Aug 16, 2013

ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் !

எவ்வளவு காலம் !? அசத்திய இராணுவ 'பூட்சுகளால் '
சத்தியத்தின் காவலர்களது கழுத்தை மிதித்தது !? இப்போது
பதில் சொல் இது இறைவனின் அணி முஹம்மதின் படை !
தேசிய விலங்கிட்டு கோடரிக் காம்புகளை தலைவர்களாக
எம் தலையில் கட்டி திட்டம் போட்டு விளையாடிய 'தாகூதிய '
சர்வாதிகாரங்கள் இனி சரியும் என்ற சுப செய்தியை இன்று
பற்றிஎரியும் 'ஷாம்' முதல் எகிப்து வரை சொல்லி நிற்கின்றது !

காயங்களை கண்டு கலங்கி நிற்பதும் ,இழப்புக்களால்
இலட்சியத்தை விட்டும் பின்வாங்குவதும் சத்தியத்தை
சுமந்தோர்க்கு என்றும் இல்லை ! வாழ்ந்தால் இஸ்லாம்
எனும் கண்ணியத்தோடு வாழ்வு வீழ்ந்தால் சஹீதாகி
சுவனம் காண்பது தவிர வேறு பாதைகள் எமக்கில்லை .
அநியாயக் காரர்களும் அக்கிரமக் காரர்களும் முடிந்தால்
எம் உயிரற்ற உடல்கள் மீது 'தாகூதிய 'ஆட்சியை தொடரட்டும்

'கோலான் குன்றைத்' தாண்டி இரண்டாம் கிலாபா
அர்ராசிதாவின் 'கைபர்' இப்போது இஸ்ரேலின் வடிவத்தில்
தெரிகின்றது . சியோனிசம் தன் இதயத்தை எம் சுடு தூரத்தில்
அல்லவா வைத்துள்ளது ! இந்த அற்புதமான இராணுவ
அரசியலின் diplomatic made by ALLAH !? இப்போது புரிகிறதா ?
பொறிக்குள் விழுந்த எலிகள் எம்மை பிரித்தால்வதால்
தான் இப்போது புலிகளாகி எம்மை புசிக்கப் பார்க்கும் இரகசியம் !
ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம் அல்லாஹ்வுக்காக
முஹம்மது (ஸல் ) அவர்களின் பாதையில்
அல்லாஹு அக்பர் .... அல்லாஹு அக்பர் ....

No comments:

Post a Comment