Apr 18, 2011

பேச்சு சுதந்திரம் ( Freedom of Expression)

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 07

பேச்சு சுதந்திரம் ( Freedom of Expression)

இந்த சுதந்திரத்தின்படி ஒருவர் எத்தகைய விஷயம் குறித்தும் எத்தகையகருத்தையும் அபிப்ராயத்தையும் எந்த இடத்திலும் கட்டுபாடின்றிகூறிக்கொள்ளலாம்,இந்த சுதந்திரம் சில முஸ்லிம்களுக்கு கவர்ச்சியாக தென்படக்கூடும், ஏனெனில்காவல்துறையின் ஆதிக்கத்தில் இருக்கும் சில இஸ்லாமிய நாடுகளில் அதன்ஆட்சியாளர் குறித்த எந்த ஒரு கருத்தையே அல்லது அபிப்ராயத்தையோமுஸ்லிம்கள் கூறுவதற்கு வாய்ப்பில்லாமல் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கருத்துக்கள் இஸ்லாத்துக்கு ஏற்புடையதாக இருந்த போதிலும்.இறைமறை குர்ஆனுக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைக்கும்இசைவாக இருந்த போதிலும் அந்த ஆட்சியாளருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில்அதை கூறுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை, உதாரணமாக யூதர்களையும்.இணை வைப்பவர்களையும் விசுவாசிகளிடத்தில் அதிகமான பகைமை பாராட்டக்கூடியவர்களாக நீர் காண்பீர், (குர்ஆன் 5 82) போன்ற இறை வசனங்கள்யூதர்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதாக இருப்பதால். அதுபோன்றகுர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பொது இடங்களிலிருந்தும்இறைவசனங்களையும் ஹதீஸ்களையும் பொது இடங்களி−ருந்தும்இறைஇல்லங்களின் மதில் சுவர்களிலிருந்தம் நீக்கிவிடும்படி தங்களுடையஅடக்குமுறை அடிவருடிகளுக்கு ஒரு முஸ்லிம் நாட்டுக்கு ஆட்சியாளர் கட்டளைஇட்டிருக்கிறார், முஸ்லிம் சமூகத்தின் மீது அதன் ஆட்சியாளர்கள் தங்களதுகொடுங்கோன்மைகளையும் அல்லாஹ்(சுபு)வின் வரம்புகளை கடந்த அவர்களின்அக்கிரம அடக்கு முறைகளையும் ஏவிவிட்டிருந்த போதிலும். அந்தஆட்சியாளர்களால் சொல்லென்னா துயரங்களுக்கு முஸ்லிம்கள் ஆளாகி விட்டிருந்தபோதிலும் அல்லாஹ்(சுபு)விற்கு வெறுப்பான குöப்பார்களின் வழிமுறைகளைஏற்பதற்கு முஸ்−ம்களுக்கு அனுமதி இல்லை.

முதலாளித்துவ கோட்பாடு கூறும் பேச்சு சுதந்திரம். ஆட்சியாளர்களை விசாரணைசெய்யவும் அவர்களின் நடத்தைகளை விமர்சனம் செய்யவும் மட்டும்பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக. குöப்ரை வெளிப்படையாக ஆதரித்து பேசுவது.ஏக இறைவனை அல்லாஹ்(சுபு)வை நிராகரிப்பது. இஸ்லாத்துக்கு முரண்பாடானஅல்லது இஸ்லாம் அல்லாத கோட்பாடுகளி−ருந்து வெளிப்படும் கொள்கைகளைஆதரித்து பேசுவது. இஸ்லாமிய விதிமுறைகளை வட்டித்தொழில். சூதாட்டம்.மதுபானம். விபச்சாரம். பா−யல் வெறித்தனம் ஆகியவைகளை கோருவது என்றஅளவில் அதன் சுதந்திர எல்லைகள் விரிந்து கிடக்கின்றன, இந்த சுதந்திரம்.அல்லாஹ்(சுபு) மகிமை படுத்துமாறும் பாதுகாக்குமாறும் கட்டளையிட்டுள்ள பலஇஸ்லாமிய மாண்புகளை இழிவு செய்வதாக உள்ளது.

பேச்சு சுதந்திரம் பற்றிய பிரச்சாரம் என்பது மேற்கத்திய குöப்பார்களின்அவர்களது கங்காணிகளும். நயவஞ்சகர்களும். அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்கிறவர்களும். இஸ்லாத்தின் எதிரிகளும் இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமியசமூகத்தின் இருப்பை அழித்திடவும் வெளிப்படையாக மேற்கொள்ளும்முயற்சியாகும், இது சிதறுண்ட பல கூட்டங்களாகவும் ஆக்குவதற்கு பேசப்படும் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமாகும், இஸ்லாம் நிராகரிக்கும் இனவாதத்தைஅது அனுமதிக்கிறது, ஆனால் இனவாதத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது,மேலும் இறைதூதர்(ஸல்) அவர்கள் இதை அழுகிப்போன கருத்து என்றுகூறியிருக்கிறார்கள், பேச்சு சுதந்திரம் பெண்களின் ஒழுக்கக்கேடு. தீமை.இறைமையின் புனிதத்தை கெடுக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆதரிக்கும்குöப்ருடைய கருத்துக்களை கோருவதாக உள்ளது, சல்மான் ருஷ்டி என்றஇஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் இறைதூதர்(ஸல்) அவர்களையும்விசுவாசிகளின் தாயார்களைப் பற்றியும் சித்தரித்துக் கூறிய கொடி கருத்துக்களைவெளியிடும் அளவுக்கும். அதை பல இடங்களில் வினியோகம் செய்யும்அளவுக்கும் இந்த பேச்சு சுதந்திரம் முதலாளித்துவவாதிகளுக்கு உதவியிருக்கிறதுஎன்பதை முஸ்லிம்களும் உலக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் எந்த ஒரு விஷயம் குறித்தோ அல்லது பிரச்சனை குறித்தோதன்னுடைய கருத்தை கூறுவதற்கு ஒரு முஸ்லிமுக்கு அனுமதி வழங்கியேஇருக்கிறது, ஆனால் அவனுடைய கருத்து இஸ்லாமிய கோட்பாட்டிலிருந்துபெறப்பட்டதாகவோ. அல்லது அதன் மீது கட்டமைக்கப்பட்டதாகவோ அல்லதுஅதன் வரம்புகளுக்கு உட்பட்டதாகவோ இருக்க வேண்டும் என்பது நிபந்தனை,அவனுடைய கருத்து இஸ்லாமிய ஆட்சி தலைவரின் (கலீöபா) கருத்துக்கோஅல்லது அவர் அமல்படுத்துகின்ற விதிமுறைகளுக்கோ அல்லது பெரும்பான்மைமுஸ்லிம்களின் கருத்துக்களுக்கோ முரண்பட்டு இருந்த போதிலும். சரியே. அந்தகருத்து இஸ்லாமிய ஷரியத்தின் ஆதாரங்களோடு ஒத்துப்போவதாகவும் ஷரியத்தின்வரம்புகளை நிலைநிறுத்துவதாகவும் இருக்க வேண்டும், மேலும் கலீöபாஅல்லாஹ்(சுபு)வுக்கு வெறுப்பான ஒரு விஷயத்தை கூறினாலோ அதை செய்யும்படிகட்டளையிட்டாலோ அவரைக் கண்டிக்கும் விதத்தில் கருத்துக்களைக் கூறுவதற்குமுஸ்லிம்களை இஸ்லாம் பணிக்கிறது, அல்லாஹ்(சுபு)வுக்காக இந்த விஷயத்தில்ஆட்சி தலைவருக்கு எதிராக ஜிஹாது செய்யும் அளவுக்கு உறுதியான நிலைஎடுப்பதற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது, இறைதூதர்(ஸல்) கூறினார்கள்.

உயர்தியாகிகளான ஷூஹதாக்களின் தலைவர் ஹம்ஸô இப்னு அப்துல்முத்தலிப் (ரலி) ஆவார், ஒரு மனிதர் கொடுங்கோல் ஆட்சியாளர் ஒருவருக்கு எதிராகநின்று கொண்டு அவனை நன்மையை ஏவவும் தீமையை தடுத்துக் கொள்ளவும்உபதேசம் செய்கிறார், அவன் அவரை கொலை செய்து விடுகிறான்,

இருந்த போதிலும் இஸ்லாத்திற்கு எதிராகவோ அதன் கொள்கைகளுக்குஎதிராகவோ அல்லது அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள எந்த ஒருநெறிமுறைகளுக்கு மாற்றமாகவோ எந்தக் கருத்தையும் கூறுவதற்குமுஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை.

இதன் அடிப்படையில் பெண் விடுதலை. தேசிய வாதம். தேசப்பற்று.மாநிலப்பற்று ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதற்கும். முதலாளித்துவ கோட்பாடு.பொது உடமை கோட்பாடு போன்ற குöப்ர் கொள்கைகளையோ அல்லதுஇஸ்லாத்துக்கு முரண்பாடான எந்த ஒரு கருத்தையோ கோருவதற்கோஆதரிப்பதற்கோ முஸ்−ம்களுக்கு அனுமதியில்லை.

ஆகவே முதலாளித்துவாதிகள் கோரும் பேச்சு சுதந்திரம் முஸ்−ம்களுக்குஅனுமதிக்கப்பட்டதல்ல, முஸ்லிம்கள் ஷரியத் வரம்புக்குட்பட்டோ தங்களதுசெயல்பாடுகளை அடக்கிக் கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்,

எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர்நல்லவைகளை மட்டும் பேசட்டும். தீயவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளட்டும்.இங்கு நல்லவை என்று குறிப்பிட்டது இஸ்லாத்தைப் பற்றியே ஆகும். அல்லது இஸ்லாம் அங்கீகரித்த விஷயத்தை பற்றியாகும். இஸ்லாத்துக்கு எதிரானவிஷயங்களின் பக்கம் பார்வையை செலுத்துவதைக் கூட இஸ்லாம் தடைசெய்கிறது. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். உங்களது விருப்பங்களும்உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களும், இறை வெளிப்பாடு மூலம் நான் எதைகொண்டு வந்தேனோ அதற்கு முற்றிலும் கீழ்படியும் வண்ணம் இல்லாத வரையில்நீங்கள் ஒரு விசுவாசி என்று சொல்லப்பட மாட்டீர்கள்.

WARMCALL.BOLGSPOT.COM

No comments:

Post a Comment