Jan 27, 2013

அகிலத்தின் அருட்கொடையே !!!!

யா ரசூலுல்லாஹ் !!!!
யாஹபிபே !!!!!
யா அபுல் காசிமே !!!! 
உண்மையாளரே !!!! நம்பிக்கையாளரே !!! 
அகிலத்தின் அருட்கொடையே !!!! 
உங்கள் மீதும் உங்களது வாழ்க்கையின் மீதும் உங்களது வழிமுறையின் மீதும் நாங்கள் உண்மையாக நம்புகின்றோம் ..
ரசுலல்லாஹ் !!!
உங்கள் மீது இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விட உங்களை உண்மையாகவே நேசிக்கின்றோம் .
யா ஹபிபல்லாஹ் !!!! இருந்த போதிலும்...சமீபகாலமாக ....நமது கண்ணியம் பொருந்திய இஸ்லாத்தையும்....இஸ்லாமிய கொள்கையையும்...மார்க்கத்தையும்...உங்களையும் வரலாறு நெடுகில் தொன்றுதொட்டே களங்கப்படுத்தி வரும் அந்நிய யூத,நசார,குப்பார்களின் எண்ணம் தற்போது நவீன வடிவில் மீடியாக்களின் வாயிலாக தனது விசம பிரச்சாரத்தை பரப்பி வருகிறது ....இதை உங்கள் உம்மத் உன்னத உணர்வின் மூலமாக ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்ற வகையில் தட்டி கேட்டு தான் வருகிறது....இருந்த போதிலும் அந்த அந்நிய சக்திகள் மற்றும் சில த ங்களது துவேசத்தை தொடர்ந்து செய்துகொண்டுதான் உள்ளது ....சரியான வழிமுறையில் தட்டி கேட்க இஸ்லாமிய தலைமைத்துவம் இல்லை ..
யா ஹபிபல்லாஹ் !!! உங்களது கண்ணியத்தை காக்க நாங்கள் எங்களது வார்த்தைகளை கொண்டு தான் நாங்கள் தீர்வை தேடி கொண்டுள்ளோம்...இன்ஷா அல்லா உங்களது சொல் பிரகாரம் மீண்டும் இந்த இஸ்லாமிய தலைமைத்துவம் இவ்வுலகில் வரும்....அது இவ்வுலகை ஆளும் ...பதிலடி கொடுப்போம்....பதம் பார்ப்போம் ....கரம் பேசும்...அப்போது வார்த்தைகள் பேசாது..
யா யா ரசுலல்லாஹ் !!!.....எங்களை அல்ல்ஹுக்காக மன்னித்து விடுங்கள்
யா ஹபிபல்லாஹ்..!!!! உங்களது வசீலாவை பெறுவோம்
இன்ஷா அல்லாஹ் ...

No comments:

Post a Comment