மிலேச்சத்தனமான படுகொலைகள், வகைதொகையின்றிய கைதுகள், கொடூரமான சித்தரவதைகள், ஈவிரக்கமற்ற பொருளாதாரத்தடைகள் என்பவற்றை இஸ்ரேலிய அரசு பலஸ்தீன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்று எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் காஸா பகுதிக்கு செல்லும் அனைத்து விநியோகப்பாதைகளையும் கட்டுப்படுத்தி அங்குள்ள முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும், நோயாலும் வதைப்பட்டு மடிவதை கண்டு களிக்கும் அரக்கர்களாக இவர்கள் மாறியிருக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே!

இந்த இருண்ட மணிநேரங்களில், பலஸ்தீன ஆக்கிரமிப்பின் ஆறு தசாப்த்த கால முடிவில் இஸ்லாத்திற்காக எழுந்து நிற்கும்மாறும், பலஸ்தீன முஸ்லிம்களின் விடுதலைக்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையில் வீறுகொண்டு போராடுமாறும் உங்களை வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக கீழ்வரும் மைற்கற்களை நீங்கள் துணிச்சலுடன் கடக்க தயாராகுங்கள்.

1. முதலில் பலஸ்தீன் மீதான இந்த ஆக்கிரமிப்பை (இஸ்ரேலிய அரசை) சட்ட ரதியானதாக நாம் ஏற்றுக்கொள்ளலாகாது. அதனை இஸ்லாமும் ஏற்றுக்கொள்ளாது – முஸ்லிம்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இஸ்லாம் பலஸ்தீன பூமியின் ஓர் யாண் நிலத்தையேனும் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்க எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே 60 வருட கால ஆக்கிரமிப்பின் பின்னும் கூட முஸ்லிம்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்க வேண்டும். சீனா எவ்வாறு தாய்வானை ஏற்றுக்கொள்ளவில்லையோ – ரஸ்யா எவ்வாறு இன்னும் கொசோவாவை அங்கீகரிக்கவில்லையோ அதேபோல உலக முஸ்லிம்களும் இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம்கள் கொண்டுள்ள இந்த நிலைப்பாட்டிற்கு, முஸ்லிம்களின் பூமியை எந்த நிலையிலும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கக்கூடாது என்று அல்லாஹ்(சுபு)வும், அவனது து}தர்(ஸல்) அவர்களும் இட்ட கட்டளையே காரணமோழிய வேறொரு நோக்கமும் அவர்களுக்கு கிடையாது.

2. பலஸ்தீனத்திலும், ஏனைய அனைத்து முஸ்லிம் உலகிலும் மேற்குலக காலனித்துவ தலையீட்டினை நாம் எதிர்க்க வேண்டியதுடன், அவர்களின் தலையீட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடவேண்டும். இத்தகைய அந்நியத்தலையீடுகள், தலையிடும் நாடுகளின் நலன்களை மாத்திரம் நோக்கமாக கொண்டெதேயல்லாமல், அது பலஸ்தீன பிராந்தியத்தில் தொடர்ந்தும் வன்முறையையும், இரத்தக்களரியையும் அதிகரிக்கவே வழிகுக்கும். 1948ம் ஆண்டில் கூட ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை. மாறாக அதன் உள்நோக்கு வேறாகவே இருந்தது. இஸ்ரேல் அரசின் உருவாக்கத்திற்கு முன்னர் சுமார் 40 வருடங்களுக்கு முன்னரேயே பலஸ்தீன பிராந்தியத்தின் மீதான காலனித்துவத்தின் ஈடுபாடு வேறொன்றாக இருந்ததனை முன்னாள் பிரித்தானியாவின் பிரதம மந்திரி சேர். ஹென்றி கெம்மல் பென்னர்மேனின் கூற்று உறுதிப்படுத்துகிறது. அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“ அங்கே மக்கள் பரந்து விரிந்த பிராந்தியங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அங்கே அபரிமிதமான வளங்கள் மறைந்திருக்கின்றன. உலகின் முக்கிய போக்குவரத்து பாதைகளை அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுடைய பூமிகள் மனித நாகாPகத்தினதும், சமயங்களினதும் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருக்கிறது. இந்த மக்கள் ஒரே நம்பிக்கையை, ஒரே மொழியை, ஒரே வரலாற்றை, ஒரே அபிலாசையை கொண்டிருக்கிறார்கள். இயற்கையின் எந்தத்தடைகளாலும் இவர்களை ஒருவரிடமிருந்து ஒருவராக பிரிக்க முடியாதுள்ளது… … இவற்றையெல்லாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொண்டு, இந்த பூமி தனது கிளைகளையெல்லாம் ஓர் இடத்தில் குவித்து முடிவுறாத யுத்தங்களில் கூட தனது சக்தியை தொடர்ந்து வெளிப்பாச்சுவதை தடுப்பதற்காக, இந்த பூமியின் இருதயத்திலே ஓர் அந்நிய அலகினை (நாட்டினை) நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த அந்நிய அலகு, மேற்குலகு அந்த பூமியில் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கான ஒரு தாவு தளமாகவும் இருக்க வேண்டும்.”

ஆகவே இஸ்ரேல் எனப்படும் இந்த சியோனிச அரசு என்பதுகூட மேற்குலகின் ஓர் கருவி என்பதற்கு மேலாக ஒன்றுமில்லை. இன்று 66 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ புஷ் மத்திய கிழக்கிற்கு பயணித்தபோது கூட இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் காணவில்லை. ஐக்கிய அமெரிக்கா முஸ்லிம் உலகை மதச்சார்பற்ற உலகாக மாற்ற முயன்றுவரும் தனது வியூகத்தின் ஓர் அங்கமாக இஸ்ரேலின் கொடூரங்களிலும், படுகொலைகளிலும் தோளோடு தோள் நின்று ஒத்துழைத்து வருகின்றது. பிரித்தானியா எவ்வாறு இஸ்ரேலின் உருவாக்கத்தை முஸ்லிம்களினதும், இஸ்லாமிய ஆட்சியினதும் ஒற்றுமைக்கு பிரதான தடைக்கல்லாக கருதியதோ அதே போன்று அமெரிக்கா தனது “பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தின் (இஸ்லாத்திற்கு எதிரான யுத்தத்தின்)” பிரதான அங்கமாகவே இஸ்ரேலினை கருதுகிறது.

3. நாங்கள் இன்று மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் போலியான சமாதான நடைமுறைகளின் உண்மைநிலையினை அம்பலப்படுத்த வேண்டும். இந்த சமாதான நடைமுறைகள் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளதே தவிர அவை முஸ்லிம்களுக்கு நீதியை வழங்குவதற்கோ, ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ மேற்கொள்ளப்படுபவையல்ல. யாரெல்லாம் பலஸ்தீனப் பிரச்சனைக்கு ‘இரு அரசுத் தீர்வை’ முன்வைத்து, அதற்காக குரல்கொடுக்கிறார்களோ, அவர்கள் பலஸ்தீன பூமியை அந்நியர்களுக்கு தாரைவார்க்கிறார்கள். மேலும் இஸ்ரேலின் கொடூரங்களையும், இனச்சுத்திகரிப்பையும் அங்கீகரித்து அவர்களை திருப்திப்படுத்த நினைக்கிறார்கள். ஓர் நாட்டின் குடிமக்களை தமது பலப்பிரயோகத்தைக் கொண்டு வெளியேற்றிவிட்டு அந்த நாட்டை சூரையாடிக்கொண்டவர்களுடன் எவ்வாறு நாம் பேச்சுக்களில் ஈடுபட முடியும்? மாறாக இஸ்ரேல் அரசு எந்த விலையினை செலுத்தியேனும் தனது சட்ட hPதியற்ற ஆதிக்கத்தினை தக்க வைத்துக்கொள்ளவே முனையும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே சமாதான முயற்சிகளால் உருவாகும் பலஸ்தீன அரசுக்கு உண்மையான விடுதலையோ, உண்மையான பலமோ, உண்மையான வளமோ எட்டப்போவதில்லை என்பதே யதார்த்தமாகும். இத்தகைய சமாதான நடைமுறைகளில் வாக்குறுதியளிக்கப்படும் பலஸ்தீன அரசு என்பது வெறும் பித்தலாட்டத்தனமேயொழிய வேறொன்றல்ல. மாறாக ‘இரு அரச தீர்வு’ எனும் செயற்திட்டம் இஸ்ரேல் தன்னை, அல்லது தனது இருப்பை சட்ட hPதியாக நியாயப்படுத்திக் கொள்ள எடுக்கும் ஓர் கடைசி முயற்சி என்பதை நாம் துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும். இதனாலேயே இஸ்ரேலின் இன்றைய பிரதம மந்திரி இவ்வாறு கூறுகிறார்.

“ எந்தத்தினத்தில் இரு அரசுத் தீர்வு என்ற எமது செயற்திட்டம் இடிந்து விழுகிறதோ, அன்று நாங்கள் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்ற – வாக்குரிமைக்கான சம அந்தஸ்தினை பெற்றுக்கொள்ளும் ஒருவகைப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இந்த நிலை ஏற்படும் போது இஸ்ரேல் அரசின் கதையும் முடிந்துவிடும்.”

எனவே இதுதான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னாலுள்ள யதார்த்தமாகும். ஆகவே எவரேனும் இந்த சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் - அவர் கடந்த 66 வருடகாலமாக தொடரும் ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவு தெரிவித்தவராகின்றார். 4. இஸ்ரேலினை வாய்களால் மாத்திரம் சாடிக்கொண்டு அதேநேரத்தில் உண்மையில் ஆதரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் உலகை ஆளும் அனைத்து கொடுங்கோண்மை ஆட்சியாளர்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அவர்கள்தான் ‘சமாதான முயற்சிகள்’ என்ற பெயரால் ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிலைப்பதற்காகவும், அதனை பாதுகாப்பதற்காகவும், முன்னிலையில் நின்று உழைப்பவர்கள். அவர்கள்தான் தமது மேற்குலக காலனித்துவ எஜமானர்களின் அடிமைகளாகவும், இந்த போலியான சமாதான நடைமுறை மாத்திரமே முஸ்லிம்களுக்கு முன் இருக்கும் ஒரேயொரு தீர்வு எனக் கூவி விற்கும் வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய ஆக்கிரப்பை தணிக்கை செய்து உலகிற்கு வழங்குபவர்களும், இஸ்ரேலின் பிடியிலிருந்து பலஸ்தீன பூமியை மீட்க தத்தமது நாடுகளில் முனையும் முஸ்லிம்களை தமது அரச படைகளை பாவித்து அடக்கி அநியாயம் செய்வர்களும் இந்த முஸ்லிம் நாடுகளின் தலைவர்களேயாகும். எனவே இத்தகைய கொடிய கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் உலகை மீட்டு அதனை கிலாபத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும்.

5. நாம் பலஸ்தீன பிரச்சனையை முழுமையாகக் கையாளக்கூடிய, பலஸ்தீன பூமியை மீட்டு அங்கே நீதியான ஆட்சியை நிலைநாட்டக்கூடிய, நு}ற்றாண்டு காலமாக அங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய இஸ்லாமிய கிலாபத்தை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கு முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும். உண்மையில் இஸ்ராவினதும், மிஹ்ராஜினதும் புனித பூமியான பலஸ்தீனை மீட்பதற்கு - சதாப்தங்களாக நிலவும் ஆக்கிரமிப்பினையும், கொடுமைகளையும் தனது அனைத்து ஆளுமைகளையும் பிரயோகித்து முடிவுக்கு கொண்டு வரக்கூடிய கிலாபத்தினால் மட்டுமே முடியும். ஏழு நு}ற்றாண்டுகளுக்கு முன்னர் ஸலாஹ}த்தீன் அய்யூபி எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பை வெற்றி கொள்வதற்கு முன் முஸ்லிம் பூமிகளில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்தி, முஸ்லிம்களின் வளங்களையெல்லாம் ஒன்று குவித்து நெறிப்படுத்தினாரோ – அதுபோலவே இந்த பணியினை மேற்கொள்வதற்கு கிலாபத்தினால் மாத்திரமே முடியும்.

கிலாபத்தின் பலஸ்தீன மீட்பானது யூதர்களை அநீதியாக நடத்துவதையோ, பலஸ்தீனர்களை யூதர்கள் இனச்சுத்திகரிப்பு செய்ததைப்போன்ற யூத இனச்சுத்திகரிப்பையோ குறிக்காது. யூதர்களும், முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் நு}ற்றாண்டு காலமாக எவ்வாறு கிலாபத்தின் கீழ் வாழ்ந்தார்களோ அதே போன்றதொரு சுபீட்சமான நிலையையே அது தோற்றுவிக்கும்.

ரஸ}ல்(ஸல்) சொன்னார்கள்.
“ எவரொருவர் திம்மி (கிலாபத்தின் கீழிருக்கும் முஸ்லிம் அல்லாத பிரஜைகள்)க்கு நோவினை செய்கிறாரோ, அவர் எனக்கு நோவினை செய்கிறார்.”

ஆகவே கிலாபாவின் மீள் உருவாக்கமே, அல்லாஹ்(சுபு) உதவியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து பலஸ்தீனை விடுதலை செய்யும் ஒரேயொரு தீர்வாகும். கிலாபா மாத்திரமே பலஸ்தீனத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு நீதியையும், சுபீட்சத்தையும் மலரச் செய்யும் என்பதால் நாம் அனைவரும் அணிதிரண்டு கிலாபத்தை உருவாக்கும் போராட்டத்தில் சங்கமிப்போம்!

“ விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும்(அவனுடைய) து}தருக்கும் - உங்களைவ வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் து}தராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள். (அல் அன்பால்: 24)

Jul 21, 2014

மரணப் பொறிக்குள் யூத தலைகள் !


சுற்றியிருந்த முஸ்லீம் தேசங்களின் புறக்கணிப்பு மற்றும் இஸ்ரேல் சார் அரசியல் மூலம் ஏமாற்றம் அடைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் நடாத்தும் விடுதலைக்கான ஜீவமரணப்போராட்டமே இன்றைய காஸா சமராகும் .யூத இஸ்ரேலின் தொடக்க அரசியலே கிலாபா எனும் இஸ்லாமிய அரசியலை வீழ்த்தி இஸ்லாமிய பெருநிலத்தை தேசிய கடிவாளத்தால் பூட்டியதன் பின்னரே சாத்தியமானது.
எனவே கிலாபா அரசின் மீள்வரவின் மூலம் மாத்திரமே பாலஸ்தீன் உண்மையான சுதந்திரத்தை சுவைக்க முடியும் . எனவே அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது முதல்நிலை பணி.ஆனாலும் அதுவரை யூதனின் அடாவடி அரசியலை சகிக்க முடியாது என்பதே இன்றைய போராட்டத்துக்கான ஒரே நியாயமாகும்.

ஊகங்களையும் ,கணிப்புகளையும் தாண்டியதே யுத்தமாகும் .அதிலும் மக்கள் மகமாகியுள்ள ஒரு கெரில்லா அணியை யூதர்கள்  எதிர்கொள்வது ஒரு பலத்த சவாலே என நடப்பு நிலவரங்கள் காட்டி நிற்கின்றன. சிலவேளை சிவிலியன் பாதிப்பு வீதத்தை பன்மடங்கு ஆக்குவதன் மூலம் எதிர் சமருக்கான வலுவை கணிசமாக கட்டுப்படுத்தலாம் ;என்பதே யூதர்களின் எதிர்பார்ப்பாக இருக்கலாம் .

காரணம் நகர் யுத்தத்தின் அடிப்படையே சிவிலியன்களின் ஆதரவு தளத்திலேதான் தங்கியிருக்கும் . போராளிகளை தனிமைப்படுத்தும் யுத்த அரசியல் பற்றி யூத இராணுவம் சிந்திக்கின்றது .தளபாட ரீதியான ஆயுத சமநிலையில் ,மற்றும் ஆள்வளம் என நோக்கும்போது காஸா யூத மரபு இராணுவ அணியால் மிக இலகுவாக சுற்றி வளைத்து கைப்பற்ற கூடியது .இருந்தும் போரிடும் வலிமையை பொருத்தமட்டில் யூதர்களுக்கு பலத்த நம்பிக்கையீனம் நிலவுகிறது .

அதாவது இங்கு மிகப்பிரதானமான கேள்விக்குறி யூத இராணுவத்துக்கு இருக்கிறது . கிடைக்கும் பொருட்களை வைத்து இஸ்ரேலின் இதயம் வரை 'சஹாதத் ' தாக்குதல் மூலம் அச்சப்படுத்திய அதே அணியையே இன்று சந்திக்கிறார்கள் . சென்றமுறை எட்டநின்று சொட்டிப்பார்த்து விட்டு சென்றவன் ,இம்முறை தரைப்படை அனுப்ப முடிவெடுத்த போதே போராளிகள் 'டெத்லி வெல்கம்' சொல்லி விட்டார்கள்.

யஹ்யா அய்யாஸ் ,மொஹிடீன் சரீப் போன்றவர்கள் இஸ்ரேலால் இலகுவாக மறக்கக் கூடியவர்கள் அல்ல .இன்று அவ்வாறானவர்களின் வீடு தேடி சென்று இருக்கிறார்கள் !!

என்ன யூ .என் வந்து பேரக் குழந்தையான தன்னை காப்பாற்றும் .என்ற இறுதி நம்பிக்கையில் ஒரு 'டிப்லோமடிக் பாயிண்ட்'உடன் பலிபீடத்தில் யூத வீரர்களின் தலையை வைக்க சொல்லிவிட்டது இஸ்ரேல் !! பொறுத்திருந்து பார்ப்போம் .

Bro Abdul Raheem

இதுவரை நடக்கும் காஸா யுத்தம் பற்றிய மீளாய்வு ...!!


காஸாவின் ஆக்கிரமிப்பு பொக்ஸிங் போன்றது. இதில் இஸ்ரேல் பொயின்ட்ஸ்களை பெறலாம். ஆனால் ஒரு போதும் ஹமாஸை நொக்- அவுட் பண்ண முடியாது.

ஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் அதற்கு ஏற்பட்ட நல்ல மற்றும் கெட்ட அறுவடைகள் என்ன என்பது பற்றிய ஓர் ஆய்வு (இன்றைய திகதி வரை மட்டும்), சுருக்கப் பார்வையில்....  இஸ்ரேல் 2006-ல் இருந்து 04 சண்டைகளை நிகழ்த்தியுள்ளது. லெபனான் மீது ஒரு முறையும், காஸா மீது 03 முறையும் ஆக்கிரமிப்புக்களை நடாத்த முற்பட்டு தோல்விகளை சந்தித்து எதிர்பார்க்கப்பட்ட யுத்தத்திற்கான காலவரையறைகள் நீட்சி பெற்று சென்றதனால் தனது இராணுவத்தை பின்வாங்கியுள்ளது. 

ஸ்ரேல் எதிர்கொண்ட சாதக நிலைமைகள் (1)
  • 900-இற்கும் மேல் ஹமாஸ் போராளிகள் ரொக்கெட்களை ஏவினாலும் அவற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிக சொற்பமானவையே. இது எதிரியின் ஏவுகணைகளின் தாக்கம் பற்றிய அச்சத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது. 
  • இஸ்ரேலினுள் வந்து வீழ்ந்த காஸாவின் ரொக்கெட்களினால் பாரிய பொருளாதார சேதங்கள் ஏற்படாமை.
  • 2012-இற்கு பின்னர்  Iron Dome anti-missile system-த்தின் செயற்பாடானது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதுடன் எதிர்காலத்தில் இதனை மேலும் சிறப்பாக செயற்படதக்கதாக மாற்ற வேண்டிய தொழில்நுட்ப அளவீடுகளை பெற முடிந்தமை.
  • அல்-கஸ்ஸாம் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கடல் மற்றும் வான் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டமையும், அவர்களின் தாக்குல்கள் தோல்வியில் முடிந்தமையும்.
  • ஹமாஸிற்கு அரபு நாடுகளின் நேரடி உதவிகள் கிடைக்கப்பெறாமை.
  • ஹமாஸிற்கு ஆதரவாக வெளிநாட்டு முஸ்லிம் போராளிகள் களம் இறங்காமை.
  • மேற்குக்கரையில் காஸாவிற்கு ஆதரவாக அல்-பதாஃ செயற்படாமை.
  • மேற்குக்கரையில் ஹமாஸிற்கு ஆதரவாக அல்-அக்ஸா பிரிக்கேட் தாக்குதல்களை நடாத்தாமை.
  • இஸ்ரேலிய அராபியர்களின் கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமையும் அவர்கள் மேலும் எந்த செயற்பாடுகளிலும் இறங்காமல் முடக்கப்பட்டமையும்.


ஸ்ரேல் எதிர்கொண்ட எதிர்மறை நிகழ்வுகள் (2)
  • காஸா தாக்குதல் பற்றிய இஸ்ரேலிய அமைச்சரவையில் ஏற்பட்ட முரண்பாடுகள்.
  • இஸ்ரேலிய கம்யூனிச மற்றும் மனித நேய அமைப்புக்களின் அரசு மீதான கடுமையான குற்றச்சாட்டுகளும், காஸா தாக்கதல்கள் மீதான எதிர்ப்பும்.
  • ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம்.
  • எதிர்காலங்கள் ஹமாஸ் பெரிய தாக்கம் விளைவிக்கும் ஏவுகணைகளை ஏவுமோ என்ற பொதுமக்களின் அச்சம். 
  • அயன் டோம் எம்மை பாதுகாக்காது என்ற இஸ்ரேலிய பொதுமக்களின் உளநம்பிக்கையின்மை.
  • விமான தாக்குதல்களிற்கு முகம் கொடுத்த காஸா மக்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு ஹமாஸை எதிர்க்க முன்வராமை.
  • விமானங்களில் காஸாவில் போடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், குண்டுகளையும் கண்டு காஸா மக்கள் கலக்கமடையாமை.
  • தொடரான பல நாட்கள் சண்டைகளை மக்கள் விரும்பான்மை.
  • தொடரான பல நாட்கள் சண்டையினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பீடுகள்.
  • எதிர்பார்க்கப்பட்ட மேற்கு நாடுகளின் ஆதரவில் ஏற்பட்ட தளற்ச்சி.
  • மேற்குநாடுகளின் 2006 சண்டைகளில் (Operation Pillar of Defense) கிடைத்த ஆதரவு இம்முறை கிடைக்கப்பெறாமை.
  • சிரியா, சினாய் போன்ற பிரதேசங்களில் உள்ள போராளிகள் இஸ்ரெலிற்கு எதிரான தாக்குதல் மனோபாவத்திற்கு மாறியமை.
  • ஹமாஸின் தாக்குதல் திறனை மட்டுப்படுத்த முடியாமை.



ஸ்ரேல் எதிர்கொண்ட பாதக நிலைமைகள் (3)

  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் ஹமாஸ் பற்றிய தவறான மதிப்பீடு.
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களின் இஸ்லாமிக் ஜிஹாத் பற்றிய தவறான மதிப்பீடு
  • இஸ்ரேலிய உளவமைப்புக்களால் பலஸ்தீன போராட்ட அமைப்புக்களின் அதி உட்ச இலக்குகள் (ஹைலி டார்கெட்டட் பிப்ஸ்) பற்றிய தகவல்களை திரட்ட முடியாதனால் பல தாக்குதல் இலக்குகள் தப்பித்தமையும், சந்தர்ப்பங்கள் வீணாக்கப்பட்டமையும்.
  • அல்-கஸ்ஸாமின் தாக்குதல் திறன்களினால் அது தனது அரசியல் தலைமைகளை கட்டுப்படுத்தும் பிரிவாக உருவாவதனால் ஏற்படும் இஸ்ரெலிற்கு எதிரான நிலைமைகள்.
  • ஹமாஸின் அரசியல் பிரிவை விட காஸாவின் பொதுமக்கள் அல்-கஸ்ஸாமில் இணைந்து செயற்பட விளையும் சந்தர்ப்பங்களை இந்த சண்டைகள் உருவாக்கியமை.
  • ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணி பல சண்டைகளில் தங்களை மரபு இராணுவமாக வெளிப்படுத்திய நிலையில் தாக்குதல்களை எதிர்கொண்டமையானது அவர்கள் மரபு இராணுவமாக மாறுவதற்கான பல சாத்தியக்கூறுகளை அவர்களிற்கு வழங்கியுள்ளமை. 
  • இஸ்ஸத்தீன் எல்-கஸ்ஸாம் படையணி மரபு இராணுவ தன்மைகளை பெறுவதானல் இஸ்ரேலிய இராணுவம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள பாதகமான சவால்கள்.
  • அல்-கஸ்ஸாமின் ரொக்கெட் தாக்குதல் தளங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாத இஸ்ரேலிய தாக்குதல்களின் இயலாமைகள்.
  • இஸ்ரேலிய தாக்குதல் விமானங்கள் கடந்த காலங்களைப் போல தாழப்பறக்க முடியாத நிலைமை. 
  • இஸ்ரேலிய கடற்கலங்கள் காஸாவின் கடற்கரை வந்து நின்று தாக்குதல் செய்ய முடியாமல் ஹமாஸினால் தடுக்கப்பட்டமை. 
  • இஸ்லாமிக் அல்-ஜிஹாத் அணியினர் மேற்கொண்ட நெடுந்தூர ஏவுகணை வீச்சும் அவற்றின் லோஞ்சிங் பேட்களை மொபைல் அமைப்பில் இடம்மாற்றும் செய்பாடுகளின் வேகமும் இஸ்ரேலிய விமானங்களாலும் ஆட்டிலறிகளினாலும் அவற்றை அழிக்க முடியாமல் போன நிலைமைகளும். 
  • இஸ்ரேல் சண்டைகளில் பெரிதுமும் தங்கியிருந்த மர்கவா டாங்கிகளின் பின்னடைவுகள். அவற்றை தாக்கியழிக்கும் ரஸ்ய தொழில் நுட்ப அன்டி டேங் லோஞ்சர்கள் அல்-கஸ்ஸாம், இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகளின் வசம் வந்தடைந்தமை.
  • ஹமாஸின் சுரங்கங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமை. 
  • ஹமாஸின் வெடிகுண்டு தயாரிப்பு நிலையங்களை பூரணமாக அழிக்க முடியாமை.
  • காஸாவில் ஹமாஸின் வெற்றியினால் பலவீனப்படுத்தப்படும் மேற்குக்கரையின் மஹ்மூத் அப்பாஸ் அணியினர். 
  • காஸாவின் வெற்றியினால் ஹமாஸ் மீதான மேற்குக்கரை இளைஞர்களின் ஆத்மார்த்த மோககும் அல்-பதாஃ மீதான நம்பிக்கை இழப்பும். இது ஹமாஸை மீண்டும் அங்கு காலூன்ற வழி வகுப்பது. 
  • காஸாவின் சண்டைகளை லிமிட்டர் வோர் ஸ்ட்டர்ஜியில் முடிக்க முடியாமல் போனமையினால் அதனை லோங் வோர் ஸ்ட்டர்ஜிக்கு மாற்ற வேண்டிய கள நிலைமைகளும் உலக கோப்பையில் லயித்த உலகம் இப்போது காஸாவை பார்க்க ஆரம்பித்த கால அவகாசத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள். 

கொல்லப்பட்ட 13 Golani Brigade இராணுவ வீரர்களும் புதைகுழியாக மாறிய “Shijaiya” நகரும்...!




“எதிரி முன்னேறும் போது நீ பின்வாங்கு. எதிரி இளைப்பாறும் போது நீ பாய்ந்து தாக்கு. பாம்பு போன்ற அதன் வரிசையை வசதியான வளைவுகளில் வெட்டி விடு. எதிரி நெருப்பாக வரும் போது நீ நீராக மாறிவிடு” - டக்டிஸ் ஒப் வோர் - மாஓ சேதுங் (தி லிட்டில் ரெட் புக்).

இது தான் நடந்தது காஸாவின் எல்லைப்புற நகரான Shijaiyah-வுக்கு அருகில் முன்னேறிய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் Golani Brigade (1st Brigade)-இற்கும். இஸ்ரேலின் முதல் பிரக்கேட் இது. 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே இதுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இஸ்ரேலின் முதன்மை தலைவர்கள் அனைவரும் இந்த பிரிக்கேட்டில் சேவையாற்றியுள்ளனர். சினாய் யுத்தம், 06 நாள் அரபு யுத்தம், அட்டிரசன் சண்டை, யோம் கிப்ர் சண்டை, உகண்டாவின் ஒப்பரேசன் என்டபே, லெபனானின் நதிக்கரையோர ஒப்பரேசன் லிடானி, முதலாம், இரண்டாம் லெபனான் யுத்தம், இரண்டு இந்திபாதாக்களிற்கு எதிரான தாக்குதல்கள் என இந்த பிரிக்கேட் மிகவும் அனுபவம் வாய்ந்தது. இதன் இரண்டு பிரிக்கேட் கொமாண்டர்கள் IDF-ன் பிரதம தளபதிகளாக கடமையாற்றியுள்ளனர். நம்பகமான வேகமாக தாக்குதல் நடாத்தி முன்னேறும் இன்பென்றி இது. 36-வது ஆர்மர் ரெஜிமண்டின் துணை பிரிக்கேட்.

“ஒப்பரேசன் புரடெக்டிவ் எட்ஜ்” (Operation protective Edge) எனும் இன்றைய காஸா மீதான தாக்குதலிற்கு இந்த அணியே முதன்மை அணியாக களமிறங்கியது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் இது Shijaiyah-வின் எல்லை வரை முன்னேறி “பிளேசர் லைட்டினை” வானத்தை நோக்கி செலுத்திய போது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இந்த நகரின் எல்லைகளை நோக்கி குண்டுத்தாக்குதலை பரவலாக நிகழ்த்தியது. அதன் பின்னர் கோலானி பிரிக்கேட் தன் நகர்வை ஆரம்பித்தது. சுமார் 50 டாங்கிகள் கவச வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் பலஸ்தீன போராளிகள் துப்பாக்கி தாக்குதல்களை நடாத்தினர். அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியவாறு நகரத் தொடங்கியது இந்த படையணி.

09 அல்லது 10 வாகனங்கள் முன்னகர்ந்த வேளையில் குறுக்காக இருபுறமும் இடைமறித்து பலஸ்தீன போராளிகள் கோலனி அணியை நோக்கி அகோரமாக தாக்குதல் நடாத்த ஆரம்பித்தனர். நிலத்தில் சிறு குழிகள் வெட்டி புரக் மூவ் செய்திருந்த பலஸ்தீன போராளிகளின் தாக்குதல் அணியொன்று டாங்கிகளை நோக்கியும் துருப்புக்காவி வாகனங்களை நோக்கியும் தாக்குதல்களை ஆரம்பித்தது. இதில் ஒரு டாங்கியும், இரண்டு கவச வாகனங்களும் தீப்ற்றி எரிந்தன. உடனேயே நகர்ந்த இராணுவம் தன் வாகனங்களை பின்னகர்த்த ஆரம்பித்தது.

முன்னாள் சென்ற வாகன அணி தனது தொடர்பு அறுக்கப்பட்ட நிலையில் கட்டளை தலைமையினால் அபோர்ட் த மிசன் கொமாண்ட் அவர்களிற்கு வழங்கப்பட்டது. தங்கள் டாங்கிகளும் வெடித்து விடும் என நினைத்து நிலத்தில் குதித்து கவர் எடுத்த நிலையில் பெக்வேர்ட் மூவினை செய்ய முனைந்தனர். இதன் போது நடந்த கடுமையான துப்பாக்கிச் சமர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித் தகவல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பில் 13 கோலானி லைட் இன்பன்ட்றி சோல்ஜர்களை தாங்கள் இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். பொதுவாகவே இஸ்ரேல் தனது இழப்புக்களினை பெரிதும் குறைத்து வெளியிடுவதே வழமை.

தாக்குதல்களிற்கு அல்-கஸ்ஸாம் போராளிகள் உரிமை கோரியுள்ளதுடன், “தாங்கள் நடாத்திய மோட்டார் தாக்குதல்கள் எதிர்பார்ததனை விடவும் அதிக இழப்புக்களை எதிரிக்கு ஏற்பட்டுள்ளதாகவும்” அறிவித்துள்ளனர். “இனி வரும் சண்டைகளிலும் குறுந்தூர மோட்டார்களின் பங்கானது முக்கியமானதாக இருக்கப்போகிறது” என்றும் கூறியுள்ளனர். அனுமானமாக 29 யஹுதி படையினரை தாம் கொன்றிருக்கலாம் என கணக்கு வெளியிட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஒரு போராளி வீரமரணம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “நாம் அவர்களை எச்சரித்திருந்தோம். காஸாவினுள் நுழைந்தால் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும் என்று” என்ற தங்கள் முன்னைய எச்சரிக்கையையும் ஹமாஸ் நினைவூட்டியுள்ளது.

Shijaiyah தாக்குதல்களில் 100 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மாண்டு போயுள்ளனர். இவர்கள் அனைவரும் பொதுமக்கள். பலர் வீதிகளில் துடி துடித்து இறக்க தயாராகிய வேளையில் அம்புயுலன்ஸ்களை கூட அவர்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவிற்கு படு கோரமான ஆட்டிலறி தாக்குதலை மேற்கொண்டது இஸ்ரேலிய இராணுவம். தங்கள் இழப்புக்களின் வலியை தாங்காமல் இதனை அவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.

எதிர்பார்க்கப்பட்ட களமுனை என்பதனால் ஹமாஸ் ஏற்கனவே அங்குள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்திருந்த அகதி முகாம்களிற்கு நகர்த்தியிருந்தது. அதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. அப்படியிருந்தும் கூட அநியாயமாக 100 இற்கும் மேற்பட்ட உயிர்கள் சில மணித்தியாலங்களில் காவு கொள்ளப்பட்டுள்ளன. காஸாவின் மத்தியில் உள்ளள Shifa Hospital-இற்கு காயப்பட்டவர்கள் காலதாமதமாகி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நடந்த இந்த ஆக்ரோசமான சமரின் வெடிப்புச் சத்தங்கள் காஸாவின் மத்திய பகுதிவரை கேட்கும் அளவிற்கு துப்பாக்கிச் சமர் வெடித்திருந்தது.

khaibarthalam

முக்கியச்செய்திகள் :



காஸா மீதான சியோனிஸ ஆக்கிரமிப்புத் தாக்குதல் ஆரம்பித்து இதுவரை...!

425 பேர் ஷஹீதாஹியுள்ளனர்.
அதில் 112 குழந்தைகள், 40 பெண்கள், 25 முதியவர்கள் அடங்குவர்.

4000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

அதே வேளை குறைந்தது 15 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ...

போராளிகளின் கணிப்பின் படி 30 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

75 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

ஷுஜாஇய்யாக் குடியிருப்பு மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அது சர்வதேச கவனத்தை தற்போது காஸா மீது திருப்பியுள்ள நிலையில் அதற்கெதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபடி உள்ளன.

தொலைக்காட்சியில் தோன்றி இஸ்ரேல் சார்பாக பேசுபவர்களின் நிலையை கவனிக்கும் போது ஆற்றாமையும் தோல்வியை மறைக்கும் முனைப்பும் தெளிவாக தெரிகிறது.

இனிமேல் இந்த இழப்புகள் இறுதியாக இருக்கட்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் இராணுவ , அரசியல் மற்றும் ஊடக ரீதியாக எடுக்கும் நகர்வுகள் காஸாவின் வானில் இஸ்ரேலின் ஒளிக் குண்டுகளுக்கும் மேலால் நம்பிக்கை நட்சத்திரமாக கண்சிமிட்டுகின்றன

Source&Press -Fairoos
Abusheik Muhammed

தேங்கி நிற்கும் யூத இராணுவம்..... நெருங்கி வரும் பலஸ்தீன் போராளிகள்.....!!



10 தினங்கள் தொடரான வான் தாக்குதல்களையும், கடற்தாக்குதல்களையும் நடாத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கடந்த வியாழன் அன்று தங்கள் தரை ஆக்கிரமிப்பை ஆரம்பித்தார்கள். காஸாவின் இஸ்ரேல் பக்கத்தில் அமைந்துள்ள எல்லைகளை கடக்க முற்பட்ட போது அவர்களை அதிர வைத்தவை சுரங்க பாதைகளின் வாயில்கள். படைகளிற்கு முன்னதாக வேவுத்தகவல்களை வழங்கும் இஸ்ரேலிய அணியே இவற்றை முதலில் கண்டது. எல்லை கண்காணிப்பு கோபுரங்களையும், கண்காணிப்பு கமாராக்களையும் ஏமாற்றிய நிலையில் பலஸ்தீன போராளிகள் சுரங்க வாயில்களை இஸ்ரேலிய எல்லைகளினுள் அமைத்திருந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின் படி 13 சுரங்க வாயில்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இவை ரபாஃவின் சிவிலியன் பாவனைக்கான சுரங்க வாயில்கள் போலல்லாது இராணுவ பாவனைக்கு உசிதாமான விதத்தில் அமைவுற்றிருந்தன. இதன் பின்னரே போராளிகள் இஸ்ரேலிற்குள் நுழையும் மார்க்கம் பற்றிய அவர்களது ஊகங்கள் ஊர்ஜிதமானது.

காஸாவின் கடற்கரையோரத்தினை பலஸ்தீன போராளிகள் கடுமையான கண்காணிப்பிற்குள் உள்ளாக்கியுள்ளனர். பல தாக்குதல் குழுக்கள் இதற்கண்மையில் கவர் எடுத்து காத்துள்ளன. கடல் மார்க்கமாக சடுதியாக உள்நுழையந்து தனது சிறப்பு ப் படை கொமாண்டோக்களை கொண்டு தாக்கும் இஸ்ரேலின் தந்திரோபாயம் பயனற்ற நிலையில் எல்லை வாயில்கள் ஊடாக நுழைய வேண்டிய நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது.

“ஸ்டீல் வோல்” என பலஸ்தீனப் போராளிகளையும் குறிப்பாக தற்கொலை தாக்குதல் நடாத்துபவர்களையும் உள்நுழைய விடாமல் கட்டிய உருக்கு மதில் சுவர்கள் இப்போது இஸ்ரேலிய படைகளிற்கும் எதிரியாக போய் விட்டது. நினைத்த சாதகமான இலக்கில் தங்கள் டாங்கிகளை நகர்த்த முடியாமல் தடுத்து நிற்கின்றன இந்த ஸ்டீல் வோல்கள். காஸாவினுள் உள்நுழைய வேண்டும் என்றால் இப்போது அவர்களும் “எவகேசன் பொயின்ட்ஸ்” எனும் நுழை அல்லது வெளியேறும் வாயில்கள் ஊடாகவே நகர வேண்டியுள்ளதால் அந்த வாயில்களை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் தயாராக காத்திருக்கின்றனர்.

சுமார் 01 கிலோ மீட்டர் தூரத்தில் இருதரப்பும் நெருங்கி நிற்பதனால் விமான தாக்குதல்களை கூட துல்லியமான ஏவுகணைத்தாக்குதல்கள் என்ற வட்டத்தில் மட்டும் மட்டுப்படுத்தும் நிலை இஸ்ரேலிய படைகளிற்கு ஏற்பட்டுள்ளது. விமான குண்டுத்தாக்குதல்களை நினைத்தவாறு வீச முடியாது. அது பல வேளைகளில் தங்கள் தரப்பிற்கே சேதங்களை ஏற்படுத்தி விடும்.

தற்காப்பு சண்டைகளை ஹமாஸ் நிகழ்த்துகையைில் அதனை எப்படி எதிர் கொள்வது என்று தயார்படுத்தப்பட்ட இஸ்ரேலிய படைகள் இப்போது புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் போராளிகள் தற்காப்பு சமர்களை செய்யும் பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ள போதிலும் அவர்கள் பல முனைகளிலும் திடீரென உட்புகுந்து தாக்குதல்களை நடாத்துகின்றனர்.

சுமார் 15 - 20 பேர் கொண்ட தாக்குதல் அணிகள் என்பதனால் அவர்கள் மேல் பெரும் குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அதே வேளை பலஸ்தீன போராளிகள் பாம்பு போல வளைந்து கிடக்கும் டாங்கி மற்றும் கவச வாகன அணிகளை இலக்கு வைத்து ரொக்கெட் லோஞ்சர்கள் மூலமும், அன்டி டேங் லோஞ்சர்கள் மூலமும் 05 நிமிட தாக்குதல்களை நிகழ்த்து விட்டு தளம் திரும்பி விடுகின்றனர். எதிரியின் நகர்வை, தாக்குதல் நடாத்தும் இடத்தை இனங்கண்டு பதில் தாக்குதல் நடாத்துவதற்கு முன்பே இவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர். காரணம் சிறு குழுவாகவே அவர்கள் தங்களது அசைவுகளை மேற்கொள்வதாகும்.

ஆட்டிலறிகளினால் தாக்குதல் நிகழ்த்த முடியாத அளவு களத்தில் நெருங்கி நிற்கிறார்கள் இரு தரப்பும். மோட்டார்களை கொண்டு மட்டும் எதிர்தரப்பு நோக்கி குண்டுகளை ஏவலாம். இஸ்ரேலிற்கு முடியுமான இந்த தாக்குதலை பலஸ்தீனப் போராளிகளினாலும் செய்ய முடியும

எர்பன் வோரை ஆரம்பித்தால் நகரின் கட்டங்களினுள் சண்டைகள் ஆரம்பமாகும். வான் தாக்குதலின் துணையை இழந்த நிலையில் சண்டைகளை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நேர்ந்தால் யூதப்படைகளின் உட்புகும் பாதைகளை பலஸ்தீன போராளிகள் துண்டாடி கட்அவுட் போட்டு விடுவார்கள். இதன் பின்பு இலகுவாக யூதப்படைகளை அழித்து விடுவார்கள். அது மட்டுமல்லாது காஸாவில் உள் நுழைந்து வெளியேறுவது என்றால் அது டாங்கிகளின் வழித்துணையுடன் மட்டுமே முடியும். டாங்கிகளை நகர்த்த முன்னர் ஏரியா கிளியரிங் செய்வதும், எனிமி அம்புஸ்ஸை நியூற்றலைஸ் பண்ணியாக வேண்டும். இப்போது இஸ்ரேலிய படைகள் இதைத்தான் செய்ய எத்தனிக்கின்றன.

Jul 20, 2014

ஹமாஸின் தலைவர் (அரசியல்) “Khaled Mashal” உலக முஸ்லிம்களை நோக்கி விடுத்த அழைப்பு...!



“ஹமாஸ்” காஸாவின் நிலங்களை மட்டுமல்ல, அந்த நிலங்களில் வாழும் மக்களின் ஆன்மாக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இயக்கம். அதன் அரசியல் தலைவர் Khaled Mashal. 2004-ல் இஸ்ரேலினால் கொல்லப்பட்ட சகோதரர் அப்துல் அசீஸ் ரன்தீஸி அவர்களின் இழப்பிற்கு பிறகு ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து வருபவர். இஸ்ரேலின் சின்-பெட் பல முறை இவரை படுகொலை செய்ய முயன்றும் இறைவன் அருளால் இன்றும் அதன் தலைமமையை கொண்டு செல்பவர்.

உலக முஸ்லிம் உம்மாவிற்கு அதன் இணையத்தளம் ஊடாக ஹமாஸ் சார்பாக அவர் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

“ஓஹ்..... எமது உலக முஸ்லிம் சகோதர்களே..!! எங்களிற்கு இங்க என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எமது மண்ணை யூத இராணுவம் மீண்டும் ஒரு முறை விழுங்க முற்பட்டுள்ளது. அவர்களிற்கு எதிரான எமது போராட்டம் இதுவரை நடந்ததையும் விட எழுச்சியுடனும் பல அர்ப்பணங்களிற்கு மத்தியிலும் இடம்பெற்று வருகிறது. யஹுதிகள் இப்போது ஒரு புதிய எதிரியுடன் மோதுகிறார்கள். ஆம் நாம் அவர்களிற்கு எதிராக பல எதிர்பாராத தாக்குதல் முறைகளையும் சண்டைகளையும் ஆரம்பித்துள்ளோம். இதனை நான் பெருமையுடனும் சந்தோசத்துடனும் இந்த புனிித ரமாழானில் உங்களிற்கு சொல்லிக்கொள்கிறேன்”.

“உலகம் முழுதும் முஜாஹித்கள் போராடுகிறார்கள். அதற்காக தங்கள் உயிர்களை இறைவனின் பாதையில் இழக்கிறார்கள். அது போன்றே காஸாவிலும் புனித யுத்தம் நடக்கிறது. நீங்கள் இந்த சண்டைகளில் பங்கேற்க அவாவுற்றிருப்பீர்கள். உங்கள் உளமார்ந்த இந்த எண்ணத்தை ஹமாஸின் சார்பில் பாரட்டுகிறேன். ஆனால் எமக்கு உங்கள் ஆட்பலம் தேவையில்லை. தாராளமாக எமது போராளிகள் அதற்காக திரண்டுள்ளார்கள். எமக்கு ஆயுதங்களும் தேவையில்லை. யஹுதிகளை எதிர்கொள்ளும் மனப்பலம் எம்மிடம் உண்டு. அதுவே எமது பிரதான ஆயுதம். ஆயுத தளவாடங்கள் எம்மிடம் கையிறுப்பில் உள்ளன. அவற்றை காஸாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.”

“ஓ... எம் அன்பின் முஸ்லிம் சகோதரர்களே..!! எமக்கு மருந்துகள் தேவை. காயப்படும் எமது சகோதரிகளையும், சகோதரர்களையும் காப்பாற்ற அவை தேவைப்படுகின்றன. மேலும் வைத்தியர்கள் தேவை. யஹுதிகள் வீசும் குண்டுகள் அபாயகரமானவை. அவை எமது உடன் பிறப்புக்களை படுகாயப்படுத்துகின்றன. எமது குழந்தைகளிற்கு பால்மா தேவை. இந்த ரமழானில் நீங்கள் இவற்றை எமக்கு வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மட்டும் எடுங்கள். மற்றவற்றை எமது எல்-கஸ்ஸாம் பார்த்துக்கொள்ளும்.”

“ஹமாஸ் உங்களிடம் இறைஞ்சி வேண்டுகிறது. புனித ரமழானில் நீங்கள் யஹுதிகளின் அழிவிற்காக துஆ செய்யுங்கள். எமது நிலங்களை நாங்கள் மீட்க துஆ செய்யுங்கள். எமது சகோதரிகளினதும், குழந்தைகளினதும் அநியாயமான இரத்தம் வீணாகாமல் இருக்க துஆ செய்யுங்கள். யாரெல்லாம் ஸியோனிஸ்ட்களால் கொல்லப்பட்டார்களோ அவர்களிற்கு பிர்தவ்ஸ் எனும் ஜன்னத் கிடைக்க துஆ செய்யுங்கள். எமது ஆன்மீக தலைவரும் ஹமாஸின் தந்தையுமான சேய்ஹ் அஹ்மத் யாஸீன் (ரஹ்) அவர்கள் எம்மை எல்லாக் கருமங்களிலும் துஆவை கொண்டு ஆரம்பித்து துஆவை கொண்டு முடிக்கும் படி அடிக்கடி பணிப்பார்கள். அவர்கள் காட்டிய பாதையில் தான் நாம் பயணிக்கின்றோம். ஒ... முஸ்லிம் உம்மாவே உங்கள் துஆக்களை விட பெரிய ஆயுதம் கஸ்ஸாமிடம் இல்லை. அவற்றை நீங்கள் எங்களிற்காக வழங்குங்கள். ஆமீன். யஹுதியின் அழிவு இதில் இருந்தே ஆரம்பிக்கும் ......”.

“Battle Rats” - வியட்நாமிய களங்களை ருசிக்கும் யூத இராணுவ படையணிகள் !!



by:Abu Maslama

“ எதிரி பெரும் படையாக திரண்டு வரும் போது நீ உன்னை சிறு சிறு குழுக்களாக மாற்றிக்கொள். எதிரி உன்னை இலக்கு வைத்து தாக்குதலிற்கு ஆயத்தமாகும் போது உன் ஒவ்வொரு குழுக்களும் தனித்தனியாக எதிரியை இலக்கு வைத்து தாக்குதலிற்கு தயாராக வேண்டும் ” - ஜெனரல் சன்-சூ (Art of War).

இஸ்ரேலின் தரை வழியான படை நகர்வில் இந்த யுத்தத் தத்துவத்தை ஹமாஸ் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதற்கு பல இடங்களிலும் நடந்த சண்டைகள் சாட்சியம் பகர்கின்றன. அமெரிக்காவிற்கு வட வியட்டநாம் எப்படி மரணப் புதைகுழியாக மாறியதோ அது போன்றே இஸ்ரேலிய படைகளிற்கு காஸாவும் இரத்தத்தினால் குழைந்த சதுப்பு நிலங்களாக காத்திருக்கின்றன. ஒரு தேசத்தின் பெரும் படையை, அதி நவீன ஆயுத வல்லமையை கொண்ட இராணுவத்தை எதிர்த்து சுற்றி வளைக்கப்பட்ட ஒரு குறும் நிலப்பரப்பில் சண்டையிடுதல் என்பதும் தமது இருப்பை தக்க வைத்தல் என்பதும் இராணுவ ரீதியில் சாத்தியமானதா?, என்பது ஒரு சாமானியனிற்கும் எழும் சாதாரண கேள்விகள். இந்த கேள்விகள் இஸ்ஸத்தீன் அல்-கஸ்ஸாம் படையணிகளிற்கு தெரியாததும் புரியாததும் அல்ல.

எப்படி காஸாவை கூறு போடும் விடயத்திலும் அங்குள்ள ஹமாஸையும், இஸ்லாமிக் ஜிஹாத்தையும் அழித்தொழிக்கும் விடயத்தில் யூத அரசிடம் ஒரு திட்டம் உள்ளதோ அது போலவே காஸாவில் களமிறங்கியுள்ள பலஸ்தீன போராளிகளிடமும் ஒரு திட்டம் உள்ளது. வருங்கால சண்டைகள் இதனை உண்மைப்படுத்தலாம். முள்ளிவாய்க்காலில் புலிகள் மக்களை மனிதக் கேடயமாக வைத்து அழிந்து போன வரலாற்று உதாரணங்களை வைத்து ஹமாஸின் கதியும் அதுதான் என பல தமிழ் ஊடகங்கள் ஆருடங் கூறுகின்றன. அப்படித்தான் நடக்கும் என்றால் இஸ்ரேலிய அரசு இலங்கையின் நட்சத்திர தளபதிகள் பொன்சேகா, சவீந்திர சில்வா, ரவிப்பிரியா என பலரிடம் என்ன செய்வது எப்படி செய்வது என்று ஆலோசனை கேட்டிருக்கும்.

அப்படி ஒரு களச்சூழலை காஸாவில் உருவாக்க முடியாது என்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு நன்கு தெரியும், அது போலவே ஹமாஸிற்கும் அது தெரியும். இங்கே இஸ்ரேலிற்கு தேவை ஹமாஸை ஒன்று மொத்தமாக அழிப்பது அல்ல. அப்படி அழிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த காஸா மக்களையும் கொல்ல வேண்டும். ஒரு ஹமாஸின் போராளி மண்ணில் சாயும் போது 09 காஸாவின் இளைஞர்கள் அவன் கையிலிருந்து வீழ்ந்த துப்பாக்கியை மீண்டும் யூதர்களிற்கு எதிராக உயர்த்த போட்டி போடுகிறார்கள். ஹமாஸில் இருந்து காஸாவையோ காஸாவில் இருந்து ஹமாஸையோ ஒரு போதும் பிரிக்க முடியாது என்பேதே உண்மை. இஸ்ரேல் மேற்கொண்ட இன்றைய தாக்குதல்கள் மேலும் மேலும் ஹமாஸுடன் மக்களை இறுக மானசீகமாகவும் பொளதீகமாகவும் பிணைத்து வருகிறதே அன்றி வேறில்லை.

நேற்றைய ஹமாஸின் தாக்குதல் சம்பவம் ஒன்றை பார்ப்போம்......
தெற்கு காஸாவின் எல்லையில் Sufa-வை நோக்கி ஒரு சுரங்க வாயிலின் ஊடாக டனலை அமைத்திருந்தார்கள் அல்-கஸ்ஸாம் போராளிகள். அதன் ஊடாக சென்று இஸ்ரேலிய வேவுப்படையினரின் கண்களில் படும்படியாக சில நடமாட்டங்களையும் செய்திருந்தார்கள். உடனடியாகவே இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் அவர்களை நோக்கி கடும் தாக்குதலை ஆரம்பித்தது. போராளிகள் வேகமாக பின்வாங்கி சுரங்கம் ஊடாக காஸாவிற்குள் நுழைந்தார்கள். இவர்களை பின் தொடர்ந்து இரண்டு பிளட்டூன் IDF படையினர் சுரங்கத்தினுள் நுழைந்து தாக்கியவாறு காஸாவின் எல்லை வரை சென்றனர்.

தங்கள் போராளிகள் அனைவரும் தளம் திரும்பியதை உறுதி செய்த அல்-கஸ்ஸாம் விசேட தாக்குதல் அணியினர் ஏற்கனவே சுரங்கத்தினுள் பொருத்தி உருமறைப்பு செய்து வைத்திருந்த சைட் சார்ஜர்களை (கிளைமோர்) வெடிக்க வைத்தனர். அந்த சுரங்கம் தோண்டப்பட்ட விதமே குண்டுகள் வெடித்தால் அப்படியே சரியும் வண்ணம். நிலைமை தலைகீழானது. Sufa-வின் அருகே 03 ஹெலிகொப்டர்களில் அந்த டனலினுள் நுழைந்த இஸ்ரேலிய படையினரை ஸ்ட்ரெச்சர்களில் தூக்கிச் சென்றது இஸ்ரேலிய மீட்பு இராணுவம்.

எவ்வளவு இழப்புக்கள் யூத ஆக்கிரமிப்பு படையினரிற்கு நிகழ்ந்தது என்பது பற்றிய எந்த விபரத்தையும் இஸ்ரேலிய அரசு வெளியிடவில்லை. அவர்கள் அதனை வெளியிடவும் போவதில்லை. இது அவர்களது படையினரதும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களினதும் மனோ நிலையை, போர் வலுவை பாதிக்கும் என்பது அவர்களிற்கு தெரியும். அது போலவே ஹமாஸிற்கும் இழப்புக்களின் ரோஸ்டர் என்ன என்பதை அனுமானிக்க முடியாத நிலை.

இப்போது காஸாவின் சுரங்கங்களும் வெடிக்கின்றன. எலிகளை வேட்டையாடுவது போல பாய்ந்து சென்ற யூத இராணுவத்திற்கு இப்போது புரிந்திருக்கும் அவர்கள் எலிகள் அல்ல “பேட்டில் ரேட்ஸ்” என்று

கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் 29 இஸ்ரேலியப் படையினர் கொலை


கடந்த இருபத்தினான்கு மணிநேரத்திற்குள் 29 இஸ்ரேலிய படையினரை கொன்றுள்ளதாக அல் கஸ்ஸாம் பிரிகேட்ஜ் அறிவித்துள்ளது. 

இன்று அதிகாலை இராணுவ ஊர்தியொன்றின் கதவைத் திறந்த போராளி ஒருவர் அதனுள்ளிருந்த 14 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றதாகவும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என அது மேலும் தெரிவித்துள்ளது. 

நேற்றும் இன்றும் தலா இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எங்கிருந்து ராக்கட்டுகளும் துப்பாக்கி குண்டுகளும் வருகின்றன என்பதை நாம் அறியோம். நாம் பிசாசுகளுடனேயே போராடுகிறோம். மிகப் பயங்கரமான இரவுகளை காஸா எல்லையில் நாம் கழித்து வருகிறோம் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாக ஹீப்று இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

- Meelparvai Media



சாபத்தின் சந்ததியே! அவர்கள் சஹாதத்தின்
இரத்த சிகப்போடு சுவனத்தை சுவைக்க ஆசை கொண்ட முஜாஹிதீன்கள்! அய்யூபியின்(ரஹ்) வாரிசுகள்!
முடிந்தால் அவர்களின் உயிரற்ற உடல் மீது
ஆக்கிரமிப்பை தொடர்ந்து கொள்! அப்போதும் உன் சைனியத்தில்
சரிபாதி சவக்கிடங்கை கண்டிருக்கும்! மறுபாதி வெருண்டு ஓட காத்திருக்கும்!!ஏனென்றால் நீ யூதன்!!!


“எங்கள் இறைவா! எங்கள் சகோதரர்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் சகோதரர்களின் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது நாங்கள் வெற்றியடைய உதவி செய்வாயாக!!

ஆமீன்.....

சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 - மலேசியன் எயார்லைன்ஸ் விமானமும் அதன் பின்னாள் உள்ள ஏகாதிபத்திய சதிகளும்...!!



கிழக்கு உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 துயரகரமாக வெடித்ததன் மீது ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளியன்று வெளியிட்டிருந்த கருத்துக்கள், அவை பதிலளித்திருந்ததையும் விட அதிகமாக கேள்விகளை எழுப்பியுள்ளன.

அந்த விமானம் சுடப்பட்டதற்கு ரஷ்யாவை-ஆதரிக்கும் கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாத சக்திகளையும், ரஷ்யாவையும் குற்றஞ்சாட்டியும், அந்த பிரிவினைவாதிகளை மேற்கத்திய-ஆதரவிலான கியேவ் ஆட்சியிடம் சரணடையுமாறு முறையிட்டும், அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் ஊடகங்களும் வெள்ளமென திறந்துவிட்டிருந்த மனதை-மரத்துப் போகச் செய்யும் அதே பிரச்சாரத்தையே ஒபாமாவும் தொடர்ந்தார். எவ்வாறிருந்த போதினும், இந்த பிரச்சார நடவடிக்கையில் உண்மையில் எந்தவொரு அடித்தளமும் இல்லை என்பதையும் மற்றும் வாஷிங்டனை அது ரஷ்யா உடன் ஒரு வெடிப்பார்ந்த மோதலுக்குள் இட்டுச் செல்கிறது என்பதையும் அவரது கருத்துக்களே அடிக்கோடிட்டுக் காட்டின.

ஒபாமா கூறினார்: “இதுவரை நமக்கு என்ன தெரியுமோ அது தான் நம் வசம் இருப்பது. அந்த விமானம் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனுக்குள் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து,தரையிலிருந்து-வானில் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கிழக்கு உக்ரேனில் ஒரு விமானம் சுடப்படுவது இது முதல்முறை அல்ல என்பதும் நமக்கு தெரியும். கடந்த பல வாரங்களாக, ரஷ்யா-ஆதரவிலான பிரிவினைவாதிகள் ஒரு உக்ரேனிய போக்குவரத்து விமானத்தையும் மற்றும் ஒரு உக்ரேனிய ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள், மேலும் ஒரு உக்ரேனிய போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியதற்கும் அவர்கள் பொறுப்பேற்று இருந்தார்கள். அனைத்திற்கும் மேலாக, இந்த பிரிவினைவாதிகள் ரஷ்யாவிடம் இருந்து ஒரு சீரான ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்," என்றார்.

ஒபாமாவின் கூற்றுக்களை மீண்டும் கவனமாக படியுங்கள். ரஷ்ய-ஆதரவுப் படைகள் MH17ஐ ஒரு ஏவுகணை கொண்டு தாக்கியது என்பதை நிரூபிக்கும் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் சிறிய விமானம்-தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு உயரம் குறைந்து பறந்த உக்ரேனிய இராணுவ விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள், ஆனால் இது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய ஜெட் விமானத்தை அழிக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள் என்பதையோ அல்லது அதற்கான தகைமை பெற்றிருந்தார்கள் என்பதையோ அர்த்தப்படுத்தாது.

இவ்வாறான ஒரு நடவடிக்கையை வாஷிங்டன் ஒரு பாரிய பிரச்சார ஆயுதமாக கைகளில் எடுக்குமென்பதை அவர்கள் நன்கறிவார்கள்.
எந்த பகுதியிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டதோ அந்த பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற ஒபாமாவின் வாதத்தைப் பொறுத்த வரையில், அதற்காக அவர் எந்தவொரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்பதோடு, கிழக்கு உக்ரேனில் நிலவும் குழப்பமான நிலைமைகளின் கீழ் இது ஒன்றையும் அர்த்தப்படுத்துவதாக இல்லை.

கியேவிற்கு விரோதமான பிரிவினைவாதிகளின் இறுக்கமான பிடியில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரில், விமான நிலையமோ கியேவிற்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அங்கிருந்து தான் அவர்கள் வழக்கமாக அந்நகரின் மீது குண்டு வீசுகிறார்கள். டொனெட்ஸிற்கு அருகிலிருந்து ஒரு BUK ஏவுகணையால் MH17 அழிக்கப்பட்டது என்று கருதப்படுகின்ற நிலையில், உண்மையில், அதற்கு சற்று முன்னதாக கியேவ் ஆட்சி அப்பிராந்தியத்தில் அதன் விமான-எதிர்ப்பு பேட்டரிகளை (anti-aircraft batteries) கூடுதலாக பலப்படுத்தி இருந்தது.

குறிப்பிடத்தக்க விதத்தில், MH17ஐ யார் அல்லது எதற்காக சுட்டு வீழ்த்தினார்கள் என்பது குறித்து அவரது நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்பதை ஒபாமாவே ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில், “தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையை யார் செலுத்தினார்களோ அவர்கள் என்ன நோக்கத்திற்காக செய்தார்கள் என்பதை அனுமானிப்பது இப்போதைக்கு மிகவும் முன்கூட்டிய அனுமானமாக இருக்குமென்று நான் கருதுகிறேன்... எந்த நபர் அல்லது நபர்களின் குழு, உங்களுக்குத் தெரியும், யார் அந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார், எவ்வாறு அது நடந்தது என்பதை குறிப்பாக கண்டுபிடிப்பதைப் பொறுத்த வரையில்—அந்த விடயங்களை நாம் சேகரிப்பது தான், இந்த சம்பவத்தில் கூடுதல் தகவல்களாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்," என்றார்.

ஒபாமாவின் அறிக்கையை மீண்டும் கவனமாக படித்து பாருங்கள். அந்த சூழ்நிலைக்கேற்ற கருத்துக்களுக்கும், வார்த்தை பிரயோகங்களுக்கும் அப்பாற்பட்டு, அந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது குறித்து அவர் ஒன்றுமே கூறவில்லை. ஒபாமாவின் கருத்துக்கள் அவரது சொந்த ஐநா தூதரான சமந்தா பவாரின் கருத்துக்களோடு நேரடியாக முரண்படுகின்றன,அவர் வெறுமனே கூறுகையில், அந்த வெடிப்புக்கு ரஷ்யா தான் பொறுப்பு என்பதற்கு அங்கே "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" இருப்பதாக கூறியதோடு, “ரஷ்யாவால் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இந்த யுத்தத்தை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்," என்றார்.

MH17 விபத்தைக் குறித்த ஒட்டுமொத்த செய்திகளின் மீதும் ஒரு கேள்விக் குறியை ஒபாமா வீசியிருந்தார்: “அத்தோடு அங்கே ஒருவேளை தவறான செய்திகள் இருக்குமோ என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எது உண்மையை அடிப்படையாக கொண்டது, எது வெறுமனே ஊகங்கள் என்பதை பிரித்துக் காட்டுவது மக்களுக்கு மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன்."

நிலைமைகளைக் குறித்து ஒபாமாவின் கணக்கிலிருந்து எழும் சித்திரம் குறிப்பிடத்தக்கதாகும். அவரே ஒப்புக் கொண்ட விதத்தில், MH17 விபத்திற்கு யார் பொறுப்பென்பது வெள்ளை மாளிகைக்கு தெரியாது என்ற நிலைமைகளின் கீழ் மற்றும் பலமான அரசியல் சக்திகளால் ஊடகங்களுக்கு தவறான செய்திகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று நம்பப்படுகின்ற நிலையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யா உடனான ஒரு இராணுவ மோதலை நடத்த முயற்சித்து வருகிறார்கள்.
ஜேர்மன் அதிகாரிகளின் மீது உளவு பார்ப்பதற்கு முன்னால் சிஐஏ அவருக்கு தகவல் அளிக்க கருதவில்லை என்பது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில், ஒபாமா வெளிப்படையாக அவரது சொந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிய முயன்று வருகிறார்—இதற்கிடையில் ரஷ்யாவை பொறுப்பற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி வருகிறார்.

முறையாக கவனித்துப் பார்த்தால், MH17 ஒரு ஏவுகணையால் சுட்டு வீழ்த்துப்பட்டதற்கு சாத்தியமான எந்தவொரு விளக்கங்களும், மேற்கத்திய அதிகாரங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு நேரடி மோதலின் அபாயம் குறித்து மிக ஆழந்த கேள்விகளை எழுப்புகின்றன.
MH17ஐ சுட்டு வீழ்த்திய ஒரு BUK ஏவுகணை கியேவிற்கு விசுவாசமான படைகளால் கூட செலுத்தப்பட்டு இருக்கலாம், இருந்த போதினும் அதன் மீது அமெரிக்க ஊடகங்கள் பெரும் மவுனம் காத்து வருகின்றன. அத்தகைய ஒரு நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கம், அமெரிக்க ஊடக நடவடிக்கைகளிலேயே எடுத்துக்காட்டப்படுகிறது: அதாவது ரஷ்யாவை குற்றஞ்சாட்டுவது, உக்ரேனில் நேட்டோ தலையீட்டுக்கான பிரச்சாரத்தை அதிகப்படுத்துவது, மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அதிகளவிலான தடைகளைக் கொண்டு வர தயக்கம் காட்டி வருகின்ற வாஷிங்டனின் சில ஐரோப்பிய கூட்டாளிகளை அதன் தரப்பிற்குள் கொண்டு வர முயல்வது ஆகிய நடவடிக்கைகளிலேயே எடுத்துக்காட்டப்படுகின்றன.

கியேவ்-சார்பிலான படைகளே அந்த விமானத்தைச் சுட்டி வீழ்த்தி இருக்கலாம் என்பதன் மீதான மிக நிஜமான சாத்தியக்கூறுகளில், சிஐஏ நடைமுறைகளுக்கும், முன்னதாக பிளேக்வாட்டர் என்று அறியப்பட்ட அமெரிக்க நிறுவனத்தின் கூலிப்படைகள் மற்றும் ஐரோப்பிய உளவுப்படை முகமைகள் மற்றும் கியேவின் ஆயுதமேந்திய படைகளில் முன்னனியில் இருக்கும் பாசிச போராளிகள் குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளும் கணக்கில் வருகின்றன. அது MH17இன் பயணிகள் மற்றும் விமானக்குழுவின் படுகொலையில் அமெரிக்க அரசின் பிரிவுகள் நேரடியாக உடந்தையாக இருந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது.

உலக கோப்பை மற்றும் பிரேசிலில் நடந்த ஒரு சர்வதேச உச்சி மாநாட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் விமானப் பாதையில், MH17 குறுகிய நேரத்திற்கு முன்னர்தான் கடந்திருந்தது என்பதும், MH17ஐ அழித்த ஏவுகணை தாக்குதல் புட்டினைக் குறி வைத்து நடத்தப்பட்டு இருக்கலாம் என்று மாஸ்கோவின் சில கன்னைகள் நம்புகின்றன என்றும் வெளியான ரஷ்ய ஊடக செய்திகள் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகின்றன. அத்தகைய செய்திகள் சரியானவையா என்பதைக் கண்டறிவது சாத்தியமில்லை. இருந்த போதினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அமைப்புகள் ரஷ்ய அரசுத் தலைவரைக் கொல்லும் ஒரு கொலை முயற்சிக்கு ஒப்புதல் வழங்கி இருந்தன என்று ரஷ்ய அரசு பிரிவுகள் நம்புவதற்கு முன்வந்தால், அதன் தாக்கங்கள் மனதை உறைய வைப்பதாக இருக்கும்.

மறுமுனையில், அமெரிக்க பிரச்சார நடவடிக்கை வாதிடுவதைப் போல,ஒருவேளை, MH17 ரஷ்யாவின் தரப்பில் சாய்ந்திருக்கும் அல்லது நேரடியாக ரஷ்யாவினால் உதவியளிக்கப்படும் படைகளால் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் அழிக்கப்பட்டது என்றால், அது சம்பந்தப்பட்ட ரஷ்ய கன்னைகள் சுமார் 300 மக்களைப் படுகொலை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தை எடுத்துக்காட்டுவதன் மூலமாக என்ன சேதியை அளிக்க முயன்றன என்ற கேள்வியை எழுப்புகின்றது. அவ்வாறிருந்தால் நிச்சயமாக அது உக்ரேனிய நெருக்கடியை வாஷிங்டனை விட மாஸ்கோ அதிகளவில் கையிலெடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் என்பதோடு, நிலைமை அதிதீவிர அபாயகரமாக இருக்கிறது என்றாகும்.

ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுவதற்கான அவற்றின் தாகத்தில், அமெரிக்க ஊடகங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களும், இந்த கேள்விகளில் முற்றிலுமாக ஆர்வமற்று இருப்பதாக தெரிகிறது. இந்த மனோபாவம் மேலோட்டமான சிந்தனையோடு கூடிய மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையோடு இணைகிறது. MH17 பேரழிவால் ஏற்கனவே என்ன வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஆழ்ந்த நெருக்கடியும் மற்றும் உலகளாவிய யுத்தத்தின் அபாயமும் ஆகும்.


மூலம்:wsws.org

நோபல் பரிசு வாங்க என்ன தகுதி வேண்டும் !??

 
பெயர் மேனிகம் பிகன் (MENACHEM BEGIN). இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி. பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷ் வெளியேறவும் அங்கு இஸ்ரேல் உருவாகவும் முக்கிய பங்கு இவரை சாரும்.பாலஸ்தீனதிலே யூத தனி நாடு அமைக்கவேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்பை தலைமைதாங்கி நடத்தியவர்.(...அதாவது பிரிட்டிஷ் மோசமாக வளர்த்த பாசக் குழந்தை .)

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு அதாவது 1941 முதல் 1948 வரை 259 தீவிரவாத தாக்குதல்கள் யூத பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டிருக்கிறது . இதில் பல யூத தீவிரவாத அமைப்புகளின் பங்கு உண்டு அவற்றில் ஒரு அமைப்பு இக்னோ அதனின் தலைவர் தான் மேனிகம் பிகன் (MENACHEM BEGIN).

நூற்றுகனகான அப்பாவி மக்களை கொன்று குவித்திருக்கிறார். 1946 ல் ஜூலை மாதம், கிங் டேவிட் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடந்தது இதை நடத்தியது இக்னோ அமைப்பு அவற்றை தலைமைதாங்கியவர் மேனிகம் பிகன். அதில் பலர் கொல்லபட்டார்கள் பிரிடிஷார் 28, அரேபியர்கள் 41, யூதர்கள் 17, மற்றவர்கள் 5 பேர் .

அந்த இக்நோவை சார்ந்தவர்கள் அரேபியர்களை போல உடை அணிந்து முஸ்லிம்களை போல் சென்று குண்டு வைத்திருக்கிறார்கள் , இன்னும் ஜெருசலேமில் 1944 பிப்ரவேரி மாதம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள் அதில் பலர் கொல்லப்பட்டார்கள்.

இக்னோ அதை. இன்னும் பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்திருகிறது தலைமைதாங்கியவர் மேனிகம் பிகன். இவர் பிரிடிஷ் காரர்களால் நம்பர் ஒன் தீவிரவாதியாக அறிவிக்கபட்டார். சில வருடங்களுக்கு பின் இஸ்ரேலின் பிரதம மந்திரியானார் பிறகு 2 வருடங்கள் கழித்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

                                                                                                                                                       **நூற்றுகனகான அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதி ஒரு நாட்டின் பிரதமரா?

**அவனுக்கு அமைதிக்கான நோபல் பரிசா?

அப்படியே மேலே தந்த விபரத்தை வாசித்து விட்டு சல்மான் ருஷ்டி , மலாலா யூசுப் ....... இப்படி பட்டியலை நீட்டிப் பாருங்கள் . எந்த தகுதிக்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகின்றது!? எனும் உண்மை தெரிந்து விடும் !!!! முதலாளித்துவத்தின் தகுதிகான் நிலை புரிந்துவிடும் !!!!

Abdur Raheem

இஸ்ரேலின் தரைநகர்வுகள் பற்றிய யூதக்குறிப்புகள் !!

 

 By:Abu Sayyaf

“ஓர் இராணுவ கொமாண்டரிற்கு தாக்குதலை ஆரம்பியுங்கள் என கட்டளை இடுவது இலகுவானது. ஆனால் அந்த தாக்குதலை ஆரம்பித்து முன்னகரும் சிப்பாய்க்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு சிரமமானது என்று” . இஸ்ரேலிய படையினர் (I.D.F.) காஸா மீதான தரை சண்டைகளை இப்போது ஆரம்பித்துள்ளனர். காஸாவினுள் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொள்ளும் அவர்களிற்கு இரண்டு பணிகள் முன்னெழுந்து நிற்கின்றன. பலஸ்தீன போராளிகளை எதிர்கொண்டு அவர்களை அழித்தொழிப்பது அல்லது பின்வாங்க வைப்பது. காஸாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைகள் ஊடாக தோண்டப்பட்டுள்ள “டனல்ஸ்” எனும் சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அவற்றை அழித்து நிர்மூலமாக்குவது.

பெஞ்சமின் நெதன்யாகூ 2005-ல் இஸ்ரேலினால் திட்டமிடப்பட்ட காஸாவின் கரையோரங்களையும், வடக்கு காஸாவையும் முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் அடிப்படையிலேயே மீண்டும் 2014-ல் ரமழான் மாதத்தை இலக்காக கொண்டு தனது தாக்குதல்களை ஆரம்பிக்குமாறு இஸ்ரேலிய வான்படைக்கு உத்தரவிட்டார். தொடரான வான் தாக்குதல்கள் ஊடாக காஸாவின் மாமூல் நிலையை சீர்குலைத்த பின்னர் தரை தாக்குதலை ஆரம்பித்து காஸாவை விழுங்குவது அவரது திட்டம். எல்லாமே அவர் திட்டப்படி நடந்தது. அவரது பாதுகாப்பு அமைச்சு வழங்கிய வோர் அஸஸ்மன்ட் ரிப்போர்ட் படி எதிர்பார்த்த ரொக்கெட் தாக்குதல்களை விடவும் பல மடங்கு அதிகரித்த ரொக்கெட் தாக்குதல்கள் அவரை யுத்தம் தொடர்பான மீளாய்விற்கு இட்டுச் சென்றது.

யுத்தம் ஆரம்பிக்க முன்னர் கூட்டப்பட்ட உயர் அமைச்சரவை கூட்டம் யுத்தம் ஆரம்பித்து ஒரு வாரகாலத்தினுள் மீண்டும் கூட்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் எழுந்தது இஸ்ரேலிற்கு. காஸாவிற்குள் இருந்து வந்து விழும் ரொக்கெட்களை தடுத்து விடலாம், அவற்றின் இலக்குகளும் அவ்வளது துல்லியம் இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் ஊடாக இஸ்ரேலிய எல்லைகளில் நுழைந்து ஏவப்படும் ரொக்கெட்களை அவர்களால் தடுக்க முடியாமல் போனது. கூடவே அவை இலக்கை சரியாக சென்றடைந்து தாக்கும் திறனையும் தடுக்க முடியாமல் போனது. பலஸ்தீனர்கள் உபயோகம் செய்யும் சுரங்கப்பாதைகள் ரஃபாவில் தான் இருக்கிறது என நினைத்த இஸ்ரேலிற்கு அது தங்கள் எல்லை வரை நீளும் எதிர்பார்க்கவில்லை.

1600 இற்கும் அதிகமான ரொக்கெட்கள் இஸ்ரேல் முழுதும் மழை போல பொழிந்தமை இஸ்ரேலை யுத்தம் தொடர்பான தந்திரோபாய மாற்றங்களை நோக்கி தள்ளியுள்ளது. பலஸ்தீன போராளிகளை பொருத்த அளவில் அவர்களின் இலக்கு எதிரியை உள்வாங்கி தாக்கியழிப்பது, முடிந்தால் அவர்களை உயிருடன் பிடிப்பது. யூத ஊடகங்கள் இதுவரை Beit Lahia மற்றும் Beit Hanoun போன்றவற்றின் எல்லைகளில் 13 சுரங்கப்பாதைகளை தாம் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளன.

கடல் வான் தரை என மூன்று நிலைகளில் இருந்தும் குண்டுத்தாக்குதல்களை சமகாலத்தில் நிகழ்த்திய பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் காஸாவினுள் மெல்ல கவனமாக நுழைந்துள்ளனர். இந்த நகர்வில் இதுவரை இஸ்ரேல் 01 டேங்கையும், 03 துருப்பு காவி வாகனங்களையும், 01 தாக்குதல் கவச வாகனத்தையும் இழந்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தங்கள் சொந்த திட்டமிடல்களின் படி எதிரியை உள்வாங்கி தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர்.

தரையுத்தம் என்றால் இரு தரப்பினரும் நேரடியாகவே மோதிக்கொள்வர். காஸாவின் நுழைவாயில்கள் ஊடாக முன்னேற முயலும் இஸ்ரேலிய இராணுவம் சில மணித்தியாலங்கள் கடும் மோதல் பின்னர் எதுவும் இல்லாத நிலை. மீண்டும் மோதல் என பலஸ்தீன போராளிகள் விட்டு விட்டு அடிக்கும் சண்டைகளினால் தங்கள் வேகமான முன்னேற்றங்களை தவிர்த்து வருகின்றனர். அவர்களது முதன்நிலை இலக்காக சுரங்கப்பாதைகளை கைப்பற்றுவதே உள்ளது.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் “பாதுகாப்பு படையினரிற்கு எதையும் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் காஸா முழுவதையும் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்” எனக் கூறியுள்ள அதே வேளை இஸ்ரேலிய முன்னால் இராணுவ ஜெனரல்கள் இந்த யுத்தத்தை பிரதமர் நினைப்பது போல முடிக்க முடியாது என அறிவித்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலிய படையணியினர் “கெரில்லா யுத்தத்தை” எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பலஸ்தீன போராளிகள் அதற்காகவே காத்திருக்கின்றனர். அவர்கள் ஒரு எர்பன் வோன் எனும் நகர்புற சண்டைகளை நிகழ்த்த தயாராகி விட்டனர். அதனை அவர்கள் தங்கள் அகதி முகாம்கள் வரை நகர்த்தி செல்லவுள்ளனர். இந்த சண்டைகளில் எதிரிகள் நேரடியாக சண்டையிடத போது எமது பலமிக்க டாங்கிகளால் ஒன்றும் செய்ய இயலாது. மேலும் அவர்கள் எமது டாங்கிகளை அழிப்பதனை முதல் இலக்காக கொண்டு தங்கள் தாக்குதல்களை வடிவமைத்துள்ளதை உணர முடிகின்றது” என தெரிவித்துள்ளனர்.

Brigadier-General Yousef al-Sharqawi இது பற்றி கூறுகையில் “இஸ்ரேலிய அரசு எதிர்பார்க்கும் 365 சதுர கிலோ மீட்டர் பரப்பை கைப்பற்றுவது என்பது இரண்டு மில்லியன் மக்களுடன் சம்மந்தம் உடையது. இதில் எல்லோருமே ஹமாஸ் அங்கத்தவர்களாக அல்லது ஆதரவாளர்களக இருக்கும் போது இதனை இஸ்ரேலிய அரசினால் செய்து முடிக்க முடியாது. தவறான இலக்கை மீண்டும் தவறான வழியில் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முட்டாள்த்தனமாக செயற்பாடுகளில் நெதன்யாகூ இறங்கியுள்ளார்” எனச்சாடியுள்ளார்.

ஜுவிஸ் டிபென்ஸ் ஸ்டடீஸ் எனும் அமைப்பு காஸா தரைச்சமர் பற்றி வெளியிட்டுள்ள அறிவிப்வில் “கடந்த காலங்கள் போலல்லாது ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் என்பன நாம் எதிர்பார்க்காத புதிய யுக்திகள் , ஆயுதங்கள் என்பனவற்றை இந்தச் சண்டைகளில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தரைச் சண்டைகளில் அதன் யுக்திகள் என்ன, ஆயுதங்கள் என்ன என்பது எமக்கு தெரியாது. இது எமது படையினரை வலிதாக காவு கொடுக்கும் ஒரு முயற்ச்சியாகவே கணிக்க கூடியதாக உள்ளது எனவும் இதன் வலி இஸ்ரேலை பலவீனப்படுத்துமேயல்லாது பலப்படுத்தாது” எனவும் தெரிவித்துள்ளது. “கட்டிடங்களை தரைமட்டமாக்குவதும், உயிர்களை கொல்வதும், சிறுவர்களை கைது செய்வதும் தான் யுத்தம் என நினைக்கின்றார் நெதன்யாகூ. ஆனால் இதன் பின்விளைவுகளும் இழப்புக்களும் இஸ்ரேலிற்கு கடுமையாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

Jul 19, 2014

நான் வேடன் அல்ல !!! (ஒரு கதைக்குள் உண்மை .)


அந்த தேன் சுவை என்னை அவர்களின் பக்கம் ஈர்க்க வைத்தது . ஆனால் யதார்த்தங்களை உணர்சிகளால் மட்டும் பார்க்கத் தெரிந்த அவர்களுக்கு எதிலும் ஒரு அர்த்தமற்ற அவசரம் தெரிந்தது . இருந்தும் அவர்கள் அவ்வப்போது 'சொளிட்டாக' எடுத்து வந்து தரும் அந்த தேன் சுவை ஒரு அதீத ஈடுபாட்டை அவர்கள் மீது வைத்தது . 

சில நல்லவைகளுக்காக சில தூர தரிசனமற்ற அவர்களின் போக்குகளை இப்போதைக்கு பொறுத்துப் போவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவோடு அவர்களோடும் உறவு கொண்டேன் .
இறைவன் நாடினால் அவர்களின் தவறுகளை அவர்கள் உணர்ந்து கொண்டால் ....... நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையோடு உண்மைகளை அவர்களுக்கு உணர்த்துவேன் .

* சிலபோது முறைப்போடு முரண்பாடு !
* சிலபோது மௌனமான புறக்கணிப்பு !
* சிலபோது அசாதாரண இணைவு !

இப்படி ஓடும் புளியம் பழமும் போல பட்டும் படாமல் அந்த உறவு தொடர்ந்தது . அந்த தேன் சுவை அவர்களோடு இன்னும் சற்று உறவுகொள்ள தூண்டியது . காடும் காடுசார் இடமுமாக மாற்றப்பட்ட சூழலை மனிதன் வசிக்க ஏற்றது போல் மாற்ற சிந்திக்கும் ஒருவனாக நான் இருக்க , அவர்களும் அதே பணியை செய்வதாக கூறிக்கொண்டு அதி தீவிரமாக ஆதிக்கத்தில் இருக்கும் கொடிய காட்டேரிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள் .

'கொல்வதால் வெற்றி கொள்ளலாம்' . என்பதே அவர்களின் ஒரே முடிவு ! காலத்தால் அந்த வேட்டை வாழ்க்கையே நாட்டை உருவாக்குவதாய் அவர்களுக்கு ஆகிப்போனது .காடே அவர்களுக்கும் நாடாகியது!

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நல்ல மனிதர்கள் தம்மை அறியாமல் சிலநேரம் அதி கொடிய காட்டேறிகளிடம் இலகுவாக சிக்கி விடுவார்கள் .அப்போது அவை தமது ஆதிக்க சாத்திரப்படி மனித இரத்தம் குடிக்க இவர்களை பயன்படுத்தி கொள்ளும் .

அந்த நேரங்களில் கட்டாடிகளின் தலையில் பேய் குடிகொண்டால் எப்படி இருக்கும் என காட்டி நிற்பார்கள் . அந்தப்பொழுதுகளில் சொந்த இரத்தத்தையே சுவைக்கும் அகோரிகளாக மாறி நிற்பார்கள் !!

இருந்தும் அவர்கள் நேற்று தந்த தேனின் சுவை அவர்களோடு இணையவே சொன்னது . சரி எது நடந்தாலும் பரவாயில்லை .இவர்களை இணைத்து நாடமைக்கும் பணியை செய்வோம் என ஆலோசிக்க அந்த வனாந்தர இராஜியத்தை நோக்கி சென்றேன் . அந்த தேனின் சுவை நாக்கில் எச்சில் ஊற வைத்தது. நாடமைக்கலாம் தேனும் கிடைக்கும் என சந்தோஷத்தில் இறைவனை புகழ்ந்தவனாக அவர்களின் உலகத்தை நோக்கி சென்றேன் .

அப்போதுதான் அந்த அதிர்ச்சி நடந்தது ! அதில் ஒருவர்
தானே இனி மனிதர்களின் தலைவன் என அறிவித்தார் .இந்த காடே இனி நம் நாடு என பிரகடனப் படுத்தினார் ! வேட்டை மட்டுமே இனி வாழ்க்கை என கூறினார்! உணர்ச்சி வசப்பட்ட ஒரு தொகை மனிதர்கள் அவர் பின்னால் அணி திரண்டார்கள் !

ஆடைகளை களைந்து இலை குலைகளை அணியச் சொன்னார்! இப்போது பச்சைத் தண்ணீரை பருகத் தந்து அதில் தேன் சுவை உள்ளதாக சொல்லச் சொன்னார் .தூரத்தில் காட்டேறிகளும்
கண்சிமிட்டி புன்சிரித்தன!!! காடுதான் இனி மாறப்போவதில்லையே !

நிலைமை எனக்கு புரிந்து விட்டது . இவர்கள் என்னையும் வேடனாக்க பணிக்கிறார்கள் !! நான் வேடன் அல்ல என்ற தெளிவோடு சலாம் கூறி அவர்களை விட்டும் சற்று பின் வாங்கினேன். மனிதர் வாழ தூய நாடமைக்கும் கனவுகள் மட்டும் என்னோடு எஞ்சி வந்தன .

முதலாளித்துவப் பொய்களில் முஸ்லீம் உம்மா !!!


அவல அரங்கேற்றத்திற்கு நியாயக் கவிபாடும் 
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க 
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !

ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன் 
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில் 
பூகோளமே உறங்கி விட்டதே !

உன் கசாப்புக் கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச் சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !

சதிகளின் மீது நீ சரித்திரம் எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள் தனத்தில்
நாமிருக்கும் வரை உன் பாடு கொண்டாட்டம் தான் !

வீரத்தின் வார்த்தைகள் புரியாதா !? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


"என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை ; என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் 'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ;
கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட முடியும் ."
இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் !
ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் .
அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்' வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில் காட்டேரிநாசர் கூட்டத்தை முஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்) . அதனால் இவருக்கு சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் .
அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு.
அதில் 'சூரா அல் புரூஜ் ' குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப் போன்றவர்களுக்கு
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹி' யாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் ? கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் ' பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார்.
இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் !
பரவாயில்லை நாளை 'குத்சை'முஸ்லீம்களின் இரத்தச் சகதியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ?என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது

காலம் மலரும் முயற்சியோடு காத்திருப்போம் ...........



ஹிஜ்ரி 656 ஆம் ஆண்டு சபர் மாதம் பிறை 4 அன்று மங்கோலியர்கள் (தாத்தாரியர் ) பக்தாத்தில் இருந்த இஸ்லாமிய கிலாபத்துக்கு எதிராக படை எடுத்தனர் .ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லீம்களை படுகொலை செய்தனர் பக்தாதை பிணக்காடாக மாற்றினர் . முஸ்லீம்களின் அறிவுப் பொக்கிசமான நூல் நிலையத்தை சின்னா பின்னமாக்கினர் . அந்த 'பைத்துல் ஹிக்மா ' விலுள்ள நூல்களை 'யூப்பிரடீஸ் ' நதியில் வீசியபோது அந்த நதியே சில மாதங்கள் கருப்பாக ஓடியதாக வரலாறு கண்ணீரோடு சொல்கிறது .
அதன் பின்னரும் முஜ்தஹித்களின் பிரச்சார தொடர் முயற்சிகளும் , முஜாஹித்களின் தொடர் சமரும் மீண்டும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக தொடர்ந்தது .தடுக்க முடியாது எனக்கருதிய தாத்தாரிய வாட்பலம் 'ஜைன் ஜலூத்தில் ' ஒரு ரமலானில் முஸ்லீம்களால் தவிடு பொடியாக்கப் பட்டது . அதே நேரம் சிந்தனா தரத்தில் தாத்தாரியர் இஸ்லாத்தினால் கவரவும் பட்டார்கள் .காலம் மலர்ந்தது மீண்டும் கிலாபாவின் கீழ் இஸ்லாமிய உம்மத் அணிதிரண்டது .

சவூதி அரேபியாவின் உண்மையான முகம்

 
1.சவூதி அரேபியா மட்டுமல்ல கியூபா வடகொரியா பூடான் உட்பட 32 நாடுகளில் இஸ்ரேலியர்கள் உள்ளே நுழைய தடை உள்ளது .

2.இந்த நாடுகளில் எந்த வேலைவாய்ப்பும் இஸ்ரேலியனுக்கு கிடையாது.

3.சவூதி அரேபியாவில் இஸ்ரேலிய பொருட்களுக்கு தடை இல்லை .
ஆனால் பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து அங்கு தாயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய முஸ்லிம் அல்லாத வேறு நாடுகள் கூட தடை செய்துள்ளது .

4. சென்றமுறை காசா தாக்கப்பட்டபோது ,''தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுடன் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் ''என மிரட்டல் விடுத்து காசா மக்களை காப்பாற்றிய எகிப்தின் முர்சியின் ஆட்சியை கவிழ்க்க பின்னணியில் இருந்து செயல்பட்டதே இஸ்ரேலும் சவுதியும் தான் .

5.கள்ளத்தனமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அகற்றுவோம் என முழங்கிவந்த ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு இஸ்ரேலுடன் கைகோர்த்து முட்டுக்கட்டை போட்டு ஈரானின் பொருளாதாரத்தை சிதைத்தும் சவுதிதான் .

6. கடைசியாக .. பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்ட செக் போஸ்ட்களிலும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிறைகளிலும் பாதுகாப்பு பணியில் இருந்துகொண்டு பெண்களையும் சிறுவர்களையும் கொடுமைப்படுத்திவரும் இங்லாந்தின் G4S என்ற யூத தனியார் செக்யூரிட்டி கம்பெனியின் வசம்தான் ஹஜ் செக்யூரிட்டி காண்ட்ராக்டும் கொடுக்கப்பட்டுள்ளது ..

பசியில் உயிரை விடும் நிலையில் இருப்பவனுக்கு ஒருவேளை சோறு கொடுக்காமல் ,அவன் செத்தவுடன் தங்கத்துல சிலை வைத்து என்ன பயன் ...

1.http://www.theguardian.com/.../hajj-muslims-worker...

2.http://electronicintifada.net/.../security-firm-g4s...