Jan 27, 2016

ஓரின சேர்க்கை திருமணப் பிரச்சாரம்

- ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அமல்படுத்தியதால் ஏற்பட்ட கோர விளைவுகள்


பாலியில் இரண்டு ஆண்கள் இணைந்து செய்து கொண்ட ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அதனை குறித்த விமர்சனங்களும் மற்றும் அதை எதிர்த்தும் ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து அரசும் மற்றும் சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களும்,பாரளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களும் இந்த ஒழுங்கீனத்தை கண்டித்தும் தடை செய்ய கோரியும் போராடி வருகின்றனர். இச்சம்பவங்கள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது மற்றும் தடை செய்யபட வேண்டியது என்ற கருத்திற்கு வலுசேர்க்கிறது.
 
இருந்த போதிலும், பெரும்பாலானோர் இது போன்ற சபிக்கப்பட்ட செயல்களான லெஸ்பியன், கேய், இருபாலின மற்றும் திருநங்கை(எல்ஜிபிடி- Lesbian, Gay, Bisexual and Transgender (LGBT)) குறித்த கேவலமான செயல்பாடுகள் ஒரு வழியாக சமூகத்தில் புற்றீசல் போல பரவி வருவது குறித்து அறியாமலே உள்ளனர். மேலும் பல்வேறு நபர்களும் மற்றும் இயக்கங்களும் அதன் வளர்ச்சிக்கு ஆதரவளித்தும், ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். ஐ.நாவின் ‘Being LGBT in Asia’ன் அறிக்கையின்படி 119 எல்ஜிபிடி இயக்க ஆதரவாளர்கள் இந்தோனேசியாவின் எல்லா மாஹாணத்திலும் பரவி வருகின்றனர் என்று குறிப்பிடுகிறது. இந்த ஓரின சேர்க்கையாளர்கள் பல்வேறு வழிகளை கையாண்டு தங்களுடைய கோணலான பாதைக்கு அங்கீகாரம் பெற முயற்சிக்கின்றனர். உண்மையில் அவர்கள் தங்களுடைய நடத்தையை நியாயப்படுத்த ஒரு சட்ட அடிப்படையை பெறும் பொருட்டு நாட்டினுடைய கொள்கை உருவாக்கத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்.
 
1. சமூகத்தின் அனைத்து மட்டத்தில் உள்ளவர்களும் இந்த ஆபத்தான LGBT ஒழுங்கீனம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓரின சேர்க்கை திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாவது ஒரு எச்சரிக்கை தானே தவிர, இந்தோனேசியாவின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலையை பொருத்த வரை LGBTக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. சமூகத்தில் உள்ள மக்களும் இது போன்ற மாறுபட்ட நடத்தைகளை கண்டும் காணாத்து போல் அனுமதிக்கும் போக்கும் அதிகரித்திக்கிறது. மேலும் ஜனநாயக ஆட்சி அமைப்பின் விளைவுகளான சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான அமலாக்கங்கள் LGBT இயக்க வளர்ச்சிக்கும் அவர்களால் சமூகத்திற்கு ஏற்பட இருக்கும் பாதிப்பிற்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
 
 2. இந்த ஓரின சேர்க்கை திருமணத்தை நிராகரிப்பது என்பதை நோயை அதன் வேரிலிருந்து முற்றிலும் அழிப்பதை போல் கையாள வேண்டும். அதாவது ஜனநாயக ஆட்சியமைப்பை முற்றிலும் ஒதுக்குவதின் மூலம் சுதந்திரம்-மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகளை வேரறுத்து , அதனூடாக சமூகத்தில் நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடிய உன்னத கலாச்சாரத்தை உருவாக்குவதின் மூலம் சாதிக்க முடியும். இது செய்யாமல் இருந்தால், தற்போது ஓரின சேர்க்கை திருமணத்தை தடை செய்யும் சட்டங்கள் விரைவிலேயே சர்வதேச சூழலில் LGBTக்கு இருக்கும் ஆதரவை பொறுத்து சட்ட பூர்வமாக ஆக்குவதற்கான அபாயமும் உண்டு. நவூதுபில்லாஹ்.
 
3. இஸ்லாமிய ஷரீயாவும், கிலாஃபா அரசும் LGBT ஒழுங்கீனங்களை தடுப்பதற்கான பல்வேறு அஹ்காம்களை அமல்படுத்தும். ஐந்து வகைகளில் LGBT ஒழுங்கீனத்தை தடுக்க வழியுண்டு. அவையாவன
 
(1) இதில் அரசு ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதாவது LGBT ஒழுங்கீனங்களை பெரும் பாவம் என்ற அடிப்படையில் தனி மனித தக்வாவை அதிகரிப்பதன் மூலம் தடுக்கலாம்.
 
(2) குழந்தை வளர்ப்பிலும், கல்வி முறையிலும் ஆண் மற்றும் பெண்ணிண் அடையாளங்களை மனதில் பதிவதற்கு இஸ்லாம் கட்டளை இடுவதன் வழியாகவும். ஆண்கள் பெண்களோடு கலப்பதை தடை செய்வதிலும், அதே போல் பெண்கள் ஆண்களோடு கலப்பதை தடுப்பதிலும்.
 
(3) இஸ்லாமிய ஷரீயா இளைஞர்கள் மற்றும் யுவதிகளை பிரித்து சமூக ஒழுக்க விதிகளை இவர்களுக்கு தருவதின் மூலம் மாறுபட்ட நடத்தைகள் உருவாவதில் இருந்து தடுக்கிறது.
 
(4) செக்ஸ் உணர்ச்சிகள் உந்தப்படுவதிலிருந்து பொது மக்கள் காக்கப்படுவதற்காக ஆபாசங்களை தடை செய்ய இஸ்லாமிய அரசுக்கு இஸ்லாம் கட்டளை இடுகிறது. அதே போல் LGBT ஒழுங்கீனங்களுக்கு இழுத்து செல்லும் வழிவகைகள் எதுவாகிலும் அதை முற்றிலுமாக தடை செய்ய கோருகிறது.
 
(5) மேலும் இஸ்லாம் இது போன்ற நோயினை ஏற்படுத்துகின்றவர்களுக்கு தண்டணையும் பரிந்துரைக்கிறது. மேலும் சமூகத்தின் சுழற்சியை உடைக்கக்கூடிய LGBTயை வேரறுக்க ஒரு பால் சேர்க்கையினருக்கு மரண தண்டணை வழங்குமாறு கூறுகிறது.
 
 நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
 
“ எவரொருவர் லூத் சமூக மக்களின் செயலை செய்வதை காண்கிறாரோ, அக்குற்றவாளியை கொல்லட்டும்”
 
 ”Whoever you find committing the people of Lut, then kill the culprit”. [Tirmidhi: 1456, Abu Dawud: 4462, Ibn Majah: 2561 and Ahmad: 2727].
 
எவர் மரியாதையும் , கண்ணியம், ஒழுக்கமும் சமாதானமும் நிறைந்த ஒரு சுத்தமான சமூகத்தை விரும்புகிறாரோ அவர் இந்நாட்டில் இஸ்லாமிய ஷரீயாவை நிலை நாட்டப்படுவதையே கோரட்டும். மேலும் நபித்துவதின் வழிமுறையை பின்பற்றி கிலாஃபாவின் நிழலில் ஒரு புகழ்பெற்ற நாகரீகத்தை உருவாக்க முற்படுவோமாக.

No comments:

Post a Comment