Jul 9, 2014

காசாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளுக்கு எதிராக....?


காசாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளுக்கு எதிராக முஸ்லிம் இராணுவத்தை ஒன்று திரட்டி எதிரியை எதிர்கொள்வதுதான் முஸ்லிம் ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். அவ்வாறு செய்யவில்லையாயின் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறுசெய்வதுடன் இறைவிசுவாசிகளுக்கு துரோகம் செய்கிறார்கள்.

முஸ்லிம்களே !


இன்றுள்ள ஆட்சியாளர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதனை உணருங்கள். வெறுமனே எதிர்பு பேரணிகள் போதாது என்பதனை உணருங்கள். நீங்கள் உங்கள் ஆட்சியாளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து சக முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி இத்தகைய இழிநிலையில் இருந்து காக்க முன்வரவேண்டும்.

முஸ்லிம் இராணுவத்தினரே!


வெற்றி அல்லது வீரமரணம் (சஹாதத்) ஆகிய இரண்டில் ஒன்றை ஆசிக்க மாட்டீர்களா? உங்கள் சகோதரர்கள் கொன்று குவிக்கப்படும் போது நீங்கள் எவ்வாறு நிம்மதியாக இருக்க முடியும்? ஆட்சியாளன் அல்லாஹ்வுடை தீனை அற்ப விலைக்கு விற்றுவிட்டான். இந்நிலையில் இவ்வுலக இன்பம் உனது சகோதரனை பாதுகாப்பதைவிட்டும் எவ்வாறு தடுக்க முடியும்?

No comments:

Post a Comment