Aug 31, 2013

அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு


அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு…. சிரியாவில் கிலாபா நிறுவப்பட்டுவிடும் எனும் அச்சமே காரணமாகும்!

இன்று சிரியாவில் ரஷ்யா தலைமையிலான கொமியூனிச சிந்தனையிலான வல்லரசும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ வல்லரசும் களமிறங்கி இஸ்லாத்தின் எழுச்சியை அது ஒரு கிலாபா அரசாக கட்டியெழுப்பப்படுவதனை தடுக்கும் விதமான தமது போர்ப்படைகளை தயார்செய்துவரும் நிலையில் ஒரு முஸ்லிம் சிரியாகுறித்த எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்?

இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தம் “சியா-சுன்னி” யுத்த மல்ல. அது ஒரு “சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம்”.

சிரியமக்கள் கொமியூனிசமும் இஸ்லாமும் கலந்த “பாதிசமோ” அல்லது “முதலாளித்துவ மதஒதக்கல் சிந்தனையுள்ள ஜனநாயகமோ” வேண்டாம் என்று புறந்தள்ளி இஸ்லாமிய அரசாகிய “கிலாபா அரசு” வேண்டும் என்கின்ற யுத்தம்.

அசாத் தோற்கடிக்கப்பட்டு முஜாஹிதீன்களது கைக்கு சிரியா சென்றுவிட்டால் அங்கு கிலாபாவிற்கான பைஆ நடைபெற்றுவிடும் என்று இரு தரப்பு பேரரசுகளும் அஞ்சுகின்றன.

சிரியாவில் கிலாபா மீள் எழுச்சி பெற்றால் முஸ்லிம்களது கடமைகளும் பொறுப்புக்களும் அந்த அரசை பாதுகாப்பதிலும் அதற்கு பைஆ கொடுத்து அதனை நிலைநிறுத்துவதில் மாறிவிடும்.

அப்படியானால் அங்கிருந்து “கலீபாவினால் ஒரு அழைப்பு ஜிஹாதுக்கு முஸ்லிம் நாடுகளை நோக்கி விடுக்கப்படும் அழைப்பும்”, “இஸ்ரேல் மீதான யுத்தப்பிரகடணமும்” நாளைய அமெரிக்க யூத நலன்களையும் முதலாளித்து உலகையும் கணிசமாக பாதிக்கும்.

ஏனெனில் இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்க 57 இருந்து கொண்டு மேற்கிற்கு தாரைவாக்கும் போக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டு மக்கள் அவ்வாட்சியாளர்களை புறந்தள்ளி கிலாபாவுடன் தமது நிலங்களை இணைக்கும் பாரிய போராட்டப்பணியை மேற்கொண்டால் மேற்கினால் தொடர்ந்தும் முஸ்லிம் நாடுகளில் உள்ள “வளங்களை சுரண்டமுடியாது” மாத்திரமன்றி அவர்களது “சந்தைகளையும் இழக்க நேரிடும்”.

இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுபவப்பட்டால் அதன் முதல் நாளில் உளவு பார்க்கும் அனைத்து வெளிநாட்டு முகவர்கள் நிலையங்களும் மூடப்பட்டுவிடும். முதல் நாளில் இருந்தே வட்டியில்லா வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது பெருமளவில் அமெரிக்க-யூத முதலைகளை பாதிக்கும். இன்தப் போக்கை “தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஒரு சூழ்சியான அரசியல் இராணுவ முன்னெடுப்பாகவே” இன்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அரசியல் நகர்வுகளை சிரியா விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் நோக்கவேண்டும்.

இந்த விடயத்தில் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. அந்த நாட்டு மக்கள் சிரியாவினது முஜாஹிதீன்களது எழுச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கி எதிரிகளை விரட்டியடிக்கும் பாரிய பணி அவர்கள் மீது இன்று சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்லாம் வரவேண்டும் என நினைக்கும் இஹ்வானிய சகோதரத்துவ அமைப்புக்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொறுப்புடன் முன்னெடுத்து, “மூன்றுமுறை பின்னடைவை சந்திந்துள்ள ஜனநாயவழிமுறையிலான ஆட்சி மூலம் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியும் என்ற சிந்தனைப்போக்கை கைவிட்டு” கிலாபா ராஷிதாவை நிறுவ “மக்கள் அபிப்பிராயத்தை திரட்டுவதிலும்” “இராணுவ நுஸ்றாவை கோருவதிலும்” முன்வரவேண்டும்.

இஸ்லாம் மீள் எழுச்சிபெறவேண்டிய உன்னதமான வேளையில் நாம் பிரிந்துவிடாது சிரியாவினது கிலாபா நகர்வில் பாரிய பங்குபற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

No comments:

Post a Comment