Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sep 7, 2016

10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகள் கஷ்மீர் மக்கள் மீ்து பிரியோகித்துள்ளது

கஷ்மீரில் 10 லட்சத்திற்கும் மேலான பெல்லட் குண்டுகளை மக்கள் மீ்து பிரியோகித்துள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
 
உலகெங்கிலும் இல்லாத அளவிற்கு ஆறு லட்சம் ராணுவ படையை இரக்கி இந்திய அரசு கஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. அது மட்டுமின்றி கஷ்மீர் மக்களின் மீது ஆயுதங்கள் பிரயோகிப்பதும் எப்போதையும் வீட கடந்த மாதங்களில் அதிகரித்துள்ளது (பாகிஸ்தான் செய்தி நிறுவனம் – தி நியூஸ்)
 
கடந்த 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட் குண்டுகளை சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரயோகப்படுத்தியதாக இந்திய துணை ராணுவம் ஜம்மு-கஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் முன் ஒப்புக் கொண்டுள்ளது.
 
மேலும் அந்த அறிக்கையில் 8000 கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் 2000 பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளும் பிரயோகித்துள்ளதாக  குறிப்பிடபட்டுள்ளது.
 
சாமானிய முஸ்லிம்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பலபயங்கர இன்னல்களையும், அச்சுருத்தல்களையும் சந்தித்து வரிகின்றனர் எனினும் முஸ்லீம் நாடுகளின் ராணுவம் தங்களது இருப்பிடங்களைவிட்டு  நகருவதில்லை..
 
 
 
செய்தி பார்வை 20.08.16

Sep 6, 2016

முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்

“மத்திய பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் மாட்டு இறைச்சி எடுத்து சென்றதால் தாக்கப்பட்டனர்”
மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தால் இரண்டு முஸ்லிம் பெண்கள் மத்திய பிரதேசத்தில் ஒரு ரெயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அப்பெண்களிடம் அதிக அளவிலான மாட்டு இறைச்சி இருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பெண்களை கைது செய்யும் தருணத்தில் ஒரு கும்பல் அவ்விரு பெண்களையும் “கோமாதா வாழ்க” என்ற குரலோடு காவல் துறை முன்னிலையில் தாக்கினார்கள் (NDTV செய்தி அறிக்கை).
மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்ஸுர் ரயில் நிலையத்தில் முஸ்லீம் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும், NDTV செய்தியிலும் ஒளிபரப்பானது . காவல் துறையினர் அந்த பெண்களிடம் பறிமுதல் செய்த இறைச்சியை சோதனை செய்ததில் அது பசு இறைச்சி அல்ல எருமை மாட்டின் இறைச்சி என்றும் தெரிய வந்தது . ( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி)
ஆனாலும் அப்பெண்களிடம் தகுந்த உரிமம் இல்லாததால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாழும் இந்து மக்கள் பசு மாட்டை புனிதமாக கருதுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் பசுவை அறுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
சென்ற மாதம் பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் பசுவை அறுத்ததாக கூறி 4 தலித் இனத்தை சேர்ந்தவர்களை ஆடைகளை அவிழ்த்து காரில் கட்டிவைத்து ஒரு இந்து கும்பல் கடுமையாக தாக்கியதால் தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்தி கண்ணோட்டம்:
இந்திய அரசியல் வாதிகள் இந்தியாவை மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறி பெருமை கொள்கின்றனர். ஆனால் உண்மையோ இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மூன்றாம் தர குடிமக்களாக தான் கருத படுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கையால் முஸ்லிம்கள் வரிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14.4% சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லிம்கள் இருகின்றனர், ஸச்சார் அறிக்கை படி 31% சதவிகித முஸ்லிம்கள் அதாவது மூன்று முஸ்லிம்களில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாக கூறுகின்றது..
http://sindhanai.org/

செய்தி பார்வை 29.07.16

Jul 16, 2016

காஷ்மீாின் விடுதலை வேட்கையை கிலாஃபத்தே வெற்றி வரை நகா்த்தும்



முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காஃபிர் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கக் கூடிய அப்பாவி முஸ்லிம்கள் மீது படுமோசமான , கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற விவகாரம் நாமெல்லோரும் அறிந்த ஒரு விஷயமே.

அவ்வகையில் குஃப்பார்களின் அத்துமீறலுக்கு ஆட்பட்டுள்ள எத்தனையோ நிலங்களில் இன்று பேசுபொருளாகியிருக்கும் பகுதியான காஷ்மீரும் ஒன்றாகும் ...!

ஹிந்துத்துவ இந்திய அரசானது தனது கூலிப் படையை இன்று அப்பாவி காஷ்மீர் மக்கள்மீது ஏவி விட்டுள்ளது . 

உலகிலேயே மிகப்பலம் பொருந்திய ஏழாவது இராணுவ கட்டமைப்பை கொண்டதும் , இராணுவ அளவைப் பொறுத்த வரையில் ஆறாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளதுமான பாகிஸ்தான் முஸ்லீம் இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அருகிலிருந்தும் ஹிந்துத்துவ இந்திய இராணுவம் துணிச்சலாக காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது .

தங்களது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் மிக அருகே கொல்லப்பட்டு வருகின்ற இவ்வேளையில் மிக சமீபத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவம் இந்த அநீதிக்கெதிராக அணிதிரள பாகிஸ்தானின் அரசியல் தலைமைகளும், இராணுவ உயர்பீடங்களும் அனுமதிக்காது என்ற அதீத நம்பிக்கை இந்த ஹிந்துத்துவ இராணுத்திற்கு உண்டு.

இதனால் தான் கண்மூடித்தனமான தாக்குதலை துணிந்து அதனால் முன்னெடுக்க முடிகிறது..!

பாரிய மனித உரிமை மீறலை காஷ்மீர் மக்கள் மீது ஷைத்தானிய இந்திய அரசு முன்னெடுத்து வருகிற நேரத்தில் ரஹீல் நவாஸ் தலைமை வகிக்கும் பாகிஸ்தானிலிருந்து சிறியளவிலான இராணுவ உதவி கூட கிட்டாத நிலையில் நம் உறவுகள் காபிர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொள்ளாத பாகிஸ்தான் அரசு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தன் இராணுவத்தை கோத்திரக்குழுக்கள் வாழும் பகுதிகளில் நியமித்து, சுமார் ஒரு மில்லியன் அளவிலான கோத்திர மக்களை ஆப்கானில் பலவந்தமாக முகாமக்களில் வைத்துள்ளது. இக்காரியத்தை அமெரிக்காவின் நலன் கருதியே செய்துள்ளது..!

பாகிஸ்தான் இராணுவப்பிரிவு தலைமை ஜெனெரல் ரஹீல் நாட்டிற்குள் தன்னை வீரமிக்க, உறுதியான ஒருவராக பாசாங்கு காட்டினாலும் , காஷ்மீரில் இந்திய இராணுவ அத்துமீறல் இடம்பெறும் இவ்வேளையில் தனது இயலாமையை மற்றும் புறக்கணிப்பையே வெளிப்படுத்துகின்றார்..!

ஜெனெரல் ரஹீல் உண்மையிலேயே வீரராய் இருந்திருந்தால் காஷ்மீர் அத்துமீறல் ஏற்பட்ட அடுத்த நிமிடம் தகுந்த பாடம் புகட்டி இருக்க முடியும். இப்படி நடந்திருப்பின் இந்திய இராணுவம் காஷ்மீரில் கைவைக்க நூற்றுக்குக்கு மேற்பட்ட தடவை யோசிக்கும் வகையிலான பெரும் பாடமாக அது ஆகியிருக்கும்.

அடிப்படையில் ரஹீல் நவாஸ் தன்னை வாஷிங்டனின் அடிமையாகவும், எஜமான்களின் சிறந்த கைக்கூலியாகவுமே காட்டிக் கொள்கிறார். அவர் பாகிஸ்தான் இராணுவத்தை கோத்திர முஸ்லிம்களுக்கெதிராக அமெரிக்காவின் யுத்த நலனிற்கேற்ப பணியமர்த்தியுள்ளார். இதனால் பாகிஸ்தான் இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் பற்றி இந்திய ராணுவத்திற்கு அறவே பயம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது ...!

அதுபோலவே காஷ்மீர் மக்களின் விடுதலையையும், சுபீட்சத்தையும் ஐநாவின் சட்டவிதிகள் ஒருபோதும் உறுதிப்படுத்தாது .

எனவே இந்த ஹிந்துத்துவ இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுக்கட்டும் ஆற்றலானது,

(1)மக்களை இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்து,

(2)ஹிந்துத்துவ அரசிற்கெதிராக ஜிஹாதை பிரகடனம் செய்து,

(3)காஷ்மீர் மக்களை குஃப்ரிய சக்திகளிடமிருந்து மீட்கக்கூடிய முஸ்லிம்களின் கேடயமான கலீஃபாவின் மூலமே உறுதிப்படுத்தமுடியும் ...!

காஷ்மீரில் ஆறு தசாப்தங்களையும் தாண்டித் தொடரும் மக்களின் விடுதலை வேட்கையை ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களை கொன்றொழித்தும் அவா்களின் தலைமைகளை களையெடுத்தும் தணிக்க வக்கற்ற ஹிந்துத்துவ அரசு பலமும், பக்குவமும், வீரமுமிக்க கிலாஃபத்தின் இராணுவத்தை எவ்வாறு எதிா்கொள்ளும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்...!

ஆகவே முஸ்லிம்களாகிய நாம் உண்மையிலேயே குஃப்ரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணினால், முஸ்லீம் உலகில் கிலாஃபாவை நிறுவும் பணியில் பங்காற்றுவோராக மாற்றம் பெறவேண்டும் .

ஒரு அரசினை எதிா்கொள்ள இன்னுமொரு அரசினாலேயே முடியும். காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு கிலாபாதான் நிரந்தரத் தீர்வு ...!

Source : Darul Aman.net

Jul 14, 2016

சிந்துவின் பாலஸ்தீன் காஸ்மீரா!?


ஷஹீத் புர்ஹான் முஸப்பர் வாணி என்ற அந்த இளைஞன் காஸ்மீரிகளின் இதயங்களில் எப்படி வாழ்கிறான் என்பதன் எடுத்துக்காட்டே அவனது ஜனாசா தொழுகையும், தற்போதய காஸ்மீரின் நிலவரமுமாகும்! சுமார் மூன்று இலட்சம் பேர் அவனுக்காக ஜனாசா தொழுதுள்ளனர்! மக்கள் திரளை சந்திக்க முடியாத Indian Slum Dog Army தனது வெறித்தனத்தை அங்கு கட்டவிழ்த்து விட்டுள்ளது!

வஞ்சக ஊடகங்கள் கூட காஸ்மீரின் ராபின் ஹூட் என அவனை தமது பாணியில் வர்ணிக்கின்றன! அவனது ஷஹாதத்தில் பெருமிதம் கொள்வதாக புர்ஹான் வாணியின் தந்தை கூறுகிறார்! சிந்துவின் பாலஸ்தீனாக காஸ்மீர் கொந்தளிக்கிறது!

இந்திபாதாவின் பாதச் சுவடுகள் காஸ்மீரை அலங்கரிக்கிறது! ஆம் பாசிச குப்பை மேட்டு நாய்களுக்கு கற்கள் போதுமானதே!

காஸ்மீர் விவகாரத்தில் தீர்வுக்கான ஒரு சிறுகுறிப்பு!


15 சிவிலியன்களுக்கு ஒரு ஜவான் என்ற வகையில் காஸ்மீரில் இந்திய இராணுவமும் CRPF உம் குவிக்கப்பட்டுள்ளது! உலகின் அதிக கெடுபிடிமிக்க இராணுவ வலயங்களில் காஸ்மீர் முக்கிய இடம் வகிக்கிறது! ஆனால் இவ்வளவு ஒடுக்கு முறைக்கு மத்தியிலும் போராட்டம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டுள்ளது!

தோட்டாக்களினால் காஸ்மீர் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது! தன் சகோதரன் தன் கண்முன் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுவதைக் கண்டு 16வயதில் ஓடிய புர்ஹான் வாணி திரும்பி வரும்போது கையில் துப்பாக்கியுடன் வந்தான் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையல்ல! மாறாக இராணுவ ஒடுக்கு முறையின் எதிர்வினை!

அதேபோல முதலாளித்துவ ஜனநாயகம் காஸ்மீர் விவகாரத்தை சுமூகமாக தீர்க்கும் என காஸ்மீரிகள் நினைத்தால் அதைவிட அடி முட்டாள்தனம் வேறில்லை! ஜனநாயக போர்வையில் இந்திய அரசுடன் சமரச பேச்சு வார்த்தைக்கு சென்று பக்குவமாக காயடிக்கப்பட்ட JKLF அமைப்பு இதற்கு சிறந்த சான்று!

அச்சப்படுத்தத் தக்க ஒரு உயர்தர இராஜதந்திர அழுத்தம் மட்டுமே காஸ்மீர் விவகாரத்தில் இந்திய கெடுபிடியை இல்லாமல் செய்யும்! அது தேசிய எல்லைகளை கொண்ட முஸ்லீம் தேசங்களால் முடியவே முடியாதது! மாறாக முன்னறிவிக்கப்பட்ட கிலாபா சாம்ராஜியத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்! அதுவரை பாலஸ்தீனத்துக்கு எது தீர்வோ அதுவே காஸ்மீரிகளுக்கும் தீர்வாகும்! வீதிகளில் கற்களும் ரிகர் அழுத்த விரலும் வலுவோடு இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் இந்திய பாசிசப் படைகள் காஸ்மீரில் நிம்மதியாக இருக்காது!

Abdur Raheem

Jul 9, 2016

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்கள்....!!

வாசியுங்கள்..பகிருங்கள்...

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் ...

ஆட்சியை பிடித்த பிறகும்கூட மதவெறியை தூண்டும் விதமாக பேசி ஊடகங்களின் வாயில் அரைபட சங் பரிவார கூட்டம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

சங் பரிவாரத்துக்கு இரண்டு வெளிப்படையான  முகம் உண்டு..ஒன்று இந்து மத காவலர்கள்..
இண்டாவது தேச பக்தர்கள்...
ஆனால் இரண்டுமே பொய் என்பது உலகறிந்த ரகசியம்..

இப்போது வளர்ச்சி அமைதி வளம் என்றெல்லாம் புளுகி ஆட்சியை பிடித்த பின்னர் மோடியை பிரதமராக்கிய கார்ப்பரேட்டுகளுக்கு பிரதிபலன் நிச்சயம் செய்தே ஆகவேண்டும்..
அதன் பலனாகத்தான் மோடி நாடுநாடாக சுற்றி இந்தியாவை விற்றுக்கொண்டும்,அம்பானி அதானிக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தரும் புரோக்கர் வேலையையும் செய்துகொண்டு இருக்கிறார்..

உள்ளூர் வியாபாரிகளில் தொடங்கி உலக வியாபாரிகள் வரை அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளை ஆகிவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மோடியை ஆட்சியை விட்டு மாற்றவே மாட்டார்கள்...

நாம்தான் ஓட்டுப்போட்டு பிரதமரை தேர்ந்தெடுக்கிறோம் என நினைத்தால் நம்மை  விட முட்டாள்கள்  உலகில் இல்லை..

நாம் யாருக்காக அழவேண்டும்,யாருக்காக சிரிக்க வேண்டும்,யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கையில் தான் இருக்கிறது..

இந்தியாவின் 80% ஊடகங்கள் கார்ப்பரேட்டுகள் கைவசம்..அதன் வழியாகத்தான் யாரை தீவிரவாதி ஆக்கவேண்டும்,யாரை தேசியவாதி ஆக்கவேண்டும் என அவர்கள் நம்மை உளவியல் ரீதியாக ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்....

விசயத்துக்கு வருவோம்..

பாஜக இந்துமத காவலர்கள் கிடையாது என்பதையும்,தேசதுரோகிகளின் சங்கமம் என்பதையும் பாதிக்கு பாதியாக அறிந்து வைத்திருக்கிறோம்...

இது போன்ற மதரீதியான சர்ச்சைகளை கிளப்பிவிடுவதன் மூலமாக தாங்கள் இந்து மத காவலர்கள் தான் என்றும்,முஸ்லிம்& கிருஸ்துவர்களை ஒடுக்க வந்தவர்கள் என்றும் நிறுவ முயற்சிப்பதோடு, தேசத்தை மோடி பட்டா போட்டு விற்றுக்கொண்டும்,பொருளாதாரத்தை நாசம் செய்துகொண்டு இருப்பதையும் மறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்...

அவ்வளவு ஏன்??

முகநூலில் நாம் கூட பாஜகவை ஒரு மதவெறிக்கட்சியாகத்தானே உருவகப்படுத்துகிறோம்?

கம்யூனிச கொள்கை கொண்ட சிலர் மட்டுமே பாஜகவை கார்ப்பரேட்டுகளின் அடிமை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்...

தன்னுடைய மதவெறி முகத்தை மட்டும் முன்னால் நிறுத்திவிட்டு தேசத்தை மீண்டும் ஒருமுறை அடிமையாக்கும் டேஷ்பக்தி முகத்தை மறைக்க முயல்கிறது பாஜக...

அதை அப்படியே கார்ப்பரேட் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன...
ஊடகங்களில் கூட ரயில் கட்டண உயர்வு,பெட்ரோல் டீசல் விலை உயர்வு,அந்நிய முதலீடு,தனியார்மயமாக்கல்,தாராளமயமாக்கல் குறித்து விவாதிப்பதில்லை...பாஜகவின் மதவெறி முகத்தை மட்டுமே விவாதப்பொருளாக கொண்டு "என்னதான் பாஜக மதவெறி பிடித்த கட்சியானாலும் நமக்கு நல்லது செஞ்சிருக்காங்கப்பா" என்பதை போன்ற மாயையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்....

இதே நிலை நீடிக்குமானால் பாஜக இந்த ஆட்சியில் செய்த அயோக்கியத்தனங்கள் எதுவுமே வெளியே வராமல் அமிழ்ந்து விடும்...

பெட்ரொல் டீசல் விலை கூடும்போது பாகிஸ்தானை திட்டுவதும், ராணுவம் மற்றும் ஆயுதத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்காக தலித்துகளை கொல்வதும், அம்பானி,அதானிகளுக்கு நாட்டை கூட்டிக்கொடுக்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரான விஷத்தை கக்குவதுமாக தங்களின் வலியோன் காலை நக்கும்போது எளியோனை எட்டிமிதித்து பார்வைகளை திசைதிருப்பும் முயற்சியில் வெற்றி பெற்ற ஆரிய சதிக்கும்பல் இது...

இப்போதும் கூட மோடி என்னும் கார்ப்பரேட் புரோக்கர் அயோக்கிய ஆட்சியின் 45 ஆயிரம் கோடி ரூபாய் மெகா ஊழலை மறைக்க உலகறிந்த இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர்.ஜாகிர் நாய்க் அவர்களின் பேச்சு தீவிரவாதத்தை தூண்டுவதாக கொழுப்பெடுத்த ஊடக பன்றிகள் உளறிக்கொண்டு திரிகின்றன...

எப்போதெல்லாம் இந்த சங் பரிவார கும்பலின் ஊழல்,பொருளாதார குற்றங்கள், கார்ப்பரேட் பொறுக்கித்தனங்கள் ஆகியவை வெளியே வருகின்றனவோ அப்போதெல்லாம் மக்களின் முன்னே இந்த சாத்தான் கூட்டத்தின் சங் பரிவார முகத்தை மட்டுமே காட்டி பிரச்சினையை திசை திருப்பும் திருகுதாள வேலைகளை திறம்பட செய்கின்றன புரொக்கர் ஊடகங்கள்...

காரணம்???

தேசிய அளவிலும், மாநில அளவிலும்
இருக்கும் ஊடகங்களின் முதலாளிகள் அல்லது பினாமிகள் பாஜகவின் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமான சொறிபிடித்த நாய்கள் என்பதே பிரதான மற்றும் புரதான காரணம்...

நான் முன்னரே சொன்னது போல இன்னும் 20 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சி செய்யும் நிலை உருவாகும்...

ஆகவே பாஜகவின் மதவெறி முகத்தோடு சேர்த்து கார்ப்பரேட் அடிமை முகத்தையும் உலகிற்கு காட்டியாக வேண்டும்...

நம்மிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதமான வலைத்தளங்களை சரியாக பயன்படுத்துவோம்...

சங் பாரிவார சாத்தான்களின் சல்லித்தனமான செயல்களை சந்திசிரிக்க வைப்போம்...

அன்புடன் :- மாணிக் வீரமணி. ...

www.udagam.com

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்

பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.

பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.

இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும் டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.



தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.

ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source :

http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?


Source
kaalaimalar.net

Jul 8, 2016

இது ஒரு குருட்டுத்தனமான வாதம்


Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக்கோரி இந்தியாவின் ஊடகத்துறை ஓலமிட ஆரம்பித்துள்ளது.
காரணம்?
அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற வண்முறைகளோடு தொடர்புபட்ட இரு இளைஞர்கள் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவலைத்தளங்களில் அவரை follow பண்ணியவர்களாம்.
இது ஒரு குருட்டுத்தனமான வாதம் என்பதை அநேகர் புரிந்துகொள்வார்கள். எனினும், இது தொடர்பான ரியாக்ஷன் என்று வரும்போது பங்களாதேஷில் இடம்பெற்ற வண்முறைகளைக் கண்டிப்பதிலேயே நம்மவர்கள் கூடிய கவனம் செலுத்துவார்கள். இவ்வாறன வன்முறைகள் எவ்வாறு நாங்கள் நேசிக்கும் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் பாதிக்கின்றன என்று நியாயம் பேசுவார்கள்.
இங்குள்ள பிரச்சினை என்னவெனில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் எதிரிகள் எப்படி இவ்வாறன பயங்கரவாதப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நசுக்க முற்படுகின்றார்கள் என்பதே. இவ்வாறன குருட்டுவாதங்களைக் கோடிட்டுக்காட்டுவதிலேயே நாங்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
வெறுமனே வன்முறைகளைக் கண்டிப்பதிலேயே கூடிய கவனம்செலுத்துவது பெரிய அளவில் நன்மை பயக்கப்போவதில்லை. 1.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கின்ற ஒரு சமூகத்தில் ஓரிருவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாது.
அத்துடன் இஸ்லாத்தின் எதிரிகளே தங்களின் அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களுக்கு மத்தியில் சில பயங்கரவாதக் குழுக்களை வளர்க்கின்றார்கள் என்பதும் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் எதிரிகள் எந்தவொரு முஸ்லிம் வன்முறையைக் கண்டும் அஞ்சுவதில்லை. மாறாக அவ்வன்முறைகளைக் காரணமாகக்காட்டி அவர்கள் தங்களின் இலக்குகளை இலகுவாக அடைந்துகொண்டே முன்னேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

பேனா / al qalam

Jun 22, 2016

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 02



இந்திய மூலோபாய பகுப்பாய்வாளர் சி. ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில், இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான அரசாங்கம் “அமெரிக்காவுடன் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தன்னம்பிக்கை" கொண்டிருப்பதற்காக அதை பாராட்டினார், அதேவேளையில் "அமெரிக்காவுடன் ஒரு நியாயமான ஒளிவுமறைவற்ற உடன்படிக்கையைக் 'கோட்பாட்டுரீதியில்' முடிவெடுக்க" இந்தியா "ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம்" எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போலவே, மோகனும் இந்தியா தன்னைத்தானே இந்தியப் பெருங்கடல் சக்தியாக நிறுவிக் கொள்வதற்கான முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தார்—இந்த நோக்கத்திற்கு, ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா இருவரின் கீழ், வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆதரவை அறிவித்துள்ளது. இந்திய படைகளும் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பரஸ்பர உரிமைகளை வழங்கும் LEMOA உடன்படிக்கை, “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் புது டெல்லி அதன் பரந்து விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது அத்தருணத்தில் துணைகண்டத்தின் கடல்களிலிருந்து வெகுதூரத்தில் செயல்பட வேண்டியிருந்தால், இந்திய இராணுவப் படைகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு உதவியாக இருக்கும்" என்று மோகன் குறிப்பிட்டார். இந்த உடன்படிக்கை படிப்படியாக அமெரிக்கா-தலைமையிலான இராணுவ அணிக்குள் இந்தியா இணைவதில் போய் முடியுமென்று அவர் எச்சரிக்கிறார்.

பாதுகாப்பு மந்திரியாக அவரது நீண்ட பதவி காலத்தின் போது அந்தோணி இந்த தளவாட பரிவர்த்தனை ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவராவார், பின்னர் இறுதியில் அவற்றை புறக்கணித்தார், ஏனென்றால் அவரும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளும் அது இந்தியாவை வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிதிரட்டுமென்ற தீர்மானித்திற்கு வந்தனர்.

அவ்விதத்தில் LEMOA இன் தாக்கங்களைக் குறித்தும், அதை பிரயோகித்து இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ கூட்டணிக்குள் இழுக்கும் வாஷிங்டனின் திட்டங்கள் குறித்தும் அந்தோணிக்கு நன்கு பரிச்சயம் உண்டு. ஸ்ராலினிச சிபிஎம், ஏப்ரல் 13 இல் பிரசுரித்த ஒரு பொலிஸ்பீரோ அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களின் அடிப்படை வசதிகளை அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக் கொண்டதன் மூலமாக மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை ஆழப்படுத்தும் அபாயகரமான படியை எடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டது.

“பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் போல கிடையாது, அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளுக்கும் இந்திய மண்ணில் வழமையாக அமெரிக்க இராணுவப் படை சிப்பாய்களை நிலைநிறுத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. “தொலைதொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (CISMOA) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை (BECA) ஆகிய ஏனைய இரண்டு உடன்படிக்கைகள்" பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, சிபிஎம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவை இந்திய ஆயுத படைகளின் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக, பிஜேபி அரசாங்கம் கோட்டைக் கடந்து செல்கிறது, இது சுதந்திரத்திற்குப் பின்னர் வேறெந்த அரசாங்கமும் செய்திராததது—இந்தியாவை முழுமையாக அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவக் கூட்டாளியாக மாற்றுகிறது,” என்றது. LEMOA ஐ எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும், இந்திய உயரடுக்கினது பிரிவுகளின் கவலைகளுக்குக் குரல் கொடுக்கின்றனர். ஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணி இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்குமென இவர்கள் கருதுகிறார்கள்.

இவர்களது எதிர்ப்புக்கும் உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கும் ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களிம் மீது எப்படி அரசியல் கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது உட்பட, முழுமையாக அவர்களது எதிர்ப்பு, இந்திய முதலாளித்துவ வர்க்க நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பதை சுற்றியே சுழல்கிறது.

காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகள் இப்போது அமெரிக்காவின் "ஒரு முழுமையான இராணுவ கூட்டாளியாக" இந்தியா மாறி வருவதற்கு அவர்களின் எதிர்ப்பை தம்பட்டமடித்தாலும், அவை இரண்டுமே புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான முன்பினும் விரிவான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னிலை பாத்திரம் வகித்துள்ளன. பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது தான், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” முழுமைப்படுத்தியது, அத்துடன் புதிய இந்திய ஆயுத தளவாட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய விற்பனையாளராக மாறியது.

ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி, 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க உதவியதுடன், முழுமையாக நான்காண்டுகளுக்கு அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. இதே காலகட்டத்தின் போது தான் காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி உடன்படிக்கைக்குப் பேரம்பேசியது, இந்த உடன்படிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு இடையிலான கூட்டணி வளர்ச்சியைப் பலப்படுத்தியது.

ஐயத்திற்கிடமின்றி ஸ்ராலினிசவாதிகள் இப்போது, மோடி அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலமாக அரசியல்ரீதியில் அதை ஒடுக்கும் அவர்களது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு பிஜேபி அரசாங்கம் திரும்பியிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். ஏற்கனவே ஸ்ராலினிஸ்டுகள் மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.

மிக முக்கியமாக LEMOA உடன்படிக்கையை எதிர்ப்பதில் சிபிஎம் பொலிட்பீரோ அறிக்கை, இந்தியாவின் "தேசிய இறையாண்மையை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரத்தை" மோடி அரசாங்கம் சமரசப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, முற்றிலுமாக முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களது நிலைப்பாட்டிலிருந்து அந்த உடன்படிக்கையைக் கண்டிப்பதுடன், இந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்ட முயல்கின்றனர். “சகல அரசியல் கட்சிகளும் மற்றும் தேசப்பற்றுமிக்க பிரஜைகளும்" “அமெரிக்காவுக்கு அடிபணிவதை எதிர்க்க" வேண்டும் என்று ஸ்ராலினிஸ்டுகள் அறிவிக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அஇஅதிமுக மற்றும் திமுக, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில அளவிலான மற்றும் இந்தியாவில் தேசியளவிலான ஏனைய சகல அரசியல் கட்சிகளும் LEMOA உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறித்து மவுனமாக உள்ளன.


இது ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஆதரிப்பதையும் மற்றும் இந்தியாவின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.

khaibarthalam.blogspot.ae

இந்திய தளங்களைில் காலூன்ற முயலும் அமெரிக்க இராணுவம்....!! பகுதி - 01

 
 
அமெரிக்க இராணுவம் மீள் எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் உரிய இடமாக இந்திய விமானத் தளங்களை மற்றும் துறைமுகங்களை வழமையாக பிரயோகிக்க அனுமதிப்பதற்கு புது டெல்லி கோட்பாட்டுரீதியில் உடன்படுகிறது என்ற கடந்த மாத அறிவிப்பை இந்திய உயரடுக்கு மனதார வரவேற்றுள்ளது.
 
 
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டரின் சமீபத்திய இந்திய விஜயத்தின் இறுதி நாளான ஏப்ரல் 12 அன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவரும் அவரது இந்திய சமபலமான மனோகர் பாரிக்கரும் அறிவிக்கையில், புது டெல்லியும் மற்றும் வாஷிங்டனும் தளவாடங்கள் பரிவர்த்தனை புரிந்துணர்வு உடன்படிக்கையை (LEMOA) இறுதி செய்ய "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
 
அத்தகைய ஒரு உடன்படிக்கை ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் ஒரு பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இது சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இந்தியாவை ஒரு "முன்னிலை" நாடாக ஆக்குவதை நோக்கிய ஒரு பிரதான படியாகும்.
 
மே 2014 இல் பதவிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் முன்பினும் அதிகமாக முழுமையாக அமெரிக்காவின் சீன-விரோத "ஆசிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ளது.
 
 "கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கும்" மற்றும் கிழக்கு ஆசியாவில் "சுதந்திர கடல் போக்குவரத்து" மற்றும் "விமான போக்குவரத்துக்கும்" சீனாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, தென் சீனக் கடல் மீதான வாஷிங்டனின் ஆக்ரோஷமான தொனியையே பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளையைப் போல கூறி வருகின்றனர். மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றும் ஆசிய-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் பிரதான கூட்டாளிகளுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அதிகரித்துள்ளது. 
 
 இதில் வருடாந்தர இந்தோ-பசிபிக் கடற்படை பயிற்சியில் (மலபார் பயிற்சி) ஜப்பானை ஒரு பங்காளியாக ஆக்கியமை, மற்றும் இந்தோ-பசிபிக் "கடல் போக்குவரத்து பாதுகாப்பு பேச்சுவார்த்தையைத்" தொடங்கியமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய நடவடிக்கை (Act East) கொள்கையை (அதாவது தென்கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உந்துதலை) அமெரிக்காவின் "முன்னெடுப்பு" அல்லது "மீள்சமன்படுத்தலுடன்" ஒருங்கிணைக்கவும் மற்றும் இராணுவ தளவாட அமைப்புமுறைகளைக் கூட்டாக உற்பத்தி செய்வது மற்றும் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான வாஷிங்டனின் முன்வரலையும் பிஜேபி அரசாங்கம் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எண்ணற்ற இராணுவ-மூலோபாய பகுப்பாய்வாளர்கள் அமெரிக்காவுடன் LEMOA உடன்படிக்கையை இறுதி செய்வதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ-மூலோபாய பங்காண்மையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் தெற்காசியா, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளைப் புது டெல்லி எட்டுவதற்கு உதவும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்கள் கூறியுள்ள ஒருசில ஆட்சேபணைகள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சட்டவிரோத போர்கள் நடத்துவதில் சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளையோ அல்லது அணுஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற மூலோபாய நடவடிக்கைகளுடனோ சம்பந்தப்பட்டதில்லை.
 
 
அதற்கு மாறாக அவர்களது கவலை எல்லாம், தசாப்தகாலமாக பாகிஸ்தான் இராணுவத்துடனான அமெரிக்காவின் பங்காண்மையின் மீதுள்ளது, பாகிஸ்தான் விடயத்தில் உண்மையில் வாஷிங்டன் இந்தியாவின் "கரங்களைச் சுதந்திரமாக விடாது" என்பதற்காக அவர்கள் சீறுகிறார்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 14 தலையங்கத்தில், “மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கும் மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்கும் சரியாக முடிவெடுத்ததற்காக" மோடி அரசாங்கத்தைப் பாராட்டியது. “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை: அமெரிக்கா உடனான தளவாடங்களின் உடன்படிக்கை இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தை முடமாக்குவதைக் காட்டிலும் விரிவாக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட அந்த தலையங்கம் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான மறுமொழியாக இருந்தது. மிக முக்கியமாக, தளிர்விட்டுவரும் இந்தோ-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியின் உண்மையான இலக்காக சீனாவை அடையாளம் காண்பதில் டைம்ஸ் மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது.
 
அமெரிக்காவுடனான நெருக்கமான பங்காண்மையானது, "சீனா இந்திய பெருங்கடலில் ஒரு கடல்போக்குவரத்து சக்தியாக வளர்வதற்கு ஏற்கனவே முயற்சித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவிற்குத் தவிர்க்கவியலாத நிர்பந்தமாகும்" என்றது வாதிட்டது. “சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 65 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக கடந்து செல்கின்றன. இப்பகுதியில், முக்கியமாக மலாக்கா ஜலசந்தியில், இந்தியா கடல் போக்குவரத்து மேலாதிக்கத்தைப் பேணுவது மத்திய காலத்திற்கு இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தைப் பேணுவதற்கு முக்கியமாகும்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
 
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி முக்கியமானது என்ற குறிப்பானது, சீனாவுடனான ஒரு போர் நடவடிக்கையில் அல்லது போர் நெருக்கடி சமயத்தில் மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய இந்திய பெருங்கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்களுடன், இந்திய உயரடுக்கு, முழுமையாக இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்தளவிற்கு அணி சேர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 
 
khaibarthalam.blogspot.ae

Feb 7, 2016

2015 ம் ஆண்டின் சென்னை வெள்ளமும் அதன்மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையும்



ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ
 மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 30:41)

 2015 ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, சென்னை தனது வரலாற்றில் நூறு வருடங்களில் கண்டிராத அளவுக்கு மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தது. 1918 ம் ஆண்டு 108 செ.மீ மழை பெய்தததாகவும், 2015 ஆண்டில் மட்டும் டிசம்பர் 1ம் தேதி வரை 120 செ.மீ. ரை தாண்டிவிட்டதாகவும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் மழைக்காலங்களாக அறியப்படுகின்றன இப்பருவ காலம் தமிழ்நாட்டிற்கு  புயல், மழை மற்றும் வெள்ளம் கொண்டு வருவது நன்கறிந்த விஷயமாகும். ‘Monsoon’ என்கிற ஆங்கில வார்த்தை போர்த்துகீசிய வார்த்தையான மான்காவ் (mancao) விலிருந்தும் அரபிய வார்த்தையான மவ்ஸிம் (mawsim) மற்றும்/அல்லது ஹிந்தி மவ்ஸம் (mawsam) வழியாகவும் மற்றும் ஆரம்ப கால நவீன டச்சு வார்த்தையான மான்ஸன் (monsun) மூலம் தோன்றியது (1).
 
 வடகிழக்கு பருவநிலை 2015 அக்டோபர் 28ம் தேதி ஆக்ரோஷத்துடன் துவங்கிய அன்றிலிருந்து ஏற்பட்ட சில புயல்களினால் ஏற்கெனவே பலமாக இருந்தது. நவம்பர் மாதம் முழுவதும் தொடர்ந்து ஓயாமல் பெய்த மழையால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலுள்ள சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான பெரிய மற்றும் சிரிய நீர்நிலைகள் பெருமளவு நிரம்பியிருந்தது. 2015 டிசம்பர் 1ம் தேதி இந்நூற்றாண்டின் அதிகமான மழை பொழிந்த நாளாக விளங்கியது (2), இதன் விளைவாக அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளில் வடிந்தோடியது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 அடி முதல் சில இடங்களில் 30 அடி வரை தண்ணீர் தேங்கும் அளவிற்கு தண்ணீர் வெள்ளத்தால் சூழப்பட்டது. சில இடங்களில் மிக நெருக்கமான வீடுகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடங்கள் அரசாங்கத்தால் குடியிருப்பு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் இந்த ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளது – இவை பல ஆண்டுகளில்  இது போன்ற ஒரு வெள்ளப்பிரளயத்தை கண்டதில்லை. இந்த குடியிருப்புகளில் தண்ணீர் இரண்டு மாடி அளவிற்கு தேங்கியிருந்தது இதனால் இங்கு வாழ்ந்த மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது மேலும் இவர்களுடைய உயிர், வாழ்வாதாரம் மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.  அரசு அதிகாரபூர்வ தகவலின்படி இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளனர் (4) கணக்கில் வராத உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும். தகவல் தொழில்நுட்ப துறை, வாகன உற்பத்தி துறை, தகவல் தொடர்பு துறை போன்றவற்றன் பொருளாதார நஷ்டம் மட்டும் 15,000 கோடி (USD 2.3Bn)  என புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன (3), பல பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருளாதார ரீதியாக எவ்வளவு சொத்துக்களை இழந்திருப்பார்கள் என்பது நமக்கு தெரியவில்லை.
 
 இந்த நூற்றாண்டின் இவ்வாறான ஒரு சவாலை எதிர்கொண்டு இம்மாநகரத்தின் 43 லட்ச மக்கள் (2) தங்களது சகஜ வாழ்வு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கையில், நாம் இந்த நிகழ்வை பற்றி நமது சிந்தனையில் அசை போடுவோம்.
 
 1. மனிதர்களாகிய நாம் வரக்கூடிய மழையை தடுக்க முடியாது, ஆனால் நீர்த்தொட்டிகளையும், ஆறுகளையும் சரியாக பராமரிப்பது நமது கட்டுப்பாட்டில் உள்ளது. உதாரணமாக சென்னையில், அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றோரம் அமைந்த பகுதிகளாகும். இந்த ஆறுகளில் விடப்படும் கழிவுகளால் ஏற்பட்ட குப்பைகளை தூர் வாரி சுத்தம் செய்திருந்தால் அதில் பாய்ந்த தண்ணீரை அதிவிரைவில் கடலில் கொண்டு சேர்க்கும் ஆற்றல் பெற்றிருக்கும – எனவே முதற்கட்டமாக இந்த ஆறுகள் குப்பைகள் அற்றதாக இருக்க வேண்டும். கோட்டூர்புரம் பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் வீட்டுவாரிய குடியிருப்பில் 2 மாடி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி இருந்தது மிகவும் வேதனை அளிக்க கூடிய விஷயமாகும, குப்பைகளாலும் பாலத்தின் உயரத்தாலும் நீரோட்டம்  தடைபட்டதால் குடியிருப்பு பகுதியில் வேகமாக தண்ணீர் பரவியதை நம்மால் நன்கு உணர முடியும்.  நீர்நிலைகளை சுத்தம் செய்வது போன்ற சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருந்தும் அரசு அந்த திட்டங்களை செயல் படுத்துவதில் மெத்தனமாக இருந்திருக்கிறார்கள்,  அவர்கள் எந்த அளவுக்கு மெத்தனமாக இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது என மாநிலத்தின் பல்வேறு தரப்பிலிருந்து குற்றம் சாட்டுகின்றனர். முதற்கட்டமாக இது போன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கும் இடங்களில் குடியிருப்புகள் அமைக்க அனுமதித்ததின் ஞானத்தை பற்றி  நிச்சயம் கேள்வி எழுகிறது.
 
 2. நகரத்தின் அபரிதமான வளர்ச்சியின் காரணத்தால் ஒரு காலத்தில் இயற்கை நீர்நிலைகளாக இருந்தவைகள் எல்லாம் உருமாறி  இப்போது வீடுகளாகவும் வியாபார நிறுவனங்களாகவும் வளர்ந்து நிற்கின்றது. வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கது தான்-  தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் வெவ்வேறு அரசுகள் பெருநகர/நகர/பஞ்சாயத்து கட்டமைப்பை திட்டமிடும்போது வெள்ளம் ஏற்படாதவாறு இயற்கையாக பாய்ந்து செல்லும் நீரோட்டத்திற்கு எந்த இடையூறுகள் ஏற்படாத வண்ணம் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தார்களா? இக்கட்டமைப்புகளுக்கான திட்டத்திற்கு ஒப்புதலை பெறுவதற்காக நடந்த ஊழலினால் ஏற்பட்ட தவறுகள் இப்போதைய நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது. இந்த செயலை எந்த அரசு செயல்பாட்டில் இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் இதே ஆற்றலுடன் தான் செயல்பட்டிருக்கிறது.
 
 3. இயற்கை பேரிடர்களின் போது மக்கள் தங்களது தனிமையிலிருந்து விடுபட்டு ஒரு படி உயர்ந்து ஒன்று சேர்ந்து கூட்டாக ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வருகின்றனர். இந்த மீட்புப்பணிகளில் பெருமளவில் சமயம் கடந்து  தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட்டன இதில் மிகக் குறிப்பாக முஸ்லிம் அமைப்புகளின் ஈடு இணையற்ற செயல்பாடுகள் குறிய்ய. ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்கள் ஆக்கப்பூர்வமாக இச்செய்திகளை பகிர்வதற்கு உதவியதன் மூலம் இந்த மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் பெரும் உதவி உண்மையை அவர்களுக்கு உதவி புரிந்தது – இந்த செயல்பாடு ஏற்கனவே சென்ற வாரம் வரை முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மக்கள் கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றி முஸ்லிம்கள் மிகவும் தாராள உள்ளம் படைத்தவர்கள் என்ற உண்மையை அவர்களுக்கு உணர வைத்தது. சமூக வளைத்தளங்கள் இவ்வாறான அங்கீகாரத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியது – முகநூலில் ‘Rains of Humanity’ என்ற பக்கத்தில் சங்கர ராம பாரதி என்பவர் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று உறைவிடத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட செய்தி இவ்வாறு கூறுகிறது “இது போன்ற பயங்கரமான காலகட்டத்தில், நமது பிரபலமான ஊடகங்கள் அதிரடி கதாநாயர்களான அர்ஜுன், சரத்குமார், மற்றும் விஜயகாந்த் போன்றவர்கள் ஆபத்திலிருந்து மீட்பவர்களாகவும் தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை வில்லன்களாகவும் சித்தரித்து வந்தன. ஆனால் இன்று, வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட இதே தாடி வைத்த இளைஞர்கள் தான் மாநகரத்தின் மூளை முடக்குகள் எல்லா இடத்திலும் பரவி உள்ளனர் மேலும் இவர்கள் ராணுவம் மற்றும் அரசு நிர்வாகம் செல்லத்தயங்கிய இடங்களுக்கு தைரியத்துடன் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் இந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பல ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரை மீட்டு வருவதையும் இறந்த பிரேதங்களை கரைக்கு கொண்டு வருவதையும் உணவு பொட்டலங்களை விநியோகித்து வருவதையும் நான் கண்டு வருகிறேன். நான் இப்போது மசூதி ஒன்றில் தஞ்சம் அடைந்தவனாக அமர்ந்திருக்கும் இவ்வேளையில் அல்லாஹ்விடம் நான் இந்த நல் உள்ளம் படைத்தவர்களை தீவிரவாதிகள் என பல முறை நம்பி வந்ததற்காக பாவமன்னிப்பு கோருகிறேன்”. உலகளாவிய பிரச்சனைகளில், அதாவது பாலஸ்தீனம், அப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பயங்கரவாதத்திற்கு எதிரான போர், சர்வதேச பொருளாதாரம், வருமை போன்ற நீண்ட பட்டியலை கொண்ட பிரச்சினைகளில் இதுபோன்ற  ஒரு ஆக்கப்பூர்வமான ஒருமித்த மனசாட்சி கொண்ட மக்களாக விளங்க வேண்டும் என இந்நேரத்தில் மக்களுக்கு ஞாபக படுத்துவது இன்றியமையாததாகும்.
 
 4. மக்களிடையே உள்ள பலதரப்பட்ட சக்திகள் – குறிப்பாக இளைஞர்களின் சக்தி – இதுபோன்ற சவாலான நேரத்தில் உதவ முன் வந்தது மிகவும் பாராட்டுதலுக்குரிய விஷயமாகும். எந்தவொரு அரசிடம் இது போன்ற சக்திகளை மெருகேற்றி அதை சரியான திசையை நோக்கி செலுத்த ஒரு அமைப்பு இல்லையோ, எப்போதும் அதன் பார்வை அக்கரையை நோக்கிய வண்ணமே இருக்கும். அரசு சரியான தொடர்பு ஏற்படுத்த தவறிவிட்டதாக செய்திகள் பல வந்துள்ளன, தேசிய இடர் மீட்பு படையிலும் இது அடங்கும். சரியான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பு இருந்திருந்தால் மீட்புப்பணியில் மிகுந்த பலன் அளித்திருக்கும்.
 
 5. பலத்த மழை பொழிந்த 2015 டிசம்பர் 1 ம் தேதிக்கு இரண்டு வாரத்திற்கு முன்னர் தான், சென்னை பலத்த புயலை எதிர்கொண்டு அதன் மூலம் பலத்த மழை பெய்து மாநகரத்தின் பல பகுதிகளை மூழ்கடித்தது. இக்காலத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவதில் குறைபாடு காணப்பட்டது. மாநில மத்திய அரசுகளுக்கு இடையேயான அரசியல் வேற்றுமையே இதற்கான காரணமாக அமைந்திருக்கும், இருந்தபோதும் 2015 டிசம்பர் 1 ம் தேதி அவர்களின் நிலையிலிருந்த பின்வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுவுமில்லாமல் மாநிலத்தின் அரசியல் கட்சிகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகளும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. மாநிலத்தின் எதிர்கட்சிகள் தங்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படாது என்றபோதும் வெறுமனே ஆட்சியாளர்களை கேள்வி கேட்கிறோம் என்ற அடிப்படையில் தங்களை நியாயப்படுத்தும் விதமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்திவருவதை நாம் காண்கிறோம். வெகுஜன மனிதனை பொறுத்தவரை, இது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் ஆட்சியை பிடிக்க போட்டியிடும் அமைப்பில் எவ்விதத்திலும் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி கொள்ளவதற்கான முயற்சி என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளனர். – அரசியல் ஆதாயத்தை மீறி மக்களின் நலன் மீது முதன்மையான அக்கறையை கொண்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பு இக்கட்டான சூழ்நிலைகளில் மக்கள் எவ்விதத்திலும்  துன்புறாமல் பார்த்துக்கொள்ளும்.
 
 6. இயற்கை பேரிடரை பற்றிய விழிப்பணர்வும் எச்சரிக்கையும் நாம் ஏற்கனவே யூசுப் (அலை) அவர்கள் வாழ்வில் மூலம் அறிந்திருக்கிறோம், அப்போது அதற்கான முன் அறிவிப்பு கனவு வழியாக வந்தது – எவ்வாறிருப்பினும், இந்த பேரிடர் மேலாண்மையை எதிர்கொள்ள யூசுப் (அலை) அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து 7 வருடம் நிலவி வந்த வறட்சியை சமாளித்தார்கள். கனவுகள் மூலம் முன் அறிவிப்பு வருவது பழங்கால வழக்கமாக இருக்கலாம், ஆனால் இன்று நம்மிடையே இருக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை நம் கட்டமைப்பின் திட்டமிடுதலில் பயன்படுத்தி பேரிடர்களை சமாளிக்கலாம் – அல்லாஹ் (சுபு)வின் அனுமதியோடு.
 
 வரவிருக்கும் கிலாஃபாவானது  முஸ்லிம் மற்றும் முஸ்லிம்  அல்லாதவர்கள் என இஸ்லாத்தின் வரையறைக்கு உட்பட்டு மக்களின் நலனை மட்டுமே முதன்மையானதாக கொண்டிருக்கும், இது அல்லாஹ் (சுபு)வின் நிழலை இந்த பூமியில் பரவச்செய்யும் தெளிவான ஆற்றல் உடையதாக  இருக்கும். இக்கால அரசுகளை மாதிரியான அலட்சியபோக்கு உடையதாகவோ, ஊழலில் சிக்குவதையோ, அரசியல் ஆதாயத்திற்காக தன் நிலையை மாற்றிக்கொள்ளவோ அல்லது தொழில்நுட்ப பற்றாக்குறையாக இருப்பதையோ ஒருபோதும் அனுமதிக்காது. இந்த மாதிரியான அரசு பிரபஞ்சத்தை மதிக்கக்கூடியதாகவும் அதில் வாழும் உயிர்களை தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் பொறுப்பாக அதற்கு அவனிடம் பதிலளிக்க வேண்டும் என்ற கோணத்தில் பார்க்கும் எனவே சில தனி நபருக்காக அல்லது நிறுவனங்கள் அல்லது பிற தேசத்தின் நலனுக்காக சேவை செய்வதை ஒருபோதும் அனுமதிக்காது. மேலும் கலீஃபாவின் மீதான அரசியல் ரீதியாக தவறுகளை சுட்டிக்காட்டுவது மிகவும் முக்கியம் வாய்ந்த கடமையாகும் மேலும் இந்த காரியமானது புனிதமாக கருதப்படுகிறது எனவே இதிலிருந்து முஸ்லிம்கள் ஒதுங்கி கொள்வதற்கு அனுமதி கிடையாது – இவ்வாறு இருக்கையில் இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டுவது அரசியல் ஆதாயம் பெறுவதற்காக செய்யப்படுவதல்ல மாறாக அல்லாஹ் (சுபு)வின் எல்லைகளை தாங்கி பிடிப்பதற்காக மட்டுமே என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
 
 References:
 3. The Hindu, 03 Dec 2015 Chennai edition

Nov 6, 2015

முஸ்லிம் ஆட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்!!! 




ட்சியாளர்களும் அவர்களது வழிமுறையும்:- ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களை நிர்வகிக்க கூடியவர்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையும், செயலும்தான் மக்களின் வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. ஆட்சியாளர்களின் அகீதாவும், தரீக்காவும் இஸ்லாமாக இருந்தால் மட்டும் அங்கு இஸ்லாமிய வாழ்வொழுங்கு கட்டமைக்கப்படும். மாறாக அது குப்ராக இருக்கும் பட்சத்தில் மக்களின் வாழ்வொழுங்கும் குப்ராகவே அமையும். 

அவ்வப்போது இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் யாராவது இஸ்ரேலை அழித்து விடுவோம்! அமெரிக்காவை சிதைத்து விடுவோம்! என வெற்று அறிக்கை விட்டால் அதை முஸ்லிம்கள் நம்பி பாராட்டுகிறார்கள், பரப்புகிறார்கள். 

நூற்றாண்டுகள் கடந்தும் யாரும் அதை செய்யவில்லை! இனியும் செய்யப் போவதில்லை! முஸ்லிம்களின் ஆதங்கம் இங்கு கவனிக்கதக்கது. யாராவது உம்மத்தின் நிலையை மாற்ற மாட்டார்களா? பாலஸ்தீன படுகொலையும், காஷ்மீர் கற்ப்பழிப்பும், இலங்கை இனப்படுகொலையும் ஓயாதா என்ற ஏக்கம்தான்??? 

கொஞ்சம் சிந்தியுங்கள் உலகில் 57 முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஏன் உம்மத்தின் இழிநிலையை அவர்கள் மாற்றவில்லை? காரணம் அவர்கள் கொண்ட குப்ரு கொள்கைதான். தேசியவாத கொள்கையில் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள். உம்மத்திற்க்கு பணத்தை மட்டும் அனுப்புபவர்கள், படையை அனுப்ப மறுப்பதேன். இவர்களல் உம்மத்தின் நிலையை நிச்சயமாக மாற்ற முடியாது. 

இவர்கள் கொண்ட கொள்கைகள் குப்ரு ஜனநாயகமாகவும், இஸ்லாம் வழங்காத மதச்சார்பின்மை, தேசியவாதமாகவும் உள்ளது இவை எல்லாம் குப்ரு வழிமுறைகள் இவை உம்மத்திற்க்கு பயனற்றது மாறாக இஸ்லாம் வழங்கிய வழிமுறையான கிலாபத் மட்டுமே உம்மத்தின் அனைத்து இழிநிலைகளுக்கும் தீர்வு!!! கொஞ்சம் சிந்தியுங்கள் குப்ரு சிந்தனையில் வெற்றிகாண முடியுமா?????

Muhammad Noorulla
Via Facebook

Oct 26, 2015

இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியா விடுதலைப் பெற்ற நேரத்தில் அரபு நாடுகளின் மையப் பகுதியில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன மண்ணில் பலவந்தமாக திணிக்கப்பட்ட நாடு தான் இஸ்ரேல். சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வல்லரசுகளின் இந்த அடாவடித்தனத்தை அந்த நேரத்தில் புதிதாக சுதந்திரக் காற்றை சுவாசித்த இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக அரபு நாடுகளோடு பாரம்பரிய தொடர்பு வைத்துள்ள இந்தியா பாலஸ்தீன மக்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து யூதர்களுக்கென்று மத ரீதியாக உருவாக்கப்படுவதை கொள்கை ரீதியாக எதிர்த்தது.
 
தேசத் தந்தை காந்தியடிகள் யூதர்களோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தாலும் மத அடிப்படையில் ஒரு நாடு உருவாவதை கடுமையாக எதிர்த்தார். காரணம் அந்த நேரத்தில் மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. அது மட்டுமல்லாமல் வேறொரு வேறொரு வலுவான காரணமும் இஸ்ரேல் உருவாக்கத்தை எதிர்ப்பதற்கு இந்தியாவிற்கு இருந்தது. இந்திய நாடு பிரிவினையின் போது முறையாக தீர்க்கப்படாமல் விடப்பட்ட கஷ்மீர் பிரச்சினை மிகப் பெரிய அளவில் வெடித்து சுதந்திரம் பெற்ற உடனேயே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொண்டன. இதனால் கஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபைக்கு இந்தியா எடுத்துச் சென்றது.
 
கஷ்மீரில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்கள் என்பதால், இதில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பதால், இஸ்ரேல் உருவாக்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால் அரபு நாடுகள் அனைத்தும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இந்திய அரசியல் வல்லுனர்கள் கருதியதால் இஸ்ரேல் உருவாக்கத்தை தொடக்கத்தில் இந்தியா எதிர்த்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் இஸ்ரேல் உருவாவதை இந்திய அரசியல் தலைவர்கள் பலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக சங்பரிவார் அமைப்புகள், அந்த அமைப்போடு சிந்தாந்த ரீதியாக தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்கள் என்று பலரும் ஆதரித்தனர் வரவேற்றனர். இதன் வெளிப்பாடாகத்தான் 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்து பம்பாயில் இஸ்ரேல் நாட்டின் துணை துதரகம் அமைத்திட ஒப்புதல் அளித்தது.
 
ஜவஹர்லால் நேரு அவர்கள் 1954ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில்; “இஸ்ரேலின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச விதிமீறல் என்ற சட்ட முன்வடிவை ஒரு கட்சி என்ற முறையில் ஆதரிக்கமாட்டோம்” என்று பகிரங்கமாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் இந்திய வெளியுறவுக்குறித்த தெளிவான கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன் பிறகு உருவானது தான் முதலாளித்தும் வல்லரசு சாராத சுதந்திரமான அணி சேராக் கொள்கை. கட்சியிலும் நாட்டிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டதிற்கு இந்தியா பகிரங்க ஆதரவு தெரிவித்து வந்தாலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுடன் மறைமுகமான தொடர்புகளை வைத்திருந்தனர்.
 
இந்துத்துவா சிந்தனை கொண்டவர்கள் பகிரங்கமாகவே தொடர்பு வைத்து வந்தனர் என்பதும் வெளிப்படையாக தெரிந்த செய்தி தான். வல்லரசுகளுக்கு மத்தியில் பனிப்போர் நடைபெற்ற காலத்தில் சோவியத் ஆதரவு நிலையை எடுத்திருந்த இந்தியா தனது அண்டை நாடுளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள சோவியத் ரஷ்யாவிட மிருந்து தனது இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை பெற்று வந்தது. இன்றைக்கும் இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் ஏற்றக்குறைய 70 விழுக்காடு ஆயுதங்கள் சோவியத் ரஷ்யா தயாரிப்பு தான்.
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு அந்நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் சீர் கெட்டு போர் அபாயம் அதிகரித்தது. சோவியத் ரஷ்யா எந்த அளவிற்கு இந்தியாவிற்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ததோ அதற்கு சற்றும் குறையாமல் பாகிஸ்தானுக்கும் சற்று கூடுதலாக சீனாவிற்கும் வழங்கியது. இது இந்தியாவிற்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் அதன் ஆயுதங்களுக்கு மாற்றாகவும் அதைவிட நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாட்டின் உறவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது.
 
சோவியத் யூனியனோடு இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவிற்கு நவீன ஆயுதங்கள் கொடுப்பதற்குத் தயங்கிய நிலையில் அமெரிக்காவின் தயவால் பல நவீன ஆயுதங்களை வைத்துள்ள இஸ்ரேலின் பக்கம் இந்தியாவின் கவனம் திரும்பியது. ஏற்கனவே இஸ்ரேல் அரசுடன் இரகசிய உறவு வைத்திருந்த இந்தியாவிற்கு இது ஒரு சரியான வாய்ப்பாக அமைந்தது.
 
இஸ்ரேலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தயவு கிடைப்பதின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு அரபு நாடுகளுடனான இந்திய உறவில் விரிசல் ஏற்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெருகி வரும் ஆபத்துகள் என அந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது இஸ்ரேல்.
 
அதன்பிறகு இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் ஏற்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக இன்றைய நிலையில் இந்தியாவிற்கு இராணுவ தளவாடங்கள் விற்பதில் உலகின் முதன்மை நாடாக உருவெடுத்துள்ளது. இதை துறை வாரியகப் பார்ப்போம்.
 
இரகசிய தொடர்பு:
 
1969-ல் “ரா” என்ற உளவு அமைப்பை தொடங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ராமேஷ் வர் நாத் காவோ என்ற அதிகாரியை அதற்கு தலைவராக நியமித்தார். இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் உடன் இரகசிய உறவுகளை உருவாக்கிட காவோ விற்கு பிரதமர் இந்திரா உத்திரவிட்டார். “ரா”-மொஸாத் கூட்டணி சீனா, பாகிஸ்தான் வட கொரியா ஆகிய நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இரகசியமாக தொடர்ந்த இந்த “ரா” – மொஸாத் உறவு 1977ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த நேரத்தில் பகிரங்கமாக வெளிப்பட்டது.
 
பாகிஸ்தான் அரசு கட்டா என்ற இடத்தில் பிரான்ஸ் நாட்டு உதவியுடன் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை இரகசியமாக நிறைவேற்றி வந்தது. இதை அறிந்த அன்றைய அமெரிக்க ஜிம்மி கார்டர் அரசு பிரான்ஸ் உதவியை தடுத்துவிட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அரசு இதை இரகசியமாக வைத்திருந்தது. இந்தச் செய்தியை மோப்பம் பிடித்த மொஸாத் “ரா” காதில் போட அது நேராக மொரார்ஜி தேசாய் கவனத்திற்கு வர அவர் நேரிடையாக பாகிஸ்தான் அதிபர் ஜியா-வுல் ஹக்கிடம் “நீங்கள் கட்டா நகரில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்று எனக்கு தெரியும். எங்களது “ரா” அதை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று வெளிப்படையாக தெரிவித்ததற்கு பிறகு தான் “ரா” மொஸாத் உளவு அமைப்புகளின் கள்ளக் கூட்டு வெளி உலகிற்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு மொஸாத்தோடு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் உறவு ஏற்படுத்திக் கொண்டது வேறுகதை.
 
திருப்பு முனை:
 
Organaisation of Islamic Conference (OIC) என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு இந்திய – இஸ்ரேல் உறவுகளில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து ளிமிசி அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ளிமிசி குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது இந்திய அரசு.
 
துதரக தொடர்பு:
 
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக 1992 ஜனவரியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்ரேலோடு முழுமையான துதரக உறவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து வந்த அரசுகள் இஸ்ரேலோடு பல்வேறு துறைகளில் பல உடன்படிக்கைகளை செய்துள்ளன.
 
இஸ்ரேல் பிரதமர் வருகை:
 
1997 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதர் ஐஸர் வைஸ்மென் இந்தியா வந்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்த முதல் இஸ்ரேல் பிரதமர் இவர் தான். முதன் முறையாக ஆயுத ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பராக் – 1 என்ற நவீன ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் கப்பலில் இருந்து பாயும் ஹார்ப்பூன் என்ற ஏவுகணையை இடை மறித்து தாக்கும் வல்லமை பெற்றது இந்த பராக் – 1 ஏவுகணை. இந்திய – இஸ்ரேலின் இந்த ஒப்பந்தத்தை கண்டு கதி கலங்கிய பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து றி3-சிமிமி ளிக்ஷீவீஷீஸீ என்ற போர் விமானத்தையும், மேம்படுத்தப்பட்ட ஹார்ப்பூன் ஏவுகணைகள் 27 ஐயும் வாங்க ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் பலமுறை இஸ்ரேலிற்கு பயணம் செய்து புதிய தொழில் நுட்பங்கள் தெரிந்து வந்து உருவாக்கப்பட்ட பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதனையிட்டது.
 
கடற்படை:
 
தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டி தங்களது நாட்டின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல் வழி போக்கு வரத்தின் கட்டமைப்பை உறுதிபடுத்திட இந்திய கடற்படையோடு சேர்ந்து கூட்டுப் பயிற்சியில் இஸ்ரேலிய கடற்படை சுதந்திரமாக ஈடுபட்டு வருகிறது. காரணம், மத்திய தரைக் கடல் பகுதியில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் அங்கே, இஸ்ரேலால் சுதந்திரமாக செயல்பட முடியலவில்லை. சமீப காலமாக இந்திய பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணைச் சோதனைகளை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
 
விமானப் படை:
 
1997 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 32 ஆளில்லா உளவு விமானங்கள் வாங்கப்பட்டன. றிலீணீறீநீஷீஸீ கிணிகீமிசி என்ற அதி நவீன ராடார்கள் வாங்கப்பட்டன. இவை பாகிஸ்தான் உடனான கார்கில் போரின் போது இந்திய இராணுவத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தது. ரஷ்யாவின் மிக் 32 ரக விமானங்களை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில் நுட்பமும் பெறப்பட்டன. இந்திய வான் எல்லையிலிருந்தே பாகிஸ்தான், மற்றும் சீனாவின் 400 கிலோ மீட்டர் து£ரத்தில் இருக்கும் இடங்களை மிக துல்லியமாக கண்காணிக்கும் அதி நவீன கிகீகிசிஷி என்ற 6போர் விமானங்களை இந்தியா இஸ்ரேலிடமிருந்து பெற்றுள்ளது.
 
உளவு சாட்டிலைட்:
 
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவின் சந்திராயன் விண்கலம் ஏவுவதில் உதவி செய்வது மேலும் இஸ்ரேலின் Tec SAR என்ற உளவு சாட்டிலைட்டை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO கடந்த 2008 ஜனவரி 22 அன்று விண்ணில் ஏவியது. இஸ்ரேலில் ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஏவுவது பாதுகாப்பானதும் செலவு குறைவானதுமாக கருதப்படுகிறது. 2008ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவியோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT – 2 அதி நவீன சாட்டிலைட்டை இந்தியா ஏவியது. இந்த சாட்டிலைட்டிலிருந்து இரவு நேரத்தில் கூட அடர்ந்த மேக மூட்டம் காணப்பட்டாலும் அவற்றையும் தாண்டி மிக துல்லியமாக படமெடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
 
இந்துத்துவ தொடர்பு:
 
2007ல் உலக யூத – இந்து மத தலைவர்கள் சிந்திப்பு என்ற பெயரில் யூத – பிராமணர்கள் சந்திப்பு நடைபெற்றது. 2007 பிப் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற இச்சந்திப்பில் இஸ்ரேலின் தலைமை ராபி யோனா எட்ஸ்கர் மற்றும் பிராமண சாமியார் தயானந்த சரஸ்வதி ஆகியோர் தலைமையில் யூதர்களும் பிராமணர்களும் சந்தித்து. யூத மதம் மற்றும் பிராமணர்களின் ஆரிய மதம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். விடுதலை பெற்ற இந்தியாவை அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, தொடக்க காலத்தில் ஜவஹர்லால் நேரு வகுத்து தந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் முதலாளித்துமும் சோசலிசமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பின்பற்றி வந்தது. பின்னர் அந்த வழிமுறைகளிலிருந்து மாறி சோசலிஸ ரஷ்யா சார்பு வெளியுறவுக் கொள்கைகையும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையும் பின்பற்றி வந்தது.
 
பின்னர் 1992ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையையும் உலக மயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய பொருளாதாரக் கொள்கையையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் கொள்கையே இந்திய அரசின் கொள்கையாகவும் மாறிப்போய் விட்டது. இந்தியாவின் துவக்ககால கொள்கை நிலைப்பாடுகளால் உலகின் பல நாடுகளிடம் பாரம்பர்யமாகக் கொண்டிருந்த தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது இந்தியா. ஆனால் பிற்காலத்தில் அந்தக் கொள்கை நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதால் உலக நாடுகளிடம் கொண்டிருந்த பாரம்பர்யத் தொடர்புகளை இழந்தது மட்டுமல்லாமல் சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. அந்த எதிர்ப்புகளில் தீவிரவாதமும் அடங்கும். மேலும் துவக்க காலத்தில் அமெரிக்க, ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் இஸ்ரேலின் உருவாக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வந்த இந்தியா, பிற்காலத்தில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டது.
 
குறிப்பாக உலக சமுதாயத்தாலும் 180 கோடி முஸ்லிம்களாலும் கடுமையாக வெறுக்கப்படுகிற பயங்கரவாத இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை ஆகும். நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை மேம்படுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமே தவிர வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக வல்லரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதால் உண்மையான வளர்ச்சி ஏற்படாது. நம் நாட்டின் பாரம்பரியத்தன்மைக்கும் மரபு சார்ந்த உறவுகளுக்கும் ஒவ்வாத சிந்தனை உள்ளவர்களோடு கூட்டு சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல…
 
இன்றைக்கும் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை அள்ளித்தந்து அதன் மூலமாக அதிக அளவிற்கான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரபு நாடுகள்தான் இந்தியாவின் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன. அத்தகைய அரபுநாடுகளின் அதிருப்தியையும் இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் வெறுப்பையும்தான் இந்தியஇஸ்ரேல் உறவு வெளிப்படுத்தி உள்ளது.


நன்றி
ஹந்தக் களம்

Oct 7, 2015

இன்னுமொரு முஹம்மத் பின் காஷிமை இந்திய முஸ்லிம்கள் வரவேற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...

சில மாதங்களுக்கு முன்பு நம்ம சசிதரூர் ஐயா UK ல போய்ட்டு
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வரும் போது இருந்த 
#GDP 23% (GROSS DOMESTIC PRODUCT)யையும்,
இங்கிருந்து கிளம்பும் போது இருந்த #GDP 4% ஐயும் முன்வைத்து அவர்களை கேலியும் கிண்டலுமாக கோபத்துடன் பேசுனத பார்த்து 
இந்திய #மீடியாக்கள்  இந்திய #மனசாட்சி
பேசியுள்ளது என்று சசிதரூரின் பேச்சை புகழ்ந்தனர்...

சசிதரூரின் ஆங்கிலேய இகழ்ச்சியும்
இந்திய மீடியாக்களின் புகழ்ச்சியும்
மறைமுகமாக ஒன்றை உண்மைப்படுத்துகின்றன...
இந்தியாவை 1000 வருடங்கள் ஆண்ட #இஸ்லாமிய ஆட்சியாளர்கள்
சிறப்பான ஆட்சியைத்தான் கொடுத்தார்கள் எனபதைத்தான் இவர்களின்
இந்த நடவடிக்கை உண்மைப்படுத்துகின்றன....

ஆங்கிலேயர்களுக்கு முன்னாடி  #கிலாபா ஆட்சியின் கீழ் 
இந்தியாவை ஆண்ட  முஸ்லிம்கள் கொள்ளையடிக்கவில்லை,
கொடுமைப்படுத்தவில்லை மாறாக இந்தியாவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையோடு வைத்திருந்ததை ஒட்டு மொத்த 
இந்தியாவே ஒத்துக்கொண்டு புகழ்ந்து கொடுத்த #ஒப்புதல்பத்திரமே அது...
#இஸ்லாமிய பொருளாதார முறையின் சிறப்புகளுக்கான அவர்களின் ஒப்புதல் பட்டயமே அது என்றால் மிகையல்ல....

200 வருடம் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயனுக்கு எதிராக 
அமைதி வழியில் போராட ஒரு #காந்தி
ஆயுத வழியில் போராட ஒரு #நேதாஜி
கொடுமைகளின வடுவாக #ஜாலியன்வாலாபாக் நடந்துள்ளது...

200 வருடங்கள் ஆண்டதற்கு இந்த கணக்கு என்றால்...
1000 வருடங்கள் ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கொடுமையாக ஆட்சி புரிந்திருந்தால் அவர்களுக்கு எதிராக போராட
#5காந்தியும்,  #5நேதாஜியும் உருவாகி, #5ஜாலியன்வாலாபாக் 
நடந்த பிறகு இஸ்லாமிய கிலாபா ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தானே முதலில் போராடி #விடுதலை வாங்கி இருக்க வேண்டும்....
அப்படி நடக்கவில்லையே....!!!!!!!

ஒட்டு மொத்த இந்தியாவே #ஆங்கிலேயர்களிடமிருந்து தான் #விடுதலை வேண்டும் என போராடியதே தவிர அதற்கு முன்னர் ஆண்ட 
#இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து #அல்ல என்பதை 
இதன் மூலம் உணர முடிகிறது..

கிலாபத் இயக்கத்தவர்களுடன் காந்தி இணைந்து செயலாற்றியதும் இக்கருத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது...

இந்தியாவே புகழ்ந்தாலும் அதை உணர வேண்டிய சமூகம் இன்னும் #உறக்கத்தில் தான் உள்ளது....எப்படி
#காயிதே மில்லத் காலத்தில் இருந்த #இருபது எம்எல்ஏக்களைத்தான் இன்றைய இலக்காக கொண்டுள்ளனர் இன்றைய  தலைவர்கள்...
அதற்கு முன்பாக இந்தியாவையே ஆண்ட வரலாறு 
இன்றைய மூத்த.... ஸாரி மூதேவி தலைவர்களுக்கு 
ஏன் தான் புரிய மாட்டேங்குதோ.....

நம் தந்தையின் சொத்து ஒண்ணு எங்கேயோ இருக்குன்னா எப்படியாவது 
தேடி அதை அடைய முயற்சிக்கும் நாம்.... ஏன்தான்
இந்தியாவையே ஆண்ட நமது முப்பாட்டனின் ஆளுமை எனும் சொத்தை அடைய முயற்சிப்பதில்லை???....

நபிஸல் கொடுக்கும் நிலையில் விட்டுச் சென்றார்கள்...
அதை அப்படியே பின்பற்றி முஹம்மத் பின் காசிம் அவர்களின் மூலம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் அதே நிலையில இருக்கும் வாய்ப்பை வழங்கி சிறப்பான நிலையில் உம்மத்தை வைத்திருந்தார்கள்..
மற்ற மக்களின் வாழ்க்கைத் தரமும் சுபிட்சமாக தான் இருந்தது என்பதற்கு
மிக எளிய சான்றே 23% ஆக இருந்த GDP ஆகும்....
ஆனால் இன்றைய தலைவர்கள் 2%க்கும் 3%க்கும் கையேந்த வச்சிட்டாங்க

இன்னுமொரு முஹம்மத் பின் #காஷிமை #இந்திய #முஸ்லிம்கள் #வரவேற்கும் காலம் வெகு #தொலைவில் இல்லை...
இன்ஷா அல்லாஹ்....

அன்புடன்...
அபூகிலாபா ராஷிதா
மேலப்பாளையத்திலிருந்து....

Oct 3, 2015

உ.பி. படுகொலை: பின்னணி தகவல்கள்

ஜனநாயகத்தின் பெயரில் காவு கொடுக்கப்படும் இந்திய முஸ்லிம் சமுகம்

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது.

மாட்டின் மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட முஹம்மது அக்லாக்.
அக்லாக்கின் குடும்பத்தினர் திங்கட்கிழமையன்று இரவு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை.

அன்று இரவு அதாவது, அக்டோபர் 28ஆம் தேதி முஹம்மது அக்லாக் என்ற அந்த ஐம்பது வயது நபரின் வீட்டில் மாட்டின் மாமிசம் இருந்தது என்று ஒரு கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அடித்துக் கொன்றது.

அன்று இரவு பத்தரை மணியளவில், விவசாயக் கூலியான முஹம்மது அக்லாக்கின் குடும்பம் வழக்கம்போலவே, சாப்பிட்டுவிட்டு படுக்கச் செல்லும்போதுதான் அந்த தாக்குதல் நடந்தது.

முஹம்மது அக்லா தனது மகன் படுத்திருந்த அறைக்கு பக்கத்து அறையில் அப்போது தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பெரும் ஆவேசத்துடன் ஓடிவந்த கும்பல் ஒன்று கம்பு, கத்தி, நாட்டுத் துப்பாக்கிகளுடன் அவர்களுடைய வீட்டில் நுழைந்தது.




இந்துக்களுக்கு நடுவில் வாழும் அக்லாக்கின் குடும்பத்தினர் இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.

அக்லாவின் குடும்பம் ஒரு பசுவைக் கொன்று சாப்பிட்டுவிட்டதாக கும்பலைச் சேர்ந்தவர்கள் கூச்சலிட்டனர்.

"எல்லாப் பக்கமிருந்தும் அவர்கள் வந்தார்கள். சுவரின் மீது ஏறினார்கள். வாசல் வழியாக வந்தார்கள். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டினார்கள் என்கிறார் அக்லாக்கின் 75 வயதுத் தாயான அஷ்கரி அக்லாக்.

"அந்தப் பகுதியில் இருக்கும் யாரும் பார்க்காமல் நாங்கள் எப்படி வீட்டிற்குள் பசுவைக் கொண்டுவர முடியும். இந்தப் பகுதியில் நாங்கள் மட்டும்தான் இஸ்லாமியக் குடும்பம்" என்கிறார் அவர்.

வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாமிசத்தை காட்டி கேள்வியெழுப்பியது. ஆனால், அது ஆட்டின் மாமிசம் என்று அக்லாக்கின் கூடும்பத்தினர் கூறினர். ஆனால், அந்தக் கும்பல் அதனை ஏற்கவில்லை.

அக்லாக்கின் குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சியும் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிக்க ஆரம்பித்தது அந்தக் கும்பல்.

சிலர் அக்லாக் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.




யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் மாட்டை எப்படி அழைத்துவர முடியும் என்கிறார் அக்லாக்கின் 75 வயது தாயார்.

அவருக்கு அருகில் இருந்த தையல் எந்திரத்தைத் தூக்கி அவர் தலையில் போட்டனர். பக்கத்து அறையில் இருந்த அவரது மகனையும் வெளியில் இழுத்துவந்தனர். அதற்குப் பிறகு கொடூரமாக இருவரையும் கும்பல் தாக்கியது.

அந்தக் குடும்பத்திற்கு அருகில் இருந்த இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதனைத் தடுக்க முயன்று முடியாமல் போகவே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து காவல்துறை அங்கு வந்தபோது, அக்லாக் இறந்துபோயிருந்தார். அக்லாக்கின் மகனான தானிஷ் மிக மோசமாக காயமடைந்திருந்தார்.


நன்றி  BBC