May 31, 2014

இது தான் இன்றைய சினிமா ....

" இன்று படத்துக்கு பாட்டெழுத கம்பனே வந்தாலும் சீதையை பற்றி சிலேடையாக சொன்னால் தான் சினிமா கம்பெனியில் இடமுண்டு "
இந்த வார்த்தைகள் அந்த சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒரு கவிஞ்சனால் சொல்லப்பட்டவை . இன்று நல்ல கருத்துக்காக காட்சி சொல்லும்
சினிமாக்களை விட , வசூலுக்காக ஆபாசம் , வன்முறை கலந்த ரீல் விடும் 100% முதலாளித்துவ இலாப நோக்கும் , தமது சிந்தனை செயல்களுக்கான நியாயப் படுத்தலின் பக்காவான கருவியாகவுமே ஹோலிவூட் முதல்
கொலிவூட் வரை சினிமாத்தனம வியாபித்துள்ளது .

இங்கு வெள்ளைக் காக்கா மல்லாக்கா பறப்பதும், சிகப்பு யானை பல்லாக்கு தூக்குவதும் சர்வ சாதாரணம். அப்படி இருக்க முஸ்லீம்களை தீவிரவாதிகளாக , பயங்கரவாதிகளாக ,அடிப்படை வாதிகளாக காட்டுவது ' ப்ரோபிட்பேசில் ' சூடான விடயம்தான் . கியூவில் நின்று டிக்கெட்
எடுத்து ரசித்து விசில் அடித்து கல்லாப்பெட்டிகளை நிரப்ப
காத்திருக்கும் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் , கோட் ,சூட்
போட்ட வெஸ்டேர்ன் உலகத்தின் இன ,மதவாத சிந்தனை தரத்திற்கும் பொதுவாக விரும்பத்தக்க விளையாட்டாய் இஸ்லாம் ,முஸ்லீம் கொச்சைப்படுத்தல் சினிமாத்தனம் அமைந்துள்ளது .
(நடுநிலையாக சிந்திக்கும் மனிதர்கள்
இந்த கருத்துக்குள் உள்ளடங்க மாட்டார்கள் ).
சமூக ஊடகங்களில் இந்த சினிமாவின் தாக்கம் மிக முக்கியமானது என்பதும் அதனூடாக தமது கொள்கை மற்றும் சமூகத்தூண்டல்களோடு இலாபத்தையும் சம்பாதிக்கலாம் என்பது ,யூத இலுமினாட்டி களுக்கு தெரிந்தது போலவே இந்துப்பாசிசமும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளது . அந்த
வகையில் இந்தியாவின் இந்துத்துவா என்பது இலுமினாட்டிகளின்
தெற்காசியாவின் தத்துப் பிள்ளைகளில் ஓன்று அல்லது இந்த இலுமினாட்டிகள் இந்துத்துவாவின் 'ரோல் மொடல்கள்' என்பதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லீம்கள் மீதான சினிமா காழ்ப்புணர்ச்சி அரசியலின்
யூகிக்கக் கூடிய ஒரே உண்மை .

துவேசத் தூண்டல் + இலாபாம் =
கொள்கையளவில் இரட்டை இலாபம் ,
அதுதான் இன்றைய இன,
மதவாத சினிமாவின் உண்மை முகம் .

No comments:

Post a Comment