May 23, 2014

இஸ்லாமியரின் லட்சியம் ....

காரைக்கால் இஸ்லாமிய தாவா சென்டரில் இன்றைய ஜும்மா உரையிலிருந்து சில வரிகள். ..
உரை :
முஹைதீன் பக்ரி
தலைப்பு :இஸ்லாமியரின் லட்சியம் ....


ஒரு முஸ்லிம் தான் வாயால் முன்மொழிந்து தனது செயலால் கலிமாத்து தய்யிபாவை (லாயிலாஹா இல்லல்லாஹ்) பேணி அதை உலகம் முழுக்க பிரகடனபடுத்தவும் ,குரானையும் சுன்னாவையும் இஸ்லாமிய உம்மத்த்களின் வாழ்க்கை நெறியாக மாற்றவும்,இவ்வுலகில் உள்ள முதலாளித்துவம்,
கம்யூனிசம் போன்ற தீனை விட இஸ்லாமிய தீனை நிலைநாட்டவும் , இஸ்லாத்தை மனிதகுல மக்களுக்கு வாழ்க்கை திட்டமாக மாற்றவும் ,மீண்டும் இஸ்லாம் ஒரு தலைமையின் கீழ் வாழவும் அதற்காக தாவா என்ற அழைப்பு பணி செய்வது தான் ஒரு முஸ்லிமின் லட்சியமாக இருக்க வேண்டுமே ஒழிய ஜனநாயகத்திற்காகவும் கம்யுனிசட்திர்காகவும் தனது செயல்பாடுகளை ஒரு முஸ்லிம் ஒரு காலும் செய்ய அனுமதி இல்லை ...இதை எந்த சூழ்நிலை வந்தாலும் எந்த குப்பார் நம்மை ஆலவந்தாளும் நாம் அல்லாஹ்வின் பாதுகாவலை கொண்டு இஸ்லாமிய இகாமத்து தீனை மீண்டும் நிலை நாட்டும் "முயற்ச்சியை " செய்தே ஆக வேண்டும் ....
அல்லாஹ் போதுமானவன் ....

No comments:

Post a Comment