Jul 14, 2014

தெற்கு இஸ்ரேலில் தமது தூதரகத்தை மூடியது அமெரிக்கா

இஸ்ரேல்-காசா யுத்தம் UPDATE:


இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஹமாஸ் நடத்தும் ராக்கெட், மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து, தெற்கு இஸ்ரேலில் உள்ள துணை தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா.

நேற்று மாலை ஹமாஸ் ஏவிய ஏவுகணைகள் டிமோனா, மற்றும் பீர்ஷெபா பகுதிகளில் வந்து விழுந்ததை அடுத்து, பீர்ஷெபா நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாரும் தெற்கு இஸ்ரேலில் தங்கியிருக்கவோ, அப்பகுதிகளுக்கு பயணம் செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment