Sep 3, 2015

கரை ஒதுங்கிய கண்மணியே உறங்கியது நீ மட்டும் அல்ல இந்த உம்மத்தும்தான்!


கரை ஒதுங்கிய கண்மணியே உறங்கியது நீ மட்டும் அல்ல இந்த உம்மத்தும்தான்!

 உம்மத் விழிந்திருந்தால், அல்லாஹ்விற்க்கு அஞ்சும் அமீரின் கீழ் ஒன்றிணைந்திருக்கும்! 

உன்னை உறங்கச் செய்தவர்களை உருதெரியாமல் அழித்திருக்கும்! 

உம்மத்தின் சிந்தனை வீழ்ச்சி, அல்லாஹ்வை விடுத்து அமெரிக்காவிற்க்கு அஞ்சும் ஆடம்பர பைத்தியங்கள் அரபுலக ஆட்சி கட்டிலில் ஆட்டம் போடுகின்றன! 

சொற்ப்ப காலம்தான் அவர்களின் தவணை முடிய! 

ஈவு இரக்கமில்லாமல் உம்மத்தை கொன்ற மேற்குலகமும், அரபுலகமும் கருவருக்கப்படும் கலிபாவின் தலைமையில்! யாசிர் (ரலி) அவர்களும் மற்ற ஸகாபாக்களும் குறைசிகளால் கொடுமைபடுத்தப்படும் போது நபி (ஸல்) கூறினார்கள். தோழர்களே பொறுத்து கொள்ளுங்கள் வெற்றி சமீபத்தில் இருக்கிறது. நிகழ்காலத்தில் உலகில் அல்லாஹ்வின் ஆட்சி வேண்டி ஒரு நாட்டு மக்களே ஒருங்கிணைந்து போராடுகிறார்கள். 

நாம் செய்யாமல் விட்ட பணியை அவர்கள் முழு மூச்சாக செய்கிறார்கள். சத்திய பாதையில் சிரியா சஹீதுகளின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேல். ஏகாதிபத்திய சாம்ராஜ்ஜியங்கள் சிரியா நாட்டு மக்களை ஏறிட்டு பார்க்கிறது, சத்தியத்திற்காக போராடுபவர்களை சரிக்க முடியாமல் திணறுகிறது. முதலாளித்துவம் எப்போது மூழ்குமோ என்ற அச்சத்தை குப்பார்களுக்கு அதிகப்படுத்தியுள்ளார்கள் சிரியா நாட்டு மக்கள். உலகில் ஒட்டு மொத்த அகதிகளின் கோர நிலையை விளக்கும் ஒற்றை புகைப்படம். நீ உறங்கி விட்டாய் உன்னை கண்டு நாங்கள் உறங்கவில்லை!!!


Muhammad Noorulla


No comments:

Post a Comment