Aug 22, 2011

லிபியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

லிபியாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்: கலிமா கூறியவாறே முஸ்லிம் சகோதரர் உயிர்த்தியாகம்லிபிய இராணுவ சிப்பாய் சுடுவதற்கு முன்னால், முவாம்மர் கடாபி நீடூடி வாழ்க, அல்-ஃபயித் நீடூடி வாழ்க என்று கூறச்சொல்லியும், அதை மறுத்து “அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று பதில் கூறியவாறு ஷஹீத் ஆகும் நேரடி காட்சி.
அல்லாஹ்سبحانه وتعالى இந்த முஸ்லிம் சகோதரரை ஷஹீதாக ஏற்றுக்கொள்வானாக! ஆமீன். மார்ச் 2011.



SOURCES FROM SINDHANAI.COM

No comments:

Post a Comment