Apr 19, 2011

தனிமனித சுதந்திரம் ( Personal Freedom)

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 09

தனிமனித சுதந்திரம் ( Personal Freedom)

நான்காவதாக முதலாளித்துவாதிகள் கோரும் இந்த தனி மனித சுதந்திரத்தின்படிஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் அடுத்த மனிதரது சொந்த வாழ்க்கையில்வரம்பு கடக்காமல் எந்த விதத்திலும் வாழ்ந்து கொள்ள உரிமை உண்டு, ஒருவன்திருமண உறவுகளுக்கு அப்பால் ஒரு அவள் சம்மதத்தோடு எத்தகைய உறவைவேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம், அவள் வயது வந்தவளாக இருக்கவேண்டும், பா−யல் வெறித்தனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது, அதுபோலவே பொது விதிமுறைகளை அனுசரித்து ஒருவன் எதை வேண்டுமானாலும்உண்ணலாம், எதை வேண்டுமானாலும் பருகலாம் எத்தகைய ஆடைவேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.

இந்த முதலாளித்துவவாதிகளுக்கு ஹராம். ஹலால் போன்ற எந்தவிதசிந்தனைகளும் சொந்த வாழ்க்கையில் கிடையாது, எதை சட்டம் என்றுவைத்திருக்கிறார்களோ அதனை அனுசரித்து ஒருவன் செயல்படுகிறவரை அவனுக்குஎந்தவித தடையும் கிடையாது, இந்த சட்டநெறிமுறைகளுக்கு உட்பட்ட நடத்தைகள்என்பதை பொறுத்தவரை ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்குமிடையேஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு பாரபட்சங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

மதத்துக்கு இந்த சுதந்திரங்கள் மீது எந்தவித அதிகாரமும் இல்லை,முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைப்படி மதம் ஆட்சி அமைப்புஇரண்டிற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, இந்த சுதந்திரங்களைமுதலாளித்துவ நாட்டுமக்கள் பிரயோகிப்பதின் விளைவாக பல்வேறு சட்டரீதியானஉறவுமின்றி ஒன்றாக வாழ்கிறார்கள், ஆண்களும் பெண்களும் சட்டத்தின்துணையோடு ஓரின சேர்க்கை (Homo Sex) போன்ற அருவருக்கத்தக்கசெயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தனிமனித சுதந்திரம் முதலாளித்துவ நாடுகளில் பா−யல் ரீதியான பல்வேறுவெறித்தனங்களையும் எண்ணிலடங்கா பூசல் களையும் தோற்றுவித்திருக்கிறது,மேலும் இதன் காரணமாக சமூகத்தில் பரத்தையர் இலக்கிய ஏடுகளும். விபச்சாரதிரைப் படங்களும். பாலியல் தொலைபேசி தொடர்புகளும். நிர்வாண அரங்குகளும்.இந்நாடுகளில் அதிகரித்துவிட்டன, சீர்கேடுகளும் ஒழுங்கீனமும் சமூகத்தை ந−யச்செய்து விட்டன, உண்மையான மனித பண்பாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்துகிடக்கிறது, ஒவ்வொரு சமுதாயத்திற்கிடையே இச்சுதந்திரங்கள் பாரபட்சமானஅளவுகோ−ன்படி கையாளப்படும் இந்த நிலை முதலாளித்துவ வாதிகளுக்கே உரியபண்பாகவும் இந்த கோட்பாட்டின் உண்மை முகம் சிறிது சிறிதாக வெளிப்படுகிறதுஎன்பதையும் காட்டுகிறது,கிருஸ்தவ தேவ ஆலயங்களின் பாதிரிகளால் ஆதரிக்கப்பட்ட மத்தியகாலஐரோப்பாவின் பிரபுத்துவ முறையின் மரபுகளும் கலாச்சாரங்களும் உள்ளடக்கியஅதன் சிதிலங்கள் மீது கட்டமைக்கப்பட்டதுதான் முதலாளித்துவ சமூகங்கள், இந்த மரபுகளும் கலாச்சாரங்களும் ஒரு கனத்தில் மாறிவிடாது என்றகாரணத்தால் இந்த சமூகங்கள் தங்களுக்குள் பிரிந்து கிடக்கின்றன, ஒரு குழு இந்தபழய மரபுகளையும் கலாச்சாரங்களையும் உடனடியாக கை விட வேண்டுமென்றுகூறுகிறது, சமூகங்களின் எதார்த்த நிலையை பரிசீ−த்து கால ஓட்டத்தில்நிலைபெறும் கலாச்சாரங்களை அனுசரித்து பழய மரபுகளும் கலாச்சாரங்களும்படிப்படியாக மாற்றப்படவேண்டும் என்று லிபரல்ஸ் (Liberals) என்றும்படிப்படியான மாற்றத்தை ஆதரிப்பவர்கள் கன்ஸர்வேடிவ்ஸ் (Conservatives)என்றும் அழைக்கப்படுகிறார்கள், மாடரேட்ஸ் (Moderates) என்றுஅழைக்கப்படுகிற ஒரு குழுவும் இந்த இரண்டு குழுக்களுக்கு மத்தியில் இருக்கிறது,இந்த மத்தியகுழு இருபிரிவாக இருக்கிறது, கன்ஸர்வேடிவ்ஸ் குழுவுடன்நெருக்கமாக உள்ளவர்கள் ரைட்டிஸ்ட்ஸ் (Rightists) என்றும். −பரல்ஸ் குழுவுடன்நெருக்கமாக உள்ளவர்கள் லெப்டிஸ்ட்ஸ் (Leftists) என்றும்அழைக்கப்படுகிறார்கள், முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய குழுக்கள்இன்றளவும் அந்த சமூகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஒரு முஸ்லிமுக்கு தனிநபர் சுதந்திரத்தை கோருவதற்கு இஸ்லாத்தில்அனுமதியில்லை, ஏனெனில் இந்த சுதந்திரம் அல்லாஹ்(சுபு)வால்தடுக்கப்பட்டவைகளை அனுமதிக்கிறது, மேலும் இத்தகைய கட்டுபாடற்றவாழ்க்கை முறை பல்வேறு சமூக அவலங்களுக்கு தொற்று நோய்களுக்கும்காரணமாக உள்ளது, தனிமனித சுதந்திரம் என்பது விபச்சாரம் செய்வதற்கும்.பாலியல் வெறித்தனங்களில் ஈடுபடுவதற்கும். ஒழுக்கக்கேடான செயல்களைச்செய்வதற்கும். மது அருந்துவதற்கும் இன்னும் பல்வேறு கண்ணியமற்றஅருவருக்கத்தக்க காரியங்களை செய்வதற்கும் கோரப்படுவதால் இதற்குஇஸ்லாத்தில் முற்றாக அனுமதியில்லை, இவைகள் தான் முதலாளித்துவ கோட்பாடுகோருவதும் அந்நாடுகளில் அமல் செய்யப்படுவதுமான நான்கு வகை சுதந்திரங்கள்,இந்த சுதந்திரங்கள் வைத்துக் கொண்டுள்ளதால் சில நேரங்களில் தங்கள்கோட்பாட்டை சுதந்திர சித்தாந்தம் (The Free ideology) என்றும் சுதந்திர உலகம் (The Free World) என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்கா கோரும் மனித உரிமை பற்றிய சிந்தனையின் அடிப்படை அம்சம்இந்த சுதந்திரங்கள்தான், இது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணாக இருப்பதால்இதை கோருவதிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் தடுக்கப்பட்டுள்ளார்கள்,உண்மைகள் இவ்வாறு இருப்பினும். பலமுஸ்லிம் நாடுகளில் அதன்ஆட்சியாளர்களும். அரசியல் தலைவர்களும் அரசின் ஆதரவாளர்கள். இதனைபரிந்துரைப்பவர்களும். மேற்கத்திய கலாச்சாரத்தில் மோகம் கொண்வர்களும்.வழிகேட்டில் தன்னை ஆக்கிக் கொண்டவர்களும். சில அப்பாவிகளும் இந்தமனிதஉரிமையை கோருகின்றவர்களாக இருக்கின்றார்கள், இவர்கள்அறியாமையால் வழிகேட்டிலும் இஸ்லாத்தின் வரம்புகளை மீறுகிறவர்களாகவும்குöப்பார்களாகவும் ஆகிவிடக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிக்கும் கோட்பாட்டிலிருந்து இந்த மனித உரிமைகருத்து என்பதையும் உணர்ந்து கொள்ளாமல் இதனை கோரும் ஒருவர் பாவி என்றேசொல்லப்படுவார், குöப்ர் சித்தாந்தத்திலிருந்து பெறப்பட்ட இந்த சிந்தனையின்அடிப்படையை அறிந்து கொண்ட ஒருவர் அதை கோரும் போது காöபிர் என்றேசொல்லப்படுவார், ஏனெனில் இத்தகைய ஒருவர் இஸ்லாத்தின் கோட்பாட்டைதழுவவில்லை என்றே சொல்லப்படும்.

மனித உரிமை கோரிக்கைகள் கி,பி,1789ஆம் ஆண்டு முதன் முத−ல் பிரன்சுபுரட்சியின் போது ஆதரித்து பேசப்பட்டது, பிறகு கி,பி,1791ல் உருவாக்கப்பட்ட பிரன்சுஅரசியல் சாசனத்தில் அது ஒரு ஆவணமாக சேர்க்கப்பட்டது, இதற்கு முன்பே கி,பி,1776ல் அமெரிக்க புரட்சியின்போது இதற்கு கோரிக்கை விடப்பட்டது, பிறகுமற்ற ஐரோப்பிய நாடுகள் இதை பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில்நடைமுறைப்படுத்தின, எனினும் அதுவரை இந்த மனித உரிமை அமலாக்கங்கள்அந்தந்த நாடுகளின் உள்விவகாரமாகவே இருந்து வந்தது.

இரண்டாம் உலக போருக்குப் பிறகு கி,பி,1948ல் ஐக்கிய நாடுகள் சபைநிறுவப்பட்டு சர்வதேச மனித உரிமை அறிக்கை (International Declaration of Human Rights) வெளியிடப்பட்ட பின்புதான் மனித உரிமை சர்வதேசவிதிமுறையாக உருவெடுத்தது, பிறகு கி,பி,1961ல் உரிமையியல் மற்றும் அரசியல்மனித உரிமையின் சர்வதேச உடன்பாடு
(International Agreement of Human Civil and Political Rights)அதனோடு சேர்க்கப்பட்டது, மேலும் கி,பி,1966ல்பொருளாதாரம் கல்வி மற்றும் சமூக மனித உரிமைகளின் உலகளாவிய வாக்குறுதி (World Pledge for Economic Educational and Social Human Rights) என்ற அறிக்கை வெளியிடப்பட்டது,இந்த காலத்தில் மனிதஉரிமை கோரிக்கைகள் இக்காலகட்டத்தில் சர்வதேசஅளவில் மட்டும் இருந்து வந்தது.

கி,பி,1993ல் தான் உலகளாவிய விதிமுறையாகமாற்றுவதற்கு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன, அதாவது ஒரு நாட்டின்விதிமுறையாக இல்லாமல் உலக மக்கள் அனைவரின் விதிமுறையாக மாற்றதிட்டங்கள் வரையப்பட்டன, பொது உடமை கோட்பாடு வீழ்ச்சியுற்ற இரண்டுஆண்டுகளுக்கு பிறகு முதலாளித்துவ கோட்பாடு உலகில் ஆதிக்கம் பெறஆரம்பித்தது, வியன்னாவில் நடந்த சர்வதேச மாநாட்டில் அரசு சாராத மனிதஉரிமை அமைப்புகளை உருவாக்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது, மேலும்மனித உரிமை பற்றி அரசு சாராத அமைப்புகளின் வியன்னா அறிக்கை
(ViennaDeclaration for Non Governmental Organisation for Human Rights)வெளியிடப்பட்டது, இது மனித உரிமை சட்டங்களை சர்வதேச மரபுகள் என்றஅளவி−ருந்து உலகளாவிய (Universal) அளவில் மக்கள் பின்பற்ற வேண்டியமானுட நெறிமுறையாக சித்தரித்தது, மேலும் மனித உரிமை விதிமுறைகளைஉலகளாவிய அளவில் அமல்படுத்தவும். கல்வித் துறையிலும் பல்வேறுசட்டத்துறைகளிலும் இதை சமமாக அமல்படுத்துவதின் அவசியத்தை இந்தஅறிக்கை வ−யுறுத்துகிறது, ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்கும்இடையே இதை அமல்படுத்துவதின் அவசியத்தையும் இந்த அறிக்கைவ−யுறுத்துகிறது, ஒரு சமுதாயத்துக்கும் மற்றொரு சமுதாயத்துக்கும் இடையேஇதை அமல்படுத்துவதிலுள்ள முரண்பாடுகளைப் பற்றிய கோரிக்கைகளை இதுமுற்றிலும் நிராகரித்தது, இதன் பொருள் மனித உரிமை விதிமுறைகளை இஸ்லாமியநாடுகளில் அமல்படுத்தும் போது இஸ்லாமிய சட்டங்களின் குறுக்கீடுகளைமுழுவதுமாக புறக்கணித்து விடவேண்டியது என்பதுதான்.

மறைந்த அமெரிக்க அதிபர் கார்டரின் ஆட்சி காலத்தில் எழுபதுகளின் இறுதியில்மனித உரிமையை சர்வதேச விதிமுறை ஆக்குவதை வ−யுறுத்தும் வகையில்அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு தூணாக இது நடைமுறைபடுத்தப்பட்டது, அன்றைய தினத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசுதுறைகள். மனித உரிமை விதிமுறைகளை உலகத்திலுள்ள இதர நாடுகள் எந்தஅளவு கடைபிடிக்கின்றன என்ற அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன,அமெரிக்க மக்களும் முடிந்த அளவு இதை கடைபிடிக்க அனுமதிக்கப்பட்டார்கள்,இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத நாடுகளுக்கு எதிராக சில அரசியல்நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமெரிக்கா கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது,இதற்கு உதாரணம் சோவியத் ரஷ்யாவிலுள்ள யூதர்களை இஸ்ரேலுக்குகுடிபெயருவதற்கு சலுகையாக அமெரிக்காவின் கோதுமை அங்கு விற்கப்பட்டது.

கி,பி,1994ல் மனித உரிமை மீறல் என்ற சாக்கில் ஹைதி (ஏஹண்ற்ண்) போன்ற நாடுகளில்அது ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது, சீனாவை போன்ற சில நாடுகளில்அரசியல் மற்றும் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகளை அது மேற்கொள்கிறது, இந்தஅனைத்து விதமான நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நலனை பாதுகாக்கும்நோக்கத்தோடுதான் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் தனது ஆதிக்கத்தைநிலைநிறுத்த அவ்வப்போது சில நாடுகளை பணிய வைக்கும் வேலையிலும் அதுஈடுபடுகிறது.

முஸ்−ம்களைப் பொறுத்தவரை மனித உரிமை விதிமுறைகளை நிராகரிப்பதற்குகாரணம் அது முதலாளித்துவ கோட்பாட்டின் வெளிப்பாடு என்பதுதான், இந்தகோட்பாடு கெட்டுப்போன கேடு விளைவிக்கும் சிந்தனையை சார்ந்ததாகும், மேலும்இது இந்தக் கோட்பாட்டின் ஒரு அம்சமாக இருக்கிறது, தனி நபர் மற்றும் சமூகம்குறித்த இந்த கோட்பாட்டில் மேலே விவரிக்கப்பட்ட நான்கு வகை சுதந்திரங்கள்வ−யுறுத்தப்படுகின்றன, இவைகள் அனைத்தும் குöப்ர் கோட்பாட்டின் மீதுகட்டமைக்கப்பட்டு இருப்பதால் இஸ்லாத்துக்கு இது முரண்பாடாக இருக்கிறது,முஸ்லிம்கள் இதை நிராகரிக்க வேண்டும், இதன் குறைகளை உலக மக்களுக்குவெளிச்சம் போட்டு காட்ட வேண்டும், இதை பிரச்சாரம் செய்பவர்களையும்.ஆதரிப்பவர் களையும் இதற்கு பரிந்து பேசுபவர்களையும் முஸ்லிம்கள் தீவிரமாகஎதிர்க்க வேண்டும்.

thanks warmcall.blogspot.com

No comments:

Post a Comment