Showing posts with label சியோனிசம். Show all posts
Showing posts with label சியோனிசம். Show all posts

Jun 24, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-05

துருக்கி தேசியவாதமும் அரபு தேசியவாதத்துக்கும் இடையிலான மோதல்
பலஸ்தீன் பகுதியை கைப்பற்ற துருக்கி இஸ்லாமிய கிலாபத்தை வேரோடு கவிழ்க்கின்ற சூழ்ச்சு ஆரம்பமாகியது.
இந்த சூழ்ச்சியிலும் மேற்குலக அரசியல்வாதிகளோடு ஆரம்பத்தில் இருந்தே யூத சிந்தனைகளும் இணைந்தே செயற்பட்டுக்கொண்டிருந்தன.

இஸ்லாமிய சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டு ஆட்சி அமையாமல் துருக்கி இனநலனையும் துருக்கி தேசியவாதத்தையும் அடிப்படையாக கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்ற சிந்தனை துருக்கியர்களிடையே பரப்பப்பட்டு இயக்கமாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் உண்மையில் துருக்கியர்கள் அரபுக்கள் குருதுக்கள் என பல பிரதேச முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சிக்குள் அடங்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆட்சியை துருக்கி இன ஆட்சியாக உருமாற்றுவதன் பொருள் என்னவெனில் துருக்கியர்கள் அல்லாத ஏனையோரின் உதவியும் ஒத்துழைப்பும் அடியோடு விலகிவிட வேண்டும் என்பதே!!

மறுபுறம் அரபிகளிடையே அரபு தேசியவாதம் நீரூற்றி வளர்க்கப்பட்டது. துருக்கியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் நிலை மாறி சுதந்திர அரபிகளாக மாற வேண்டும் என்ற சிந்தனை வேரூன்றி வளர்க்கப்பட்டது.

அரபுகளிடையே இத்தகைய அரபு தேசியவாதத்தை ஊன்றியவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ அரபுக்களாக இருந்தார்கள். ‪#‎பைரூத்_பல்கலைக்கழகம்‬ அவர்களுடைய தலமைத்தளமாக இருந்தது. இந்த அமெரிக்க பல்கலைக்கழகம் தேசியவாதத்தை பரப்புகின்ற மையத்தளமாக இருந்தது.

இவ்வாறாக துருக்கியர்களிடையேயும் அரபுக்களிடையேயும் ஒரே நேரத்தில் வேறுபட்ட இரு தேசியவாத கருத்துக்கள் வேரூன்றி வளர்க்கப்பட்டன. அவை மென்மேலும் வளர்ந்து செழிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் அமுல்படுத்திக்கொடுக்கப்பட்டன.

1914 ‪#‎1ம்_உலகப்போர்‬ தொடங்கியபோது நிலமை எந்தளவு மோசமானதாக மாறிக்காணப்பட்டது என்றால் அனைத்து உம்மத்தும் ஓரணியில் தோள்கொடுத்து போரிடுவதற்கு பதிலாக அரபிக்கள் பிரித்தானியா சார் அணியாகவும் துருக்கி ஜேர்மன் சார் அணியாகவும் ரத்தவெறிபிடித்த காட்டேறிகளாக சக முஸ்லிம் சகோதரனின் இரத்தத்தை குடித்தே தீரவேண்டும் என்ற அளவுக்கு பகைமை முற்றிப்போய் எதிர் எதிர் அணியில் நின்று போரிட்டனர்.

‪#‎இன்சாஅல்லாஹ்‬......
‪#‎தொடரும்‬.......

‪#‎புகைப்படம்‬:- அமெரிக்க பைரூத் பல்கலைக்கழகம் - சவூதி அரேபியா


சிந்தனை கலஞ்சியம்

Jun 18, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-04

யூதர்களின் திட்டங்கள் - இஸ்ரேல்_உருவாகிய_வரலாறு - தொடர்: 04

எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி யூதர்கள் பலஸ்தீன் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என இனி பார்க்கலாம்.

முதலில் அவர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கினார்கள். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் பலஸ்தீனை நோக்கி இடம்பெயர வேண்டும் அங்கு சொத்துக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவ்வியக்கத்தின் குறிக்கோள் பிரச்சாரமாக இருந்தது.

இதன்படி 1880ம் ஆண்டு முதல் புலம்பெயர்வு தொடங்கியது. ஐரோப்பாவில் வசித்துவந்த யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக பலஸ்தீனில் குடியேறினார்கள்.

அதன் பின் புகழ்பெற்ற யூத தலைவனான #தியோடர்_ஹெர்சல் 1897ம்ஆண்டு #ஜியோனிஸ்ட்_மூவ்மென்ட் எனப்படும் யூத இயக்கத்தை துவங்கினான். (Zionist organization -ZO) பலஸ்தீனை கைப்பற்றுவது மற்றும் ஹைஹலுஸ் ஸுலைமானியை மீண்டும் கட்டுவது என்பனவற்றையே அவ்வியக்க குறிக்கோளாக அறிவித்தான். இதற்காக யூதர்கள் கோடிக்கணக்கில் செல்வங்களை வழங்கினர்.

Zionist movement இன் முதல் மாநாடு வட சுவிஸ்லாந்தின் பெஸ்லே நகரில் நடைபெற்றது. அப்போது தியோடர் தன்னுடைய டயரியில் பின்வருமாரு எழுதினான். " பெஸ்லேயில் யூத தேசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை நான் அறிவித்தால் உலகமே என்னை பைத்தியக்காரன் என்று சொல்லும். ஐந்து அல்லது ஐம்பது அண்டுகளில் இந்த பேருண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். "

1901ம் ஆண்டு தியோடர் இஸ்லாமிய கலீபாவான #சுல்தான்_அப்துல்_ஹமீது_கான் இடம் தன்னுடைய தூதரை அனுப்பி வைத்தான்.
"பலஸ்தீன் பகுதியை யூத தேசமாக அறிவித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துருக்கிய அரசின் கடன்களை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்".
இதுதான் அவன் கொடுத்தனுப்பிய செய்தி

இதை கலீபா ஏற்றுக்கொள்ளவில்லை. காரித்துப்பி நிராகரித்துவிட்டார். " நான் உயிரோடு இருக்கும் வரை துருக்கி கிலாபத் நிலைத்திருக்கும் வரை பலஸ்தீனை யூதர்களிடம் ஒப்படைப்பது நடைபெறாது.உங்களது அனைத்து செல்வங்களின் மீதும் காரி உமிழ்கிறேன்" என கூறிவிட்டார்.

தியோடர் கலீபாவிடம் பேசுவதற்காக அனுப்பிய யூத தூதுவனின் பெயர் #கர்ரா_ஸவ்_ஆவ்பந்தி ஆகும்.

அதாவது இஸ்லாமிய கலீபாவிடம் நேருக்கு நேர் பலஸ்தீன் மண்ணுக்கு விலை பேரம்பேசும் அளவுக்கு யூதர்களின் பலம் கூடியிருந்தது.

பேரத்தை மறுத்த கலீபாவை நோக்கி யூத தூதுவன் "நாங்கள் சொல்வதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்" என எச்சரிக்கை செய்யும் அளவு அவன் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிலாபத் இருக்கும் வரை பலஸ்தீன் பற்றிய தங்கள் கனவு பலிக்காது என தெரிந்த யூதர்கள் கிலாபத்தை உடைக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

பிரீமேசன்,தோனாமா,மற்றும் மேற்கத்தைய கல்வியை கற்று துருக்கிய தேசியவாதத்துக்கு பலியான இளைஞர்களும் யூதர்களின் சதியில் பங்குபற்றினர்.

(இங்கு தோனாமா எனப்படுவோர் முஸ்லிம்களாக வெளியில் நடித்த யூதப்பற்றாளர்கள்)

இவர்கள் யூத இராணுவத்தின் உதவியையும் பெற்றார்கள்.

கடைசியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. சுல்தான் அப்துல் ஹமீது கான் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்போது வரலாற்றிலே_மிக_மிக_கேவலமான_சம்பவம் முஸ்லிம் உம்மத்தால் நிகழ்த்தப்பட்டது. இதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது

1908ம் ஆண்டு கலீபா அப்துல் ஹமீதிடம் "நீங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்" எனும் செய்தியை சுமந்தவாரு மூன்று நபர்கள் சென்றார்கள். அதில் இருவர் துருக்கியர். மூன்றாம் நபர் யார் தெரியுமா???

நாம் ஏற்கனவே பார்த்த #ஹர்ரா_ஸவ்_ஆவ்பந்தி அவனே தான். பலஸ்தீனை பேரம்பேச சென்று கலீபா காரி உமிழ்ந்து அனுப்பினாரே அவனேதான்.

முஸ்லிம்கள் செய்த ரோஷம்கெட்ட கேவலமான பணி இது. கலீபாவை நீக்கியும் விட்டு அந்த செய்தியை யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள் என்று பார்த்தீர்களா???

எந்த யூதனை காரி உமிழ்ந்து கலீபா விரட்டினாரோ அவனிடம் "நீ வெளியே போகலாம்" என்ற செய்தியை கொடுத்தனுப்பினார்கள் இந்த மானம்கெட்ட உம்மத்.

நான் காரித்துப்பியவனே என்னை வெளியே போ என்று சொல்லும் போது கலீபாவின் மனம் எப்பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இன்சா அல்லாஹ்...
தொடரும் ....


சிந்தனை கலஞ்சியம்


 #புகைப்படம்:- கலீபா கிலாபத்தை விட்டு வெளியேறும் காட்சி



 

Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-03

யூதர்களின் நன்றி கெட்டத்தனம்
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது கி.பி.70ம் ஆண்டிலேயே ஹைஹலுஸ் ஸுலைமானி உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
ஆனால் இஸ்லாத்தின் மீள்வருகைக்கு பின் உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலே பைத்துல் முகத்திஸ் வெற்றிகொள்ளப்படுகிறது. அப்போது அங்கே யூதர்களின் எந்தொரு வழிபாட்டுத்தலமும் இல்லை. மாறாக ஒருசில கட்டிட சிதலங்களே அங்காங்கு காணப்பட்டன.
எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பொன்னிற கூரை கொண்ட கூவ்வதுஸ் ஸக்ராவையும் எங்கள் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டே முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள் என யூதர்கள் போலிக்குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
இவை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் உண்மைகளாகும்.
இனி ஐரோப்பாவில் யூதர்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள் என பார்ப்போம்
 
ஐரோப்பியர்களுக்கு யூதர்கள் சபிக்கப்பட்ட ஓர் இனமாகவே கருதப்பட்டார்கள்.
இங்கிலாந்து மன்னர் ‪#‎முதலாம்_எட்வர்ட்‬ 1290ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில் யூதர்கள் அனைவரும் இங்கிலாந்தின் எல்லையை விட்டே வெளியேறிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கிறித்தவ பாதிரிகளும் நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து யூதர்களுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செவ்வனே செய்தார்கள்.
பிரான்ஸ்ஸில் ‪#‎மன்னர்_பிலிப்ஸ்‬ 1302ல் யூதர்கள் அனைவரும் பிரான்ஸை விட்டே போய்விடவேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அதேபோன்று
1498ம் ஆண்டு ‪#‎12ம்லூயிஸ்_மன்னர்‬ யூதர்கள் ஒன்று நாடுதுறக்க வேண்டும் அல்லது கிறித்தவத்துக்கு மாற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
ஜேர்மனிலும் ரஸ்யாவிலும் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது சமூக பொருளாதார அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு சில நாடுகள் யூதர்கள் எவரையும் விட்டுவைக்காது நாட்டைவிட்டே வெளியேற்றும் பணியை செய்தன. இன்னும் சில நாடுகளோ குறிப்பிட்ட சில நிலப்பரப்பை ஒதுக்கி அவ்விடங்களில் மட்டுமே யூதர்கள் வாழ வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு செல்லலாகாது என்றும் தடை விதித்தன. அப்பகுதிகளை சுற்றியும் பெரும் அரண்களை போன்று சுவர்கள் எழுப்பப்பட்டன. இப்பகுதிகள் "‪#‎ஹெட்டோ‬" என அழைக்கப்படுகின்றன.
இனி யூதர்கள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பார்க்கலாம்
 
உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான ‪#‎2ம்_பயாஸீத்‬ 1493ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதாவது தன்னுடைய ஆட்சி எல்லைக்குள் வசிக்கின்ற யூதர்களோடு மக்கள் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாணை.
இவ்வாறு யூதர்கள் கடந்த 13நூற்றாண்டுகளாக (அதாவது 1924 கிலாபத் வீழ்ச்சியடையும் வரை )யூதர்கள் ஓர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றால் அது முஸ்லிம்களின் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் கீழ் தான் என்பது யூதர்களும் மறுக்க இயலாத உண்மையாகும்.
ஸ்பெயின்(உந்துலிஸ்) நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் தான் எங்களுடைய வரலாற்றில் பொற்காலம் என யூத வரலாற்று ஆசிரியர்களே கூறியுள்ளார்கள்.
அழுகைக்கதவு என்ற ஒன்றை யூதர்கள் தம்முடைய மதத்தின் புனித பொருளாக கருதிவருகின்றார்கள். இந்த கதவு கூட முஸ்லிம்களின் கருணையால் தான் யூதர்களுக்கு கிடைத்தது. அதாவது இக்கதவு மண்ணுள் புதையுண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு காணாது போயிருந்தது. முற்புதர்களும் குப்பைகூளங்களும் அதை மூடிவிட்டிருந்தன. கி.பி. 16ம் நூற்றாண்டில் சுல்தான் சலீம் உஸ்மானி ஆட்சிக்காலத்தில் அக்கதவு கண்டுபிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு யூதர்கள் அதை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. (ஆதாரம்:- News from Israel bulletine july1987, the government of isrel Bombay)
ஆனால் இந்த நன்றிகெட்ட இனம் இன்று என்ன செய்கிறது???
இன்சா அல்லாஹ்....
தொடரும்.....

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்
1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்
2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.
3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.
4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்
5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்??
பலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். ""பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் "" என்பதே அந்த பிரார்த்தனை.
அதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.
கி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான "மூசா இப்னு மைமூனிடஸ்" தன்னுடைய யூத நூலான " The code of jews law" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- " பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்."
இதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.
ஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.
இன்சா அல்லாஹ்.....
தொடரும் .......

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-01

பைத்துல் முகத்தஸைப்பற்றியும் பலஸ்தீனைப்பற்றியும் முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
கி.மு.13ம் நூற்றாண்டில் தான் அங்கு முதன்முதலில் யூதர்கள் குடியேறினார்கள். தொடர்ந்து அங்கு இரண்டு நூற்றாண்டுகளாக போரிட்டே அங்கு வாழ்ந்து வந்தனர். பலங்காலந்தொட்டு அவர்கள் அங்கு வசித்துவரவில்லை. அவர்கள் அப்பகுதியின் பூர்வீக குடிகளும் அல்லர். அங்கு வசித்து வந்த பூர்வீக குடிகள் பற்றி பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்துவந்த ‪#‎செவ்விந்தியர்களை‬, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த ‪#‎அபோரிஜின்களை‬ எப்படி வெள்ளையினம் முற்றாக அழித்து குடியேறினார்களோ அதேபோன்று தான் யூதர்கள் பலஸ்தீன் பகுதியில் வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்து அங்கே குடியேறினர்.
அதன் பின்பு யூதர்களின் கலகத்தை அடக்க ஆசிரியர்கள் கி.மு.8ம் நூற்றாண்டு வட பலஸ்தீன் பகுதி நோக்கி படையெடுத்து யூதர்களை முற்றாக அழித்து அப்பகுதியை விட்டு விரட்டியடித்துவிட்டு அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த அரபினத்தவர்களை குடியமர்த்திவிட்டு சென்றனர்.
அதன்பின்பு கி.மு.6ம் நூற்றாண்டில் பாபிலோனிய சக்கரவர்த்தி பஃக்து நஸர் தென்பலஸ்தீனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கு வசித்துவந்த யூதர்களை முற்றாக வெளியேற்றினார். அத்துடன் பைத்துல் முகத்திஸையும் சின்னாபின்னமாக்கி சுவடே இல்லா அளவுக்கு அழித்தார்.
கி.மு.10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹைஹலுஸ் ஸுலைமானி எனப்படும் Temple of Solomon ஐயும் முற்றாக சுவடே இல்லாத அளவுக்கு அழித்தார்.
பல ஆண்டுகளாக நாடோடிகளாக சுற்றித்திரிந்த யூதர்கள் ஈரானிய பேரரசின் ஆட்சிக்காலத்தில் மறுபடியும் பலஸ்தீன் மண்ணில் குடியேறினர். அப்போது பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் மறுபடியும் ஹைஹலுஸ் ஸுலைமானை நிறுவினர்.
ஆனால் இந்த குடியேற்றம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கவில்லை. கி.பி.70ம்ஆண்டளவில் யூதர்கள் ரோம பேரரசை எதிர்த்து கலகம் செய்தார்கள். இந்த கலகத்தை அடக்கும் முயற்சியில் அப்பிரதேசமும் Temple of Solomonஉம் சின்னாபின்னப்படுத்தப்பட்டன. அதன்பின்பும் கி.பி.135ம் ஆண்டில் மறுபடியும் ஏற்பட்ட கலகத்தை அடக்கும் முயற்சியில் யூதர்கள் ரோம படையினால் பலஸ்தீன் பகுதியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். இதன் போது இப்பகுதியில் அரபினத்தவர்கள் மறுபடி குடியேற்றப்பட்டனர்.
இன்சா அல்லாஹ்...
தொடரும் ....
(இவ்வாக்கம் சையத் அபுல் அஃலா மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "யஹூதியொ உன் கா மன்ஷூபாஹ்" என்ற மூல நூலின் தமிழாக்கத்தின் பகுதிகளாக வெளிவருகிறது.)

Sep 16, 2015

பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்!!!

எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம்- இஸ்ரேலிய ஜெனரலின் நினைவுகள்



தான் செய்த அநியாயங்களை பெருமையுடன் யாரும் நினைவு கூறுவதில்லை. அதை முடீயுமான வரை மறைக்கவே விரும்புவார்கள். இது மனித குலத்தின் பொதுவான ஒரு பண்பு. ஆனால் அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவங்களை பொருத்தவரை இது விதிவிலக்கு. அந்த வரிசையில் தான் செய்த அக்கிரமங்களை இனிமையாக நினைவு கூர்ந்துள்ளான் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். அவனின் 100-வது வயது பிறந்த தினத்தையொட்டி இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவன் பெருமையுடன் சொல்லியுள்ளான்.

Yitzhak Pondak. முன்னாள் இராணுவ வீரன். இளைப்பாறும் போது அவன் ஒரு இஸ்ரேலிய ஜெனரல். இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் Givati Brigade-ன், 53 பிளட்டூனிற்கு தலைமை தாங்கியவன் இவன். கடந்த வாரம் இஸ்ரேலிய இராணுவ வீரர் 100 வயதை பூர்த்தி செய்ததையிட்டு யூத இராணுவ வானொலியான Galei Tzahal அவனை பேட்டி கண்டது. அதில் இரத்த புலால் மணக்கும் அவன் கூறிய வார்த்தைகளின் வரி வடிவங்கள் இதோ.

“நான் இப்போதெல்லாம் நிம்மதியாக தூங்குகிறேன். ஏனென்றால் என்னை சுற்றி தூய்மையான யூதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலங்களை நாம் ஆக்கிமிக்காவிட்டால் என்னை சுற்றி வகை தொகையில்லாத அரபிகள் அல்லவா தூங்கிக்கொண்டிருப்பார்கள். நாம் அவர்களை துரத்தியடித்து விட்டோம். அதானால் தான் எனது 100-வது வயதிலும் இங்கு நிம்மதியாக என்னால் தூங்க முடிகிறது”.

“எனது தலைமையின் கீழ் இஸ்ரேலிய படையினர் அராபியரின் கிராமங்களை அழித்தொழித்தார்கள். பலஸ்தீனியர்களை எங்கள் இஷ்டபிரகாரம் கொன்றொழித்தோம். எங்கள் செயற்பாடுகளிற்கு எந்த எல்லையும் இருக்கவில்லை அப்போது. நாங்களாக நிறுத்திக் கொண்டால் தவிர. அவர்களை உயிருடன் விட்டிருந்தால் இன்று மில்லியன் கணக்கில் பெருகியிருப்பார்கள் புளுக்களைப்போல. அதனால் தான் அன்று நாங்கள் ஆயிரக்கணக்கில் கொன்றதையிட்டு திருப்தியடைகின்றேன்”.

“இன்னும் அதே அச்சுறுத்தல்கள் மகத்தான இஸ்ரேல் தேசத்திற்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் 1948 ல் செய்ததை இன்றும் செய்துகொண்டேயிருக்க வேண்டும். அல்லா விட்டால் தேசம் மிகவும் கடுமையான சவால்களை முகங்கொடுக்க நேரிடும்”.

“யூதர்கள் நாங்கள் செய்த தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அரபிகளை கொல்வதை நிறுத்தி விட்டால் எமது தேசம் பயங்கரான அபாய நிலைக்கு சென்று விடும். அதனால் கொல்வதை நிறுத்தவே கூடாது”.

“யுத்தங்களே யூதர்களை இணைக்கிறது. சமாதானங்கள் வந்து விட்டால் யூதர்கள் பலவாறாக பிரிந்து விடுகிறார்கள். எனவே அராபியர்களுடனான யுத்தம் எமக்கு நித்தமும் தேவை”.

“எனது சேவைக்காலத்தில் எனது தலைமைத்துவத்தின் கீழ் மரணித்த 145 இஸ்ரேலிய இராணுவ வீரர்களிற்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அராபியர்களையும் அவர்கள் கிராமங்களை அழிப்பதிலும் தோள் நின்றவர்கள்”.

Yitzhak Pondak காஸா பிராந்தியத்தின் கொமாண்டிங் ஒபிஸராக ஆயிரத்தி தொளாயிரத்து எழுபதுகளில் பணியாற்றியவன். அவன் தன் சேவைக்காலத்தில் மிகச் சிறந்த தளபதியாகவும், இஸ்ரேலிய பிரதமராகவும் “ஏரியல் ஷரோனை” நினைவு கூர்கிறான். காயப்பட்ட எதிரியை கூட ஏரியல் ஷரோன் கொன்று விடுவார் என புகழாரம் வேறு சூட்டுகிறான் பொன்டக். யூதர்களின் “ரோல் மொடல்” அவர் என புகழ்கிறான். இளைய இஸ்ரேலிய தலைமுறையினர் ஏரியல் ஷரோனின் முன்மாதிரிகளை பின்பற்ற வேண்டும் என தனது 100 பிறந்த தினத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளான் இந்த ஸியோனிஸ்ட்.

மேலே உள்ளது ஒரு இஸ்ரேலிய யூத இராணுவ வீரனின் சாம்பிள் மட்டுமே..............


நன்றி:
khaibarthalam

ஹோலோகோஸ்ட் (யூத படுகொலை) மாயை

(இக்கட்டுரை சர்வதேசப்பார்வை என்ற இலங்கையிலிருந்து வெளிவரும் மாத இதழிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது )

 
யூத சனத்தொகை 
1897 ஆம் ஆண்டு உலக யூத காங்கிரஸ் (World Jewish Congress) யூதர்களுக்கான தனி நாடு திட்டம் ஒன்றைப்பற்றி அறிவித்தது .அதற்கான இடம் உறுதியாக தேர்வு செய்யப்படவில்லையாயினும் ,மடகாஸ்கர் அதற்குரிய இடமாக அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது . சில தீவிரவாத யூத்தக்குழுக்கள் பலஸ்தீனை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த போதும் இது பரவலாக ஆமோதிக்கப்படவில்லை . 1933 இல் யூதர்களுக்கு மடகாஸ்கர் செல்ல அனுமதிப்பது பற்றி ஹிட்லரின் நாசிக்கட்சி ஆராய்ந்தது .


1937 இல் போலந்து யூதர்களும் தம்மை மடகாஸ்கர் செல்ல அனுமதிக்குமாறு வேண்டினர் . மடகாஸ்கர் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் 1938 இல் ஜெர்மன் , பிரிட்டிஷ் , யூத முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இலண்டனில் இடம்பெற்றது . இதில் பொருளாதார செலவுகள் காரணமாக பிரிட்டிஷ் அரசு உடன்பாட்டிற்கு வர மறுத்தது .1938 இன் இறுதியில் ஹிட்லர் ஜெர்மனியின் சொந்த செலவில் யூதர்களை மடகாஸ்கர் அனுப்ப முடிவு செய்தார் . (Retlinger- The final solution - London 1953, pp.20,21). 
 
இவ்வாறு  வெளியேறிய யூதர்களுள் பலர் , பொருளாதார ரீதியில் பலமாக இருந்த வளங்கொழிக்கும் அமெரிக்காவுக்கு சென்றனர் . சிலர் பலஸ்தீனுக்கு சென்றதுடன் பலர் யூத தீவிரவாதக்குழுக்களால் பலஸ்தீனுக்கு பலவந்தமாக கடத்தப்பட்டனர்.
 
1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கு முன் ஜெர்மனியில் இருந்த 600,000 யூதர்களில் 400,000 பேரும் , ஜெர்மனியின் ஆட்சியின் கீழ் இருந்த ஒஸ்ரிய,செக்கோஸ்லாவாக்கிய பகுதிகளிருந்து 480,000 யூதர்கள்  வெளியேறி இருந்தனர் .

இது நாசி அரங்காத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அடால்ப் அய்க்மானால் நேரடியாக  கண்காணிக்கப்பட்டது . வெளியேறி செல்லும் யூதர்கள் பலஸ்தீனுக்கு கடத்தப்படும் அச்சம் நிலவியதால் ஒஸ்ரியாவில் சிறப்பு பயிற்சி நிலையங்களில் இளம் யூதர்களுக்கு விவசாய பயிற்சி வழங்கப்பட்டது ..(Marvell & Frankl S.S and Gestapo.p.60)
 
எனவே இரண்டாம் யுத்தம் தொடங்கும்போது 200,000 யூதர்கள் மாத்திரமே ஹிட்லரின் ஆட்ச்சியின் கீழ் இருந்தனர் இரண்டாம் உலகப்போரின்போது அய்ரோப்பாவிலிருந்த மொத்த யூத சனத்தொகையே 60 இலச்சமாகும் . ஹிட்லர் யுத்தத்தின்போது கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் சேர்த்துப்பார்த்தால் , யுத்தம் தொடங்கும்போது  30 இலட்சம் யூதர்கள் அந்நிலைப்பரப்புகளில் வாழ்ந்திருந்தனர். யுத்தத்தின் முடிவின்போது ஹிட்லரின் ஆட்சிப்பிரதேசத்தில் 1559,600 யூதர்கள் உயிருடன் எஞ்சி இருந்ததாக Jewish Joint Distribution Committee  பெயர் விபரங்களுடன் பதிவு செய்துள்ளது .

இப்பட்டியலில் எல்லோருடைய பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தால் யுத்தத்திற்குப் பயந்து யுத்தம்  நிகழும்  பகுதியிலிருந்து யாரும் அமைதி பிரதேசத்திற்கு இடம்பயரவில்லை எனக்கொண்டால் , ஹிட்லர் யூதர்களை கொலை செய்திருந்தால் 15 இலட்சம் யூதர்களை மட்டுமே கொன்றிருக்கலாம் .(How is the number of Jewish ? - Journal Baselor Nachrichten- Switzerland 13-06-1946)

எனினும் யுத்தம் தொடங்க சற்று முன் 5 இலட்சம் யூதர்களும் , யுத்தத்தின்போது 2.5 இலட்சம் யூதர்களும் சோவியத் யூனியன் பகுதிக்கு தப்பிச்  
சென்றனர் .(Odyssey - sey through hell - Newyork 1946)
 Jewish Joint Distribution Committee  யின் பெயர்பட்டியல் முழுமையாக இருந்தால் 6 இலட்சம் யூதர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாது . எனினும் அந்த பெயர் பட்டியல் பூரணமானது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை .

மேலும் கடந்தகால யூத சனத்தொகை பற்றிய தகவல்களை கீழே காணலாம் .
  • 1935  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1935)
  • 1948  இல் யூத சனத்தொகை  156,000  (World Almanac 1948)
  • 1983  இல் யூத சனத்தொகை  150,000  (Readers Digest Almanac and year book 1983)
  • 2007  இல் யூத சனத்தொகை  156,000  ( CIA World Fact book 2007)
மேற்படி தகவல்கள் , யூத சனத்தொகை ஒரு அண்ணளவாக மாறாத பெறுமானத்தைக் கொண்டிருக்கிறது . அவர்களின் தாழ்ந்த பிறப்பு விகிதம் மற்றும் வேறு சமயங்களிலிருந்து எவரையும் யூத மதத்தினுள் உள்ளீர்க்காமை போன்ற போன்ற தகவல்களை வைத்து பார்க்கும்போது இதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது . எனினும் இங்கு 1941 ற்கும்  1944 ற்கும்  இடையில் 60 இலட்சம் யூதர்கள் குறைந்திருப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்பது புலனாகிறது .


நச்சு வாயு அறைகள் ( Gas Chambers)

நச்சு வாயு அறைகள் என்ற குற்றச்சாட்டும், இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை . எனினும் நச்சு வாயு அறைகள் பற்றிய கதைகளில் ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து ஒன்று முரண்பட்டவை . சில கதைகளின்படி சைக்ளோன் பி (Zyklon B) என்ற பூச்சி நாசினி நச்சு வாயு அறைகளில் ஊற்றப்பட்டவுடன் ஹைட்ரஜன் சயனைட் (HCN) வாயு உருவாகி அறையினுள் இருந்தவர்களை கொலை செய்ததாகக் கூறியது. எனினும் சைக்ளோன் பி இலிருந்து HCN வாயு எவ்வாறு உருவாகியது என்ற இரசாயான சமன்பாடு இன்று வரை ஒரு விஞ்ஞானியாலும் கண்டுப்பிடிக்கப்படவில்லை . இக்கதைக்கு ஆதரவாக நியுரம்பெர்க் விசாரணைகளின்போது ஒரேயொரு ஆவணம் மட்டுமே சமர்பிக்கப்பட்டிருந்தது . அது ஜெர்மானிய அதிகாரிகள் சைக்ளோன் பி மருந்தை வாங்கியதற்கான ஒரு பற்று சீட்டு மாத்திரமே.

இன்னும் சில கதைகளின்படி அறையினுள் ஒரு திண்மம் இடப்பட்டு நீரூற்றப்பட்டப்பின் HCN வாயு  பெருமளவில் உருவாகியது . எனினும் இன்றுவரை நீருடன் சேர்ந்து HCN  பெருமளவில் வாயுவை உருவாக்கும் திண்மம் கண்டுப்பிடிக்கப்படவில்லை .

ஒஸ்ச்விட்சில் சிறிது காலம் இருந்த கிறிஸ்டோபர்சென்  நியுரம்பெர்க் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில் " நான் ஒஸ்ச்விட்சில் இருந்தேன். அங்கு நச்சு வாயு அறைகள் இருக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் " என்று குறிப்பிட்டுள்ளார். பின் அவர் Auschwitz lie என்ற பெயரில் தன் கருத்தை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியலாளர் ப்ரெட் லூசடர் (Fred A.Leuchter Jr.) இவர் , கொலை உபகரங்கள் பற்றிய விசேட நிபுணர். அமெரிக்காவில் மரண தண்டனை அமுலில் உள்ள மாநிலங்களின் ஒரு சில தவிர்ந்து ஏனைய அனைத்தும் தூக்கிலிடும் உபகரணம் , நச்சு ஊசி ,மின்சார நாற்காலி , நச்சு வாயு  அறை போன்ற உபகரனங்களுக்காக ஆலோசனை மற்றும் வடிவமைப்புகளை இவரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன .கனடாவில் வாழும் ஜெர்மன் வம்சாவழி  Ernst Zndel என்பவர் ஹோலோகாஸ்ட் பற்றிய உண்மைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதியமைக்காக யூதக் குழுக்களால் தாக்கப்பட்டு பின் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பு கட்சியாக லூச்டர் அழைக்கப்பட்டார். இதற்காக லூச்டர் ஐரோப்பாவில் ஹிட்லர் பயன்படுத்தியதாக கூறப்படும் நச்சு வாயு அறைகளில் ஆய்வு செய்தார் . இவ்வாய்வை செய்யும்வரை நச்சு வாயு அறைகளில் இட்டு ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களை கொன்றதாக லூச்டர் நம்பினார்.

லூச்டரின் ஆய்வுகளின்படி 
  1. நச்சு வாயு அறைகள் என சுட்டிக்காட்டப்படும் கட்டடங்களின் சுவர் கூரை மற்றும்  ஏனைய அமைப்புகள் நச்சு வாயு ஒன்றை கொண்டிருக்க பொருத்தமானவை அல்ல.
  2. அவ்வறைகளில்  இறந்த காலத்தில் நச்சு  வாயுக்கள் பயன்படுத்தபட்டமைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  3. அந்த முகாம்களில் உள்ள வேறு கட்டிடங்களும் நச்சு வாயு அறையாகப் பயன்படுத்த பொருத்தமானவைகள்  அல்ல .
  4. எந்த அறையும் நச்சுவாயுவை இறுக்கமாக அடைக்கப் பொருத்தமானவைகள் அல்ல. கதவு,ஜன்னல் , கூரை இடுக்குவடிகால் போன்றவற்றை  அவை கொண்டிருக்கின்றன. இவ்வறைகள்  நச்சு வாயு அறைகளாக பயன்படுத்தப்பட்டிருந்தால் முகாமிலிருந்த காவலாளிகள் மட்டுமின்றி இவ்வூரில் வாழ்ந்த பொதுமக்களும் இறந்திருப்பர் . (1989 Journal of Historical Review).

யூத சவர்காரம் 

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மனியில் RIF என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சவர்க்காரங்கள்  விற்பனை செய்யப்பட்டன.1941-42 கால பகுதியில் நிலவிய வதந்திகளின்படி RIF என்ற எழுத்துக்கள் Rein Juediches Fett (கலக்கப்பட்ட யூத கொழுப்பு) என்ற வாசகத்தை குறிப்பதாக சிலர் கூறினர் .
 
இங்கு RIF இல் உள்ள I என்ற எழுத்து J என்ற எழுத்திலிருந்து வேறுப்பட்டது என்பது கவனத்தில் எடுக்கப்படவில்லை . பின் உயிர்வாழும் யூதர்களிடம்  பெறப்பட்ட இரத்தம்   மூலம் கொழுப்பு பிரித்தெடுக்கப்பட்டு சவர்காரம் தயாரிக்கப்படுவதாக ஜெர்மனிக்கு எதிரணியில் இருந்தோர் பிரச்சாரம் ஒன்றை கொண்டு சென்றனர்.1942 இல் யூதப் பிணங்களை பயன்படுத்தி ஜெர்மானியர்கள் சவர்காரம் , கொழுப்பு மற்றும் உரத் தயாரிப்பில் ஈடுப்படுவதாக Jewish Congress குற்றம் சாட்டியது . எனினும் நியுரம்பெர்க் விசாரணைகளின்போது இது பற்றிய இரண்டு சாட்சியங்கள் மாத்திரமே கிடைத்தன.
 
முதலாவது ஸ்பனர் (Dr.Spenner) என்பவரால் தயாரிக்கப்பட்ட மனிதக்கொழுப்பிளிருந்து சவர்காரம் தயாரிக்கும் செய்முறைக் குறிப்பு எனும் குறிப்பில் ஜெர்மானியர்கள் இவ்வாறான ஒரு செய்முறைக் குறிப்பை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் முன் வைக்கப்படவில்லை .(Nuremberg Document USSR 196)
 
 இவை ஹோலோகாஸ்ட் நிகழவில்லை என்பதற்கான ஆதாரங்களுள் மிகச் சில மட்டுமேயாகும். இது போன்ற பல ஆதாரங்கள் பல தொகுக்கப்பட்டு பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 
 
  1. ஹிட்லர் நச்சு வாயு அறைகளை கொண்டிருக்கவோ பயன்படுத்தவோ இல்லை 
  2. ஹிட்லர் யூத இனப்படுகொலை செய்தார் என்ற கூற்று புனைந்துரைக்கப்பட்டது.
  3. மேற்படி குற்றச்சாட்டுக்கள் யாவும் அரசியல் நோக்கங்களுக்காக சியோநிசவாதிகளால் புனையப்பட்டவை.
  4.  மேற்படி   குற்றச்சாட்டுக்களை உருவாக்கியவர்,பரப்பியவர்கள் ,      பரப்பிகொண்டிருப்பவர்கள் அவை பொய் என்று தெரிந்து கொண்டே செய்கின்றனர்  . 
   போன்ற முடிவுகளுக்கு வரலாம் .

ஆனால், இந்த சம்பவம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட கதை என்று ஐரோப்பாவிலேயே பிரபலமான பல வரலாற்று அறிஞர்களும் சமூக, விஞ்ஞான பண்டிதர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேநேரம், ஹோலோகாஸ்டை விமர்சிப்பதை கூட மிகப்பெரிய குற்றச்செயலாகத் தான் பல ஐரோப்பிய நாடுகளும் பார்த்து வருகின்றன. விமர்சனம் செய்பவர்களை சிறையிலடைத்தும் குரூரமாக கொடுமைப்படுத்தியும் பல அரசுக்களே ஹோலோகோஸ்டுக்கு எதிராக யாரும் வாயைத் திறப்பதைக் கூட அனுமதிக்கவில்லை.

ஆனால் அதேநேரம் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் விமர்சிப்பதை சமூக சுதந்திரத்தின் பாகமாக மேற்கத்திய நாடுகள் உற்சாகப்படுத்தின. இறைத்தூதரை மோசமாக காட்டும் கார்ட்டூன்களை டென்மார்க் பத்திரிக்கை பிரசுரித்தபொழுதும் அதற்கு எதிராக முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் எதிர்ப்புகாட்டிய பொழுதும் மேற்குலகின் நிலைபாடு அதுவாகவே இருந்தது.

"சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும். ஹோலோகாஸ்டைக் குறித்து பேசக்கூடாது என்று கூறுவது வெட்கம் கெட்ட நிலைபாடாகும். இக்காரணத்தினால் தான் இஸ்ரேலின் அக்கிரமங்களை உலகம் கண்டும் காணாது போல் நடித்து வருகிறது" என்று டேவிட் ட்யூக் கூறியுள்ளார்.
 
ஹோலோகாஸ்டில் மரண எண்ணிக்கை, அதிகப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை என்று கூறியதன் காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளானவர் ஷோர்ஷ் தீல்.
 
 
நன்றி

Aug 26, 2013

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ?


தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .

இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாதேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .
இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம்.