Oct 8, 2013

சரீஆ குறித்து 39 நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவு

Pew Research Center’s Forum on Religion & Public Life த்தினால் சரீஆ குறித்து 39 நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வின் சுவாரசியமான முடிவுகளை காணும்போது அல்லாஹ் தனது நூரை காபிர்கள் வெறுத்த போதிலும் பிரகாரமாக்கியே தீருவான் எனும் அவனது வேதவாக்கு எவ்வளவு உண்மையானது எனத்துள்ளியமாக காட்டுகிறது! 

ஒவ்வொரு 100 வருடத்திலும் அவன் தீனுல் இஸ்லாத்தை புத்தாக்கம் செய்வான் எனும் ஹதீஸ் இந்த புள்ளிவிபரத்தை உறுதிப்படுத்துகிறது.

1924 ஆம் ஆண்டு வீழ்த்தப்பட்ட கிலாபா நபி வழியில் மீள உருவாவதற்கான காலம் அண்மித்துவிட்டது.

அதற்கான மைதானத்தை உலக அரங்கில் அல்லாஹ் உருவாக்கி வருவதனை எண்ணும்போது உள்ளம் பூரித்துப்போகிறது! அல்லாஹூ அக்பர்!

38,000 நேர்காணல்கள் 80 மேற்பட்ட மொழிகளில் Europe, Asia, the Middle East and Africa ஆகிய நாடுகளில் நடாத்தப்பட்டுள்ளது!

99% வீதமான Afghanistan முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

71% வீதமான Nigeria முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

72% வீதமான Indonesia முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

74% வீதமான Egypt முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

89% வீதமான Palestinian முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!

84% வீதமான Pakistani முஸ்லிம்கள் சரீஆ தங்களது தேசத்தில் அமுல்படுத்தப்படவேண்டும் என விரும்புகிறார்கள்!


pls read the complete report for your detail information: http://www.pewforum.org/Muslim/the-worlds-muslims-religion-politics-society-exec.aspx

No comments:

Post a Comment