Dec 1, 2015

தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத தேசப்பற்றும் முஸ்லிம்களும்....

முஸ்லிம்களை தேச பற்று இல்லாதவர்களாய் சித்தரித்து அன்னியர்களாய் சித்தரிக்கும் காட்சிகளை பார்த்து வருகிறோம்....

அதற்கான பதில்:

முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்லர்....

பல தேசங்களை ஒன்றாக்க பிறந்தவர்கள்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள்...

ஆக்கிரமித்த பிரிட்டனிடமிருந்து கடன் வாங்கி

எல்லை பிரித்து இந்திய தேசியம் என்று கூறினால் அதை

ஏற்று கொள்ளாதவர்கள்....

மொரொகோவிலிருந்து இந்தோனெசியா வரை....

கன்னியாகுமரியிலிருந்து கிரீமியா வரை....

தேசங்களை இணைக்க காத்திருப்பவர்கள்...

அவர்களுக்கு இஸ்லாம் தந்த அடையாளத்தை தவிர

வேறொரு அடையாளம் இல்லை...

முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து

இந்தியா முதல் சவுதி வரை அனைத்து நாடுகளையும்

விடுவிக்க உழைப்பவர்கள்....

ஏகாதிபத்தியவாதிகளின் தேசியவாதம் எங்களிடம்

செல்லாது....

நாங்கள் முஸ்லிம்கள் தேசியவாதிகள் அல்ல....

நபி (ஸல்) கூறினார்கள்" (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்". (நூல்:அபுதாவூத்)

No comments:

Post a Comment