Apr 4, 2013

ஹலால் இலவச விநியோகம் யாருக்காக!!?

ஹலால் இலவச விநியோகம் யாருக்காக!!?


இலங்கையின் ஹலால் விவகாரத்தில் முழு முஸ்லீம் உம்மத்தையும் அடகு வைத்து உலமா சபை சில முடிவுகளை எடுத்துள்ளது. அதாவது இலங்கையருக்கு இனி ஹாலால் தர நிர்ணயம் இல்லை .ஆனால் ஏற்றுமதி பெருள்கள் மீது இலவசமாக ஹலால் தர நிர்ணயம் செய்யும்!? எனும் வினோதமான முடிவை வெளியிட்ட விடயம் பற்றித்தான் நான் சொல்ல வருகிறேன் .

உண்மையில் ஹலால் யாருக்கு தேவை ? முஸ்லீம்களுக்கா? குப்பார்ககளின் பொருளாதார வளர்ச்சிக்கா ? இனி இலவசமாக சான்றிதழ் கிடைக்கும் என்பதால் ஏற்றுமதி வியாபாரிகள் கூட ஒரு ஒப்புக்காக தானும் இது விடாயமாக பேசப் போவதில்லை. அப்படி யானால் நடந்த கதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!! ஆகா சிங்களத் தீவின் பாலிடிக்ஸ்
அது ஹிட்லரிசம் பிளஸ் கபிதலிஸம் சமன் திமோக்கிரசி என்பதை வாய் திறக்க முடியாமல் இந்த உளமா கூட்டம் இருக்கிறது.


இஸ்லாம் அதிகாரம் செலுத்தாத 'தாருள் குபிரில்' முஸ்லிமீன் வாழ்வு பற்றி சுன்னவை தேடாமல் மனோ இச்சை படி இஸ்லாத்தை பிக்குஹுல் அகல்லியாத் பிரகாரம் பிரயோகிக்க நினைத்தால் விளைவு இது தான் . இப்போது முஸ்லீம்கள் தெளிவான அரசியல்
அனாதைகள் . ஒட்டு மொத்த முஸ்லீம் உம்மாவும் துப்பினால் அந்த எச்சிலில் இஸ்ரேல் மூழ்கும்!! ஆனால் அந்த யூதன் முஸ்லீம் உலகில் தான் விரும்பும் இடத்தில் யூரின் பாஸ்
பண்ணி விட்டு செல்வானாம்!! எனும் போது இந்த சிலை வணங்கிகளின் அடம் பிடிப்பு
ஒன்றும் புதிய செய்தி இல்லைதான் . இந்த உளமாக்கள் வேண்டுவது ஒரு தெளிவான அரசியல்
சரணாடைவே தவிர தீர்வல்ல . தன் மானத்தை விட்டு உயிரை காத்துக் கொள் இலங்கை முஸ்லீமே( முஹம்மது பின் காசிம் படையோடு வர கிலாபாவா இருக்கிறது?) 

No comments:

Post a Comment