Jul 16, 2016

காஷ்மீாின் விடுதலை வேட்கையை கிலாஃபத்தே வெற்றி வரை நகா்த்தும்



முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காஃபிர் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் அத்துமீறலை எதிர்த்து நிற்கக் கூடிய அப்பாவி முஸ்லிம்கள் மீது படுமோசமான , கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற விவகாரம் நாமெல்லோரும் அறிந்த ஒரு விஷயமே.

அவ்வகையில் குஃப்பார்களின் அத்துமீறலுக்கு ஆட்பட்டுள்ள எத்தனையோ நிலங்களில் இன்று பேசுபொருளாகியிருக்கும் பகுதியான காஷ்மீரும் ஒன்றாகும் ...!

ஹிந்துத்துவ இந்திய அரசானது தனது கூலிப் படையை இன்று அப்பாவி காஷ்மீர் மக்கள்மீது ஏவி விட்டுள்ளது . 

உலகிலேயே மிகப்பலம் பொருந்திய ஏழாவது இராணுவ கட்டமைப்பை கொண்டதும் , இராணுவ அளவைப் பொறுத்த வரையில் ஆறாவது பெரிய இராணுவத்தை கொண்டுள்ளதுமான பாகிஸ்தான் முஸ்லீம் இராணுவம் காஷ்மீர் மக்களுக்கு அருகிலிருந்தும் ஹிந்துத்துவ இந்திய இராணுவம் துணிச்சலாக காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது .

தங்களது முஸ்லிம் சகோதர , சகோதரிகள் மிக அருகே கொல்லப்பட்டு வருகின்ற இவ்வேளையில் மிக சமீபத்திலுள்ள பாகிஸ்தான் இராணுவம் இந்த அநீதிக்கெதிராக அணிதிரள பாகிஸ்தானின் அரசியல் தலைமைகளும், இராணுவ உயர்பீடங்களும் அனுமதிக்காது என்ற அதீத நம்பிக்கை இந்த ஹிந்துத்துவ இராணுத்திற்கு உண்டு.

இதனால் தான் கண்மூடித்தனமான தாக்குதலை துணிந்து அதனால் முன்னெடுக்க முடிகிறது..!

பாரிய மனித உரிமை மீறலை காஷ்மீர் மக்கள் மீது ஷைத்தானிய இந்திய அரசு முன்னெடுத்து வருகிற நேரத்தில் ரஹீல் நவாஸ் தலைமை வகிக்கும் பாகிஸ்தானிலிருந்து சிறியளவிலான இராணுவ உதவி கூட கிட்டாத நிலையில் நம் உறவுகள் காபிர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொள்ளாத பாகிஸ்தான் அரசு இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தன் இராணுவத்தை கோத்திரக்குழுக்கள் வாழும் பகுதிகளில் நியமித்து, சுமார் ஒரு மில்லியன் அளவிலான கோத்திர மக்களை ஆப்கானில் பலவந்தமாக முகாமக்களில் வைத்துள்ளது. இக்காரியத்தை அமெரிக்காவின் நலன் கருதியே செய்துள்ளது..!

பாகிஸ்தான் இராணுவப்பிரிவு தலைமை ஜெனெரல் ரஹீல் நாட்டிற்குள் தன்னை வீரமிக்க, உறுதியான ஒருவராக பாசாங்கு காட்டினாலும் , காஷ்மீரில் இந்திய இராணுவ அத்துமீறல் இடம்பெறும் இவ்வேளையில் தனது இயலாமையை மற்றும் புறக்கணிப்பையே வெளிப்படுத்துகின்றார்..!

ஜெனெரல் ரஹீல் உண்மையிலேயே வீரராய் இருந்திருந்தால் காஷ்மீர் அத்துமீறல் ஏற்பட்ட அடுத்த நிமிடம் தகுந்த பாடம் புகட்டி இருக்க முடியும். இப்படி நடந்திருப்பின் இந்திய இராணுவம் காஷ்மீரில் கைவைக்க நூற்றுக்குக்கு மேற்பட்ட தடவை யோசிக்கும் வகையிலான பெரும் பாடமாக அது ஆகியிருக்கும்.

அடிப்படையில் ரஹீல் நவாஸ் தன்னை வாஷிங்டனின் அடிமையாகவும், எஜமான்களின் சிறந்த கைக்கூலியாகவுமே காட்டிக் கொள்கிறார். அவர் பாகிஸ்தான் இராணுவத்தை கோத்திர முஸ்லிம்களுக்கெதிராக அமெரிக்காவின் யுத்த நலனிற்கேற்ப பணியமர்த்தியுள்ளார். இதனால் பாகிஸ்தான் இராணுவத்தின் எதிர்த்தாக்குதல் பற்றி இந்திய ராணுவத்திற்கு அறவே பயம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது ...!

அதுபோலவே காஷ்மீர் மக்களின் விடுதலையையும், சுபீட்சத்தையும் ஐநாவின் சட்டவிதிகள் ஒருபோதும் உறுதிப்படுத்தாது .

எனவே இந்த ஹிந்துத்துவ இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவுக்கட்டும் ஆற்றலானது,

(1)மக்களை இஸ்லாத்தைக் கொண்டு ஆட்சிபுரிந்து,

(2)ஹிந்துத்துவ அரசிற்கெதிராக ஜிஹாதை பிரகடனம் செய்து,

(3)காஷ்மீர் மக்களை குஃப்ரிய சக்திகளிடமிருந்து மீட்கக்கூடிய முஸ்லிம்களின் கேடயமான கலீஃபாவின் மூலமே உறுதிப்படுத்தமுடியும் ...!

காஷ்மீரில் ஆறு தசாப்தங்களையும் தாண்டித் தொடரும் மக்களின் விடுதலை வேட்கையை ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்களை கொன்றொழித்தும் அவா்களின் தலைமைகளை களையெடுத்தும் தணிக்க வக்கற்ற ஹிந்துத்துவ அரசு பலமும், பக்குவமும், வீரமுமிக்க கிலாஃபத்தின் இராணுவத்தை எவ்வாறு எதிா்கொள்ளும் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்...!

ஆகவே முஸ்லிம்களாகிய நாம் உண்மையிலேயே குஃப்ரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணினால், முஸ்லீம் உலகில் கிலாஃபாவை நிறுவும் பணியில் பங்காற்றுவோராக மாற்றம் பெறவேண்டும் .

ஒரு அரசினை எதிா்கொள்ள இன்னுமொரு அரசினாலேயே முடியும். காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு கிலாபாதான் நிரந்தரத் தீர்வு ...!

Source : Darul Aman.net

No comments:

Post a Comment