Sep 27, 2013

சிரிய குடும்பத்திற்கு கோழி கூண்டொன்றில் அடைக்களம் புக வேண்டிய அவல நிலை!!!!


ஓ முஸ்லிம் உம்மத்தே! 

லெபனானில் கோழி கூண்டொன்றில் அடைக்களம் புக வேண்டிய அவல நிலை இந்த சிரிய குடும்பத்திற்கு! 

ஜீரணிக்க முடிகிறதா ? உங்கள் உடன்பிறப்புகளின் இந்த அவலக்காட்சியை!

அல்லாஹ் (சு.த) வின் தீனை மேலோங்கச் செய்ய
தமது குஞ்சுக்குழந்தைகளை கோழிக்கூட்டில் அடைக்கக் கூட தயங்காத இம்மக்களின்
போராட்டத்துக்கு நாம் எவ்விதத்தில் பங்களித்தோம் என்று சிந்தித்தீர்களா ?

அவர்கள் படும் கஷ்டங்களில் எவ்விதத்திலும் பங்கேற்காது, இலகுவில் சுவனம் அடையலாம் என்று எண்ணுகிறீர்களா?


أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
(2 :214)

No comments:

Post a Comment