Oct 1, 2013

வறுமை மற்றும் போசாக்கின்மை

வறுமை மற்றும் போசாக்கின்மை நிலையில் இருந்து உலக மக்களை மீட்க ஒரே வழி ?

உலக சனத்தொகையினரில் நான்கில் மூன்று பங்கினர் வறுமையில் வாடுகின்ற வேளையில் நான்கில் ஒருபங்கினர் அவர்களது வளங்களை சுரண்டி சாப்பிடுகிறார்கள்! 

அதன் விளைவாக மில்லியன் கணக்கானோர் வறுமை மற்றும் போசாக்கின்மையால் வாடுகிறார்கள்! 

இந்த இழிநிலையில் இருந்து மக்களை மீட்க ஒரே வழி நபிவழியில் உருவாகும் கிலாபாவாகும்! அதுவே வறுமையை போக்கும்!

காரணம், அது உலகினது அனைத்து முஸ்லிம் நாடுகளது வளங்களையும் தனது திறைசேரியில் சேகரித்து அவற்றை முறையாக உரியவர்களுக்கு பங்கீடு செய்யும்! சகாதை அறவிடும்! சதகாவை ஊக்குவிக்கும்! அது இந்த ஏற்றத்தாழ்வை இல்லாதொழிக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மூன்று விடயத்தில் பங்குதாரி:
1. நீர்
2. நெருப்பு (இன்றைய பெற்றோல்)
3. மேய்ச்சல் தரை

இன்று இவை துஸ்பிரயோகம் செய்யப்பட்டு சில குறித் நாடுகள் சுகபோகம் அனுபவிக்க பல நாடுகள் பட்டினியல்வாடுகிறது!

இந்த நிலையை மாற்றும் சக்தி கிலாபாவிற்கு மாத்திரமே உள்ளது!



by Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment