Sep 3, 2015

இது தான் உன் விதியா...??

தனது நாட்டில் நாசம் செய்து கொண்டு இருக்கோம்  போருக்கு  அஞ்சி  நாட்டைவிட்டு தப்பி செல்லும் போது ஏற்பட விபத்தில் 12 சிரியா முஸ்லிம் மக்கள்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒரு சிறுவனின் உடல்  துருக்கி போட்ரம் கடலோர பகுதியில் கரை ஒதுக்கியது.
 
வாழ்க்கைப் பயணத்தை ஏதேனும் ஒரு நாட்டில் தொடர சிரியாவிலிருந்து கடல் வழியாக சென்று கொண்டிருந்த படகு ஒன்று கிரீஸ் தீவு அருகே கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும் அடங்குவர்.
 
அந்த 5 குழந்தைகளில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவனின் உடலை ஐரோப்பிய கடற்படை போலீஸார் மீட்டனர்
 
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்"   
 
வாழ்வு தேடிய உனது ஓட்டம்!!
இன்று கரையை கடந்தது மரணமாக!!
இறைவனின் விதிப்படி உன் இம்மை வாழ்வு முடிந்து!!
மறுமையின் வாழ்வைத் தேடி ஓடிவிட்ட!!
யா அல்லாஹ்(சுபு) இந்த சிறுவனை சொர்கத்தின் பூ சிட்டுகளாக அக்கி அருள் பொழியாக!!! ஆமீன்!!
 
 



 

அய்லம் அல்-குர்டி மற்றும் அவரது மூத்த சகோதரர். (Aylan Al-Kurdi and his older brother)

No comments:

Post a Comment