Jul 5, 2016

எனது இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)


அல்லாஹ்விற்காக பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அல்லாஹ்வை வணங்கி, நல்லமல்கள் செய்து புனித ரமலான் நோன்பை முடித்திருக்கும் நமது அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை நமது இணையதளம் தெரிவித்துக் கொள்கிறது.



நோன்பு எனக்குரியது. அதற்கு கூலியை நானே கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறியமைந்ததற்கேற்ப அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து இருக்கும் நல்லடியார்களே! உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.


வல்ல இறைவன் நம் அனைவர்களுக்கும் ஈருலக பாக்கியங்களைத் தந்தருள்வானாக! ஆமீன்.

அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.


Admin

அபு நுஸைபா 
Islamic Uprising.blogspot


No comments:

Post a Comment