Showing posts with label எகிப்து(Egypt). Show all posts
Showing posts with label எகிப்து(Egypt). Show all posts

Jul 17, 2014

எகிப்திய “யுத்த நிறுத்த வரைவிற்கு” பின்னால் இருந்த ஹமாஸிற்கான “பொறி”

                             

by:Abu Asjath

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களும், அதன் பதிலடியாக ஹமாஸ் இஸ்ரேலிய நகரங்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களும் 08 நாட்களாக நிகழ்ந்த போது எகிப்திய அரசு ஓர் உத்தேச சமாதான தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததன் ஊடாக சண்டை நிறுத் ஒப்பந்தத்தை முதலில் அமுல் செய்யக்கோரியது. இது உண்மையில் அமெரிக்க செயளர் கெரியின் ஆலோசனைகளிற்கு அமைய வரையப்பட்ட சமாதானத்திட்டமாகும். இந்த திட்டத்தை இஸ்ரேலே் ஆராயத்தயார் என்றும் அறிவித்த அதே வேளை ஹமாஸ் அதனை முற்றாக மறுத்ததுடன் அது முழு காஸாவின் போராட்டத்தையும் யூத அமெரிக்க நலன்களிற்கு தாரை வார்க்கும் செயல் என அறிவித்திருந்தது.

எகிப்திய திட்டவரைவில் உண்மையில் ஹமாஸை இல்லாதொழிக்கும் மிகப்பெரிய பொறி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ரஃபாவின் எல்லைக்கடவையில் மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபையின் (PA) பாதுகாப்பு படைகளை நிலை நிறுத்துவதுடன் Philadelphi Corridor வரை இந்த படையினர் செயற்பட வழிவகுப்பதாக அமைந்துள்ளது. என்பது காவிற்கும் ரஃபாவிற்கும் இடையிலான 14 கிலோ மீட்டர் எல்லைகளைக்கொண்ட நீளமான பகுதியாகும்.

2007-ல் காஸாவில் திடீரென ஹமாஸ் ஒரு இராணுவ அதிகாரத்தை ஏற்படுத்தி மஹ்மூத் அப்பாஸின் அதிகாரத்தை இல்லாமல் செய்தது. அப்போது அங்கு நிலைகொண்டிருந்த பலஸ்தீன அத்தோரிட்டியின் பாதுகாப்பு படையினர் இப்போதும் பொதுவாழ்வில் காஸாவில் இருக்கின்றனர். அவர்களைக்கொண்ட படையணியை மீண்டும் உருவாக்கி இதனை செயற்படுத்துவதே எகிப்திய திட்டம்.

இதில் எகிப்து, பலஸ்தீன அதிகாரசபை, இஸ்ரேல் போன்ற எல்லோரிற்குமே இலாம் இருக்கிறது. பலஸ்தீன அதிகாரசபை மீண்டும் காஸாவில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தும் ஒரு சாவியாகவே இதனை உருவாக்க முயல்கிறது. அதே வேளை எகிப்திய அதிபர் ஜெனரல் Abdel-Fattah el-Sissi தனது இஹ்வானிய வேட்டையில் ரபாஃவின் ஊடாக தப்பி காஸாவில் நிலைகொண்டிருக்கும் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களை தனது உளவமைப்பான General Intelligence Service (GIS) (Gihaz al-Mukhabarat al-Amma) ஊடாக சமகாலத்தில் வேட்டையாட முயல்கிறார். தனது எல்லையில் ஹமாஸ் போன்ற இஹ்ஃவானிய சார்பு அமைப்பு இயங்குவதை அவர் விரும்பவில்லை. மாறாக மஃமூத் அப்பாஸின் அதிகாரத்தை அங்கு கொண்டுவர அவர் விரும்புகிறார்.

கடந்த 12-ம் திகதி ரஃபாவின் எல்லைகளை மனிதாபிமான உதவியின் பெயரில் திறந்து மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது எகிப்திய அரசு. அது அதை மட்டும் செய்யவில்லை. தனது அம்புயுலன்ஸ் வண்டிகள் பலவற்றை காஸாவிற்கு அனுப்பி காயப்பட்ட பலஸ்தீனர்களை எகிப்திற்குள் கொண்டு வந்தது. பல மெடிக்கள் எமேர்ஜன்ஸி குழுக்களையும் காஸாவிற்குள் 03 நாட்கள் தங்கியிருந்து உதவிகள் செய்ய அனுப்பியது எகிப்து. அதே வேளை அவர்களுல் பல General Intelligence Service (GIS) (Gihaz al-Mukhabarat al-Amma)-வின் உளவாளிகளும் மெடிக்கல் எய்ட் வேர்க்கர்ஸ் என்ற பெயரில் சென்றிருந்தனர். அவர்கள் திரும்பி வருகையில் பல பலஸ்தீன அதிகார சபையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும் தம்முடன் அழைத்து வந்திருந்தனர்.

இஸ்ரேலுடனான சண்டைகளில் கவனம் செலுத்தி வந்த ஹமாஸ் உதவிக்கு வந்த எகிப்திய மெடிக்கல் குழுவினரை நண்பர்களாகவே பார்த்தது. அவர்களை பின்தொடர்ந்து ஆராயவில்லை. ஆனால் நிலைமைகளின் விபரீதங்கள் அவர்களிற்கு புரிய ஆரம்பித்து போது எகிப்திய மெடிக்கல் டீம் மீண்டும் ரஃபாவிற்குள் சென்று விட்டது. அத்துடன் எகிப்திய அரசும் தனது எல்லைக்கதவுகளை மூடி விட்டது. இவர்கள் சென்றவுடன் ஹமாஸ் போராளிகள் குழுமும் இடங்களும், ஹமாஸின் தளபதிகளின் வீடுகளும் இஸ்ரேலினால் துல்லியமாக குறிவைத்து தாக்கப்பட்டன. அப்போது தான் ஹமாஸிற்கு முழுதும் புரிந்து போனது. ஜெனரல் சீசி என்ன செய்துள்ளார் என்பது. மஃமூத் அப்பாஸும் என்ன செய்துள்ளார் என்பது.

இதனால் தான் காஸாவின் அத்தனை இழப்புகளிற்கு மத்தியிலும் ஹமாஸ் அந்த சமாதான ஒப்பந்தத்தை புறக்கணித்தது. காஸா மீதான முஸ்லிம் தலைவர்களின் கொடும் துரோகங்கள் இவை. அவர்களிற்கு காஸாவின் முஸ்லிம்களின் அழிவல்ல கவலை. அல்லது முக்கியம். அவர்களிற்கு ஹமாஸின் அழிவே குறியாக இருக்கிறது.

இதனால் இஸ்ரேலிற்கு என்ன இலாபம்?. இஸ்ரேலிய நகர்கள் மீது வந்து விழும் ஹமாஸின் ரொக்கெட்களை நிறுத்துவது. பின்னர் இந்த படையினரின் உதவியுடன் ஹமாஸின் செயற்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வருவது. மீண்டும் ஹமாஸின் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பது. இஸ்ரேலிய நகர் மீது வந்து விழும் ரொக்கெட்களினால் குடியேற்றவாசிகள் பலர் மீண்டும் இஸ்ரேலை துறந்து செல்வதற்கான எண்ணங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இதனை இஸ்ரேல் விரும்பவில்லை. அதனை தற்காலிகமாக தடுக்கும் முயற்ச்சியில் அது இறங்கியுள்ளது.

யூத இஸ்ரேலில் ஸியோனிஸ்ட்களை தவிர்த்துப் பார்த்தால் யூத தேசத்தில் வாழ வேண்டும் என வந்தவர்கள் ஒரு வகையினர். இவர்கள் டெல்-அவீவ், கைபா என பல இடங்களில் வாழ்கிறார்கள். கிழக்கைரோப்பாவிலும், பழைய சோவியத் தேசங்களிலும், லத்தீன் அமெரிக்காவிலும் வறுமையின் எல்லைகளில் உழன்ற பிச்சைக்கார பரதேசிகளை மொஸாட்டின் ஏஜென்ட்கள் பல கனவுகளை காட்டி இஸ்ரேலிற்குள் கொண்டு வந்து சேர்த்த வந்தேறு குடிகளான சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் இன்னொரு வகையினர். இவர்கள் தினமும் இலவசமாக கிடைக்கும் ஒரு அமெரிக்க பிஸ்ஸாவிற்கு ஆசைப்பட்டு இஸ்ரேலின் வரை வந்தவர்கள். இவர்களையே இஸ்ரேல் எல்லையோரங்களில் கொண்டு வந்து குடியேற்றி வருகிறது. இவர்கள் டெல்-அவிவில் காணி வாங்கவோ கட்டடம் கட்டவோ முடியாது. இத்தனைக்குள்ளம் தூய யூதர்கள், கலப்பு யூதர்கள், கறுப்பின யூதர்கள் என வர்க்கப்பிரிவுகள் உள்ளன. கஸ்ஸாம்மின் ரொக்கெட்களை கண்டு அஞ்சி இவர்கள் வெளியேறக்கூடாது என்பதே ஸியோனிஸ அரசின் அச்சமாகும்.

Jul 16, 2014

பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கூறிய அரபுநாடுகளின் அறிக்கைக்கான பின்னணி ஓர் ஆய்வு




By நஹ்தா காலித் .

காஸா மீது இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் தொடரப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின் இன்று சவூதி ,மற்றும் கத்தார் ,ஐக்கிய அரபு இராச்சியம் எகிப்து குறிப்பாக துர்க்கி என முற்று முழுதாக அரபுலீக் ,மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் என்பன இணைந்து இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டுள்ளன. 

இவ்வரிக்கையை பார்க்கும் போது நம் சொந்தங்கள் அனுபவிக்கும் துயர் முடிவிற்கு கொண்டுவரப்படப் போகின்றது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ,உள்ளத்தின் பெரும்பகுதியில் இதில் ஒரு பாரிய தந்திரோபாயம் இருக்கின்றது என்ற அச்சமும் எழாமலில்லை.ஏனெனில் இந்த அறிக்கை இஸ்ரேலைக் காப்பாற்றிக் கொள்வதட்கானஅமெரிக்காவின் வேண்டுகோளுக்கினங்கவே விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது.

ஏனெனில் இவர்கள் அனைவரும் நேற்றுவரை பாலஸ்தீன உறவுகளின் குழந்தைகள் ,பெண்கள் ,அப்பாவிப்பொதுமக்கள் என அண்ணளவாக இருநூற்றி ஐம்பது பேர் அநியாயமாக கொல்லப்பட்டும்,ஆயிரத்தி நானூற்றுக்கும் அதிகமானவர்கள் பாரிய காயங்களுக்கு இலக்காகியும் பல்லாயிரம் உறவுகள் சிறு சிறு காயங்கள் மற்றும் மனஉளைச்சல் மற்றும் தமது சொந்த இருப்பிடங்களை இழத்தல் போன்ற வற்றுக்கு ஆளாகும்போதும்கூட எந்தவித நடவடிக்கைகளோ ,அறிக்கைகளோ அன்றி மூச்சுக்கூட விடாத இவர்கள் இஸ்ரேலின் செய்திதனிக்கையையும் மீறி அவர்களது இலக்குகள் மீது ஹமாஸ் உட்பட போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றிய தகவல் வெளிவருவதினாலும் உள்நாட்டிலேயே (இங்கு இஸ்ரேலை நாடு என்று கூறுதல் பொருத்தமற்றது எனினும் விடயத்தைக் குறிப்பிடுவதட்காக எழுதப்படுகின்றது) தமக்கு எதிர்ப்பு உண்டாகிய நிலையில் ஈடுகொடுக்க முடியாத எதிர் தாக்குதலால் அரபு நாடுகளின் தலைமைகள் தாம் போஷிக்கப்பட்ட பண்ணைகளின் உரிமையாளர்களான அமெரிக்க பிரிட்டிஷ் பண்னைக்காரர்களின் உத்தரவின் பேரிலேயே இவ்வறிக்கையை கெஞ்சுதளுடன் வெளியிட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதும் நியாயமானதே . 

இதைப் பார்க்கும் போது இது இதய சுத்தியுடன் விடப்பட்ட எச்சரிக்கையாக தெரியவில்லை ,மாற்றமாக நாட்டின் இறுக்கமான சட்டங்களையும் மீறி மக்கள் தமது எதிர்ப்பை காட்டும் போது தாம் மௌனிகளாய் இருப்பது தம் இமேஜை களங்கப் படுத்தும் என்ற நோக்கத்திலும் இருக்கலாம் ,காரணம் வெறும் அறிக்கை விடும் இவர்கள் இதுவரை இஸ்ரேலுக்கெதிரான எந்த வித காத்திரமான எதிர் நடவடிக்கைகளும் எடுக்காததும் ,இன்று வரை அவர்களுக்கு தாம் சப்ளை பண்ணும் கேஸ் ,மற்றும் உணவுவகைகளை அனுப்புவதையும் நிறுத்தாமலும்,தம் நில மற்றும் கடல்மார்க்கமான இஸ்ரேலுக்கான ஆயுதம், உணவு, மருந்து,போன்றவை அனுப்பப்படும் பிரதானமான மார்க்கமாக இருந்தும் இதை தடுப்போம் என்ற வகையில் அச்சுருத்துவதத்கான எச்சரிக்கைகூட தெளிவாக விடாமல்,இத்தலைவர்கள் பிரயோசனமற்ற பெறுமானங்கள் இல்லாத தம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள நட்பில் விரிசல் ஏட்படலாம் என்று ஆருடம் கூறுவதுபோல் கூறும் காற்றில் கலக்கும் வெற்று வார்த்தை சாடல்களால் எந்தவிதமான பிரயோஜனங்களும் கிடையாது.

இது விடயத்தில் இலங்கை உட்பட உள்ள பல நாடுகளில் வாழும் இவர்களது அபிமானிகள் உட்பட இவர்களைப் பற்றி வெறும் கற்பனை புனைவுகளால் சமாதானமிக்க கனவுலகை நம்பி வாழ்பவர்கள் சற்று தெளிந்த சிந்தனையோடு இவ்விடயத்தை அனுகுவார்களேயாயின் “இவர்களது உறுதி மொழிகளும் ,இவர்களது வீராவேச வசனங்களும் முதலாளித்துவ செகுலரிச படப்பிடிப்பு ஸ்டுடியோவில் அதன் அமெரிக்க பிரித்தானிய டைரக்டர்களால் ஏற்கனவே வடிவமைப்புக்கு தயார் படுத்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் பேசவேண்டும் என பணிக்கப்பட்ட பஞ்ச் டயலாக் மாத்திரமே” என்பதை புரிந்துகொள்ளலாம் .ஏனெனில் இஸ்ரேலுக்கெதிரான போராளிக்குளுக்களின் எதிர்நடவடிக்கைகள் வலுவடையும் போது அந்த எதிர்ப்பின் அகோரத்திளிருந்து இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான மந்திர வார்த்தைகள்தான் இந்த சமாதான உடன்படிக்கை ,யுத்தநிறுத்தம் என்பதெல்லாம் .ஏனெனில் இந்தக் காலனித்துவ வாதிகளுக்கு மத்திய கிழக்கின் வளங்களை சுரண்டிச்செல்லும் தம் கைங்கரியத்தை அரபு நாட்டு தலைவர்கள் எனும் அமெரிக்க பண்ணையில் வளர்க்கப்பட்ட கழுதைகள் எதிர்ப்பு காட்டாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களது இயல்பூக்கத்தால்,அல்லது இவர்களது சூழ்சிகளை நேர்த்தியாக விளங்கி வைத்து இச்சூல்ச்சிகளிளிருந்து நம் மக்களை காப்பாற்றவேண்டும் என்ற அமைப்பில் இவற்றை தெளிவு படுத்தும் இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையில் வார்க்கப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகளின் அறிவுறுத்தல்கள் மூலம் இவர்களது தந்திரோபாயங்களை விளங்கிக் கொண்டுஎழுச்சி அடையவோ ,அல்லது இனிவரும் சமூகம் ஆரோக்கியம் மிக்க இஸ்ரேல் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு உருவாக்கம் பெறுவார்கள் எனில் தம் “நெடுங்கால வளச்சுரண்டல் திட்டம்” தவிடுபொடியாக்கப் படும் என்ற அச்சம் காரணத்தால் ஒரு கங்கானியாகவும் ,அந்த எழுச்சியை தடுப்பதற்காகவும் ,தமது திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற நன்றி விசுவாசமிக்க அமெரிக்காவின் செல்லப்பிராணியான நாய்கள்தான் இந்த இஸ்ரேல் ஆகும். 

எனவே இஸ்ரேலின் தோல்வி என்பது உண்மையில் அமெரிக்க மற்றும் காலனித்துவவாதிகளால் ஜீரணிக்க முடியாத ஒன்றே,எனவேதான் இஸ்ரேல் செய்யும் எந்தவிதமான மனிதஉரிமை மீறல்களையும் இந்த ஏகாதிபத்திய வாதிகள் அதை பாரதூரமானதாக கருதாமலும் ,அவற்றை ஒரு செல்லப் பிள்ளை செய்யும் குறும்புத்தனம் என கண்டுகொள்ளாமலும் ,சர்வதேச சமூகங்களின் எதிர்ப்பைக்கூட பொருட்படுத்தாமளிருப்பதட்கான அடிப்படை காரணமாகும் .

இன்னும் இத்தகைய மேலாதிக்க வாதிகள் இவ்வாறான நீதமற்ற செயல்பாடுகளை கண்டுகொள்ளாதது மாத்திரமன்றி இந்த நீதமற்ற தமது செயலை தவறு என்று ஏற்றுக்கொள்ளாமலும் ,அவற்றுக்கான தவறான விளக்கங்கள் மூலம் அதை நியாயப்படுத்தவுமே விளைகின்றன.இந்த விடயங்களில் சற்று நிதானமாக உற்று நோக்கினாலே ஒழிய இவர்களது இத்தகைய குழப்பமான செயல்களை ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது ,ஏனெனில் அவர்களுக்கு சாதகமாகவே இன்று உலகில் பெரும்பான்மை ஊடகங்களையும்,அரச தலைவர்களையும் ,அரசியல் வாதிகளையும்,சமூக நல இயக்கங்கள் என்ற பெயரில் இயங்கும் அவர்களது ஏஜண்டுகளையும், இயக்கங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதனையே அல்லாஹுத்தஆலா அவனது திருமறையில் “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று (நீதமற்றவர்கலாகிய)அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக நாம் தான் (இப்பூமியில்) சமாதானவான்கள் என்று கூறுகின்றார்கள்.(ஆனால்) உண்மையிலேயே அவர்கள்தான் குழப்பக்காரர்கள்,எனினும் அவர்கள் (தமது நீதம் தவறிய இச்செயல்களை) உணர்ந்துகொள்வதில்லை, என்பதை (நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.”(சூரா அல்பகரா,11,12).என்று இவர்களை அடையாளப்படுத்துகின்றான் .
உள்ளங்களை பிரட்டும் ஆற்றல் மிக்க இறைவன் ஒருவனால் மாத்திரமே எவருக்கும் சரியானதை புரிய வைத்து நேர்வழியில் செலுத்த முடியுமே தவிர வேறு எவராலும் முடியவே முடியாது .அல்லாஹ்வே போதுமானவன் .........அவனையே வணகிடுவோம் ,அவனிடமே (எமக்கான வழிகாட்டலைத்தரும்படி) உதவியும் கோரிடுவோம் .

இவ்வரிக்கையை பார்க்கும் போது நம் சொந்தங்கள் அனுபவிக்கும் துயர் முடிவிற்கு கொண்டுவரப்படப் போகின்றது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ,உள்ளத்தின் பெரும்பகுதியில் இதில் ஒரு பாரிய தந்திரோபாயம் இருக்கின்றது என்ற அச்சமும் எழாமலில்லை.ஏனெனில் இந்த அறிக்கை இஸ்ரேலைக் காப்பாற்றிக் கொள்வதட்கானஅமெரிக்காவின் வேண்டுகோளுக்கினங்கவே விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது.

ஏனெனில் இவர்கள் அனைவரும் நேற்றுவரை பாலஸ்தீன உறவுகளின் குழந்தைகள் ,பெண்கள் ,அப்பாவிப்பொதுமக்கள் என அண்ணளவாக இருநூற்றி ஐம்பது பேர் அநியாயமாக கொல்லப்பட்டும்,ஆயிரத்தி நானூற்றுக்கும் அதிகமானவர்கள் பாரிய காயங்களுக்கு இலக்காகியும் பல்லாயிரம் உறவுகள் சிறு சிறு காயங்கள் மற்றும் மனஉளைச்சல் மற்றும் தமது சொந்த இருப்பிடங்களை இழத்தல் போன்ற வற்றுக்கு ஆளாகும்போதும்கூட எந்தவித நடவடிக்கைகளோ ,அறிக்கைகளோ அன்றி மூச்சுக்கூட விடாத இவர்கள் இஸ்ரேலின் செய்திதனிக்கையையும் மீறி அவர்களது இலக்குகள் மீது ஹமாஸ் உட்பட போராளிகள் நடத்திய தாக்குதல் பற்றிய தகவல் வெளிவருவதினாலும் உள்நாட்டிலேயே (இங்கு இஸ்ரேலை நாடு என்று கூறுதல் பொருத்தமற்றது எனினும் விடயத்தைக் குறிப்பிடுவதட்காக எழுதப்படுகின்றது) தமக்கு எதிர்ப்பு உண்டாகிய நிலையில் ஈடுகொடுக்க முடியாத எதிர் தாக்குதலால் அரபு நாடுகளின் தலைமைகள் தாம் போஷிக்கப்பட்ட பண்ணைகளின் உரிமையாளர்களான அமெரிக்க பிரிட்டிஷ் பண்னைக்காரர்களின் உத்தரவின் பேரிலேயே இவ்வறிக்கையை கெஞ்சுதளுடன் வெளியிட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுவதும் நியாயமானதே . 

இதைப் பார்க்கும் போது இது இதய சுத்தியுடன் விடப்பட்ட எச்சரிக்கையாக தெரியவில்லை ,மாற்றமாக நாட்டின் இறுக்கமான சட்டங்களையும் மீறி மக்கள் தமது எதிர்ப்பை காட்டும் போது தாம் மௌனிகளாய் இருப்பது தம் இமேஜை களங்கப் படுத்தும் என்ற நோக்கத்திலும் இருக்கலாம் ,காரணம் வெறும் அறிக்கை விடும் இவர்கள் இதுவரை இஸ்ரேலுக்கெதிரான எந்த வித காத்திரமான எதிர் நடவடிக்கைகளும் எடுக்காததும் ,இன்று வரை அவர்களுக்கு தாம் சப்ளை பண்ணும் கேஸ் ,மற்றும் உணவுவகைகளை அனுப்புவதையும் நிறுத்தாமலும்,தம் நில மற்றும் கடல்மார்க்கமான இஸ்ரேலுக்கான ஆயுதம், உணவு, மருந்து,போன்றவை அனுப்பப்படும் பிரதானமான மார்க்கமாக இருந்தும் இதை தடுப்போம் என்ற வகையில் அச்சுருத்துவதத்கான எச்சரிக்கைகூட தெளிவாக விடாமல்,இத்தலைவர்கள் பிரயோசனமற்ற பெறுமானங்கள் இல்லாத தம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள நட்பில் விரிசல் ஏட்படலாம் என்று ஆருடம் கூறுவதுபோல் கூறும் காற்றில் கலக்கும் வெற்று வார்த்தை சாடல்களால் எந்தவிதமான பிரயோஜனங்களும் கிடையாது.

இது விடயத்தில் இலங்கை உட்பட உள்ள பல நாடுகளில் வாழும் இவர்களது அபிமானிகள் உட்பட இவர்களைப் பற்றி வெறும் கற்பனை புனைவுகளால் சமாதானமிக்க கனவுலகை நம்பி வாழ்பவர்கள் சற்று தெளிந்த சிந்தனையோடு இவ்விடயத்தை அனுகுவார்களேயாயின் “இவர்களது உறுதி மொழிகளும் ,இவர்களது வீராவேச வசனங்களும் முதலாளித்துவ செகுலரிச படப்பிடிப்பு ஸ்டுடியோவில் அதன் அமெரிக்க பிரித்தானிய டைரக்டர்களால் ஏற்கனவே வடிவமைப்புக்கு தயார் படுத்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் பேசவேண்டும் என பணிக்கப்பட்ட பஞ்ச் டயலாக் மாத்திரமே” என்பதை புரிந்துகொள்ளலாம் .ஏனெனில் இஸ்ரேலுக்கெதிரான போராளிக்குளுக்களின் எதிர்நடவடிக்கைகள் வலுவடையும் போது அந்த எதிர்ப்பின் அகோரத்திளிருந்து இஸ்ரேலை காப்பாற்றுவதற்கான மந்திர வார்த்தைகள்தான் இந்த சமாதான உடன்படிக்கை ,யுத்தநிறுத்தம் என்பதெல்லாம் .ஏனெனில் இந்தக் காலனித்துவ வாதிகளுக்கு மத்திய கிழக்கின் வளங்களை சுரண்டிச்செல்லும் தம் கைங்கரியத்தை அரபு நாட்டு தலைவர்கள் எனும் அமெரிக்க பண்ணையில் வளர்க்கப்பட்ட கழுதைகள் எதிர்ப்பு காட்டாமல் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களது இயல்பூக்கத்தால்,அல்லது இவர்களது சூழ்சிகளை நேர்த்தியாக விளங்கி வைத்து இச்சூல்ச்சிகளிளிருந்து நம் மக்களை காப்பாற்றவேண்டும் என்ற அமைப்பில் இவற்றை தெளிவு படுத்தும் இஸ்லாமிய சித்தாந்த அடிப்படையில் வார்க்கப்பட்ட முஸ்லிம் புத்திஜீவிகளின் அறிவுறுத்தல்கள் மூலம் இவர்களது தந்திரோபாயங்களை விளங்கிக் கொண்டுஎழுச்சி அடையவோ ,அல்லது இனிவரும் சமூகம் ஆரோக்கியம் மிக்க இஸ்ரேல் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு உருவாக்கம் பெறுவார்கள் எனில் தம் “நெடுங்கால வளச்சுரண்டல் திட்டம்” தவிடுபொடியாக்கப் படும் என்ற அச்சம் காரணத்தால் ஒரு கங்கானியாகவும் ,அந்த எழுச்சியை தடுப்பதற்காகவும் ,தமது திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற நன்றி விசுவாசமிக்க அமெரிக்காவின் செல்லப்பிராணியான நாய்கள்தான் இந்த இஸ்ரேல் ஆகும்.
எனவே இஸ்ரேலின் தோல்வி என்பது உண்மையில் அமெரிக்க மற்றும் காலனித்துவவாதிகளால் ஜீரணிக்க முடியாத ஒன்றே,எனவேதான் இஸ்ரேல் செய்யும் எந்தவிதமான மனிதஉரிமை மீறல்களையும் இந்த ஏகாதிபத்திய வாதிகள் அதை பாரதூரமானதாக கருதாமலும் ,அவற்றை ஒரு செல்லப் பிள்ளை செய்யும் குறும்புத்தனம் என கண்டுகொள்ளாமலும் ,சர்வதேச சமூகங்களின் எதிர்ப்பைக்கூட பொருட்படுத்தாமளிருப்பதட்கான அடிப்படை காரணமாகும் .

இன்னும் இத்தகைய மேலாதிக்க வாதிகள் இவ்வாறான நீதமற்ற செயல்பாடுகளை கண்டுகொள்ளாதது மாத்திரமன்றி இந்த நீதமற்ற தமது செயலை தவறு என்று ஏற்றுக்கொள்ளாமலும் ,அவற்றுக்கான தவறான விளக்கங்கள் மூலம் அதை நியாயப்படுத்தவுமே விளைகின்றன.இந்த விடயங்களில் சற்று நிதானமாக உற்று நோக்கினாலே ஒழிய இவர்களது இத்தகைய குழப்பமான செயல்களை ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது ,ஏனெனில் அவர்களுக்கு சாதகமாகவே இன்று உலகில் பெரும்பான்மை ஊடகங்களையும்,அரச தலைவர்களையும் ,அரசியல் வாதிகளையும்,சமூக நல இயக்கங்கள் என்ற பெயரில் இயங்கும் அவர்களது ஏஜண்டுகளையும், இயக்கங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதனையே அல்லாஹுத்தஆலா அவனது திருமறையில்

“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று (நீதமற்றவர்கலாகிய)அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக நாம் தான் (இப்பூமியில்) சமாதானவான்கள் என்று கூறுகின்றார்கள்.(ஆனால்) உண்மையிலேயே அவர்கள்தான் குழப்பக்காரர்கள்,எனினும் அவர்கள் (தமது நீதம் தவறிய இச்செயல்களை) உணர்ந்துகொள்வதில்லை, என்பதை (நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.”(சூரா அல்பகரா,11,12).

என்று இவர்களை அடையாளப்படுத்துகின்றான் .
உள்ளங்களை பிரட்டும் ஆற்றல் மிக்க இறைவன் ஒருவனால் மாத்திரமே எவருக்கும் சரியானதை புரிய வைத்து நேர்வழியில் செலுத்த முடியுமே தவிர வேறு எவராலும் முடியவே முடியாது .அல்லாஹ்வே போதுமானவன் .........அவனையே வணகிடுவோம் ,அவனிடமே (எமக்கான வழிகாட்டலைத்தரும்படி) உதவியும் கோரிடுவோம் .

Mar 17, 2014

சினாய் வளைகுடாவில் எகிப்திய இராணுவம் வேட்டையை ஆரம்பித்துள்ளது....



உலகம் உக்ரேய்னின் பக்கம் தன் பார்வையை செலுத்தும் கணப்பொழுதுகளில் எகிப்திய ஜுன்டா இராணுவம் சினாயில் தன் நர வேட்டையை ஆரம்பித்துள்ளது. அப்பாச்சி தாக்குதல் உலங்குவானூர்திகள், ட்ரோன் ஏவுகணை வீச்சு விமானங்கள் போன்ற அமெரிக்க போரியல் தளபாடங்களின் உதவியுடன் எகிப்திய இஸ்லாமிய எதிர்ப்பு இராணுவம் தனது சினாய் வளைகுடா மீதான நீண்ட நாள் காத்திருந்த தாக்குதலினை ஆரம்பித்துள்ளது. சினாயில் இஸ்லாமிய அடிப்படைகளை விரும்பும் முஸ்லிம்களை வெளியேற்றும் ஒரு நடவடிக்கையாகவே இதன் தாக்குதல் வியூகங்கள் அமைந்திருக்கின்றன. சினாயில் இருந்து இஸ்லாமிய வாழ்வியலை இலக்காக கொண்ட முஸ்லிம் சமூகத்தை சுத்திகரித்தல் என்ற இந்த தாக்குதலின் பின்னால் சியோனிஸம் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறது.

சினாயை தளமாக கொண்டு செயற்படும் போராளி அமைப்பான Mujahideen Jamat Ansharu Baitil Maqdis அண்மையில் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளது. 19 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் எகிப்திய இராணுவத்தின் வன்கொடுமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஹெலிகாப்டர்களும், டாங்கிகளும் நடாத்தும் ஷெல் தாக்குதல்களினால் அழியும் வீடுகள், கட்டிடங்கள், மசூதிகள், பெண்கள், குழந்தைகள் என பல கோணங்களில் அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவ நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு தாக்குதல் முயற்ச்சியாகவே சினாய் மீதான எகிப்திய இராணுவ தாக்குதல்கள் அமைந்துள்ளன. Rafah மற்றும் Sheikh Zuwaid ஆகிய பிரதேசங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களை எகிப்திய படைகள் தொடராக நிகழ்த்தி வருகின்றன. பெரிய யுத்தம் நடப்பது போன்று பல வெடிப்புக்களை பரவலாக நடாத்துவதன் ஊடாக சினாய் முஸ்லிம்கள் அச்சத்தினால் அவ்விடங்களை விட்டும் இயல்பாகவே வெளியேற வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

வீடுகளை, பாடசாலைகளை, மஸ்ஜித்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி அவற்றை பற்றி எரிய வைக்கிறது எகிப்திய இராணுவம். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்களை குறிபார்த்து சுடுகிறது எகிப்திய இராணுவம். பல குழுப்படுகொலைகளை இராணுவம் பல இடங்களிலும் புரிந்து வருகிறது. சினாயின் இளைஞர்களை கைது செய்து இராணுவ முகாம்களில் வைத்து சித்திரவதை செய்வதும் பின்னர் அவர்களை அல்-காயிதாவின் சினாய் பிரிவினர் என்ற பெயரில் கொலை செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. சினாய் முஸ்லிம்களின் சனத்தொகையை அவர்களின் வெளியேற்றம் ஊடாக குறைத்து இஸ்ரேலிய எல்லையை யுத்த சூனிய பிரதேசமாக மாற்றப்பார்க்கிறது அது. இந்த இராணுவ அராஜகத்தையும், மனித உரிமை மீறல்களையும் உலக ஊடகங்கள் பேச மறுக்கின்றன.

சினாயின் ஊடாக எல்லை கடக்கும் மொஸாட் ஏஜென்ட்கள் எகிப்தினுள் சுதந்திரமாகவே செயற்பட்டு வருகின்றனர். பல படுகொலைகள் அவர்கள் கரங்களால் செய்யப்படுகின்றன. பின்னர் அவை அல்-காயிதா பயங்கரவாதிகளினாலும் இஹ்வானிய பயங்கரவாதிகளினாலும் செய்யப்பட்டதாக யூத ஊடகங்கள் ஊடாக சித்தரிக்கப்படுகின்றன. சினாயில் மட்டுமல்ல இந்த நிகழ்வு, சில நாட்களின் முன்னர் காஸாவில் இஸ்ரேல் மீது நடாத்தப்பட்டதாக சொல்லப்படும் தாக்குதல்கள் கூட இஸ்லாமிக் ஜிஹாத் செய்ததாக டெல்-அவிவின் ஊடகங்களால் சொல்லப்பட்டன. தென் இஸ்ரேலில் வந்து வீழ்ந்த ஷெல்களின் புகை மண்டலம் அடங்கும் முன்னதாகவே யூத வானொலி இது காஸாவை தளம் கொண்டியங்கும் இஸ்லாமிக் ஜிஹாத்தின் கைங்கரியம் என அலறியது பல கேள்விகளை எழுப்புகிறது.

இன்று உலக ஊடகங்களினால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படைகளை வைத்து முஸ்லிம் உம்மா எந்தவொரு முடிவிற்கும் வரலாகாது. அந்த செய்திகளில் சில பொது தன்மைகள் உண்மையாக இருந்த போதும் அதன் பின்புலங்கள் பற்றிய பொய்மைகளை இந்த ஊடகங்களை வைத்து அனுமானிக்க முடியாது. முஸ்லிம் உம்மாவிற்கு சரியான தகவல்களை ஒரு கிலாபாவினாலேயே வழங்க முடியும். அது வரை மிக அவதானமாக நிலைமைகளை அனுகுதல் என்பது தவிர்க்க முடியாததாகும்.








Sep 3, 2013

எகிப்திற்கு வந்துள்ள புது ஃபிர்அவ்ன்

சென்ற வாரம் கெய்ரோவில் நடந்த படுகொலை சம்பவத்தைக்கண்டு உலகமே அதிர்ச்சிக் குள்ளானது. இந்த படுகொலை, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியின் தலைமையில் நடந்தது. 03-07- 2013 – ல் நடந்த இராணுவப் புரட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியான போராட்டத்தில் பல வாரங்களாக ஈடுபட்டார்கள்.

கெய்ரோவில் உள்ள ராபியத்துல் அதவியா சதுக்கத்தில் தொடர்ச்சியாக அமைதி போராட்டம் நடந்துவந்த நிலையில், 12 -8 2013 -ல் இராணுவ முகாம் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற துப்பாக்க்கிச்சூட்டில் சில ராணுவத்தினரும் பொதுமக்களும் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தனர், 400 -க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஆனால் 14 -8- 2013 அன்று, இந்த போராட்டத்தை கலைக்கும் வண்ணம், ராபியத்துல் அதவியா சதுக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் எகிப்து இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமைதியாக போராடிய பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தனர், 3717 பேர் காயமுற்றனர். ராபியத்துல் அதவியா பள்ளிவாசல் ஒரு அவசர மருத்துவமனையாக மாறி, பெண்களும் குழந்தைகளும் அடைக்கலம் தேடும் இடமாக ஆகியது. தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்த பள்ளிவாசல் முற்றிலும் எரிந்து போனது.

15 -8 2013 அன்று அந்த பள்ளிவாசலில் 12 க்கும் மேற்பட்ட உடல்களை யாரும் உரிமை கோரவில்லையென செய்திகள் வந்தன. இறந்தவர் யாரென்று அடையாளம் காண்பதற்காக உறவினர்கள் பிளாஸ்டிக் ஷீட்களை விலக்கி தேடியது நெஞ்சை உருக்கியது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட பலருக்கு அனுமதி கிடைக்கவில்லை. 16 -8- 2013 அன்று இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் மேலும் 64 பேர் உயிரிழந்து மொத்த எணிக்கை ஒரே வாரத்தில் 700 ஐ கடந்தது.

அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி அமெரிக்காவின் கைக்கூலி

இந்த சம்பவம் ஒரு யதார்த்தமான அத்துமீறல் மட்டுமன்றி வாஷிங்டனால் முழுமையாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அமெரிக்க உதவி செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் இரு அமெரிக்க செனட்டர்களான ஜான் மெக்கெயின் மற்றும் லிண்ட்சே கிரகாம் ஆகியோர் அப்துல் ஃபத்தாஹ் சிசியை சந்தித்து முர்சி ஆதரவாளர்களை எப்படி கலைக்கவேண்டுமென்று திட்டமிட்டனர். இதையடுத்து, சிசி முஸ்லிம் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து முர்சிக்கு எதிராக இராணுவத்துடன் செயல்படவேண்டுமென்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால், சர்வதேச அழுத்தம் இருந்தும் முஸ்லிம் எதிர்க்கட்சியினர் அதை ஏற்கவில்லை.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களின் வஞ்சனை, மோசடி மற்றும் கபடத்தை திரும்பவும் காண்பித்துவிட்டனர். அது போதாதென்று சிசி ஆட்சியை ஊக்குவிக்கும் வண்ணம் 1.3 பில்லியன் டாலரை அமெரிக்காவும், 5 பில்லியன் டாலரை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவுதி அரேபியாவும் அளித்துள்ளது. இதிலிருந்து அமெரிக்கா எகிப்தை எந்த அளவிற்கு முக்கியமான பிராந்தியமாக கருதிகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.அமெரிக்கா தன்னுடைய இராணுவ தளவாடங்களை, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல எகிப்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ஹெரிடேஜ் நிறுவன ஆய்வாளர் ஜேம்ஸ் பிலிப்ஸ் கூறுகையில், “மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பிரவேசிக்க எகிப்து ஒரு முக்கிய மைல் கல் ஆகும் “. சென்ற ஆண்டு மட்டும் – 2000 க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானங்கள் எகிப்து வழியாக சென்றுள்ளது, 35 க்கும் மேற்பட்ட அமெரிக்க கடல்படை கப்பல்கள் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றுள்ளது. மேலும் சூயெஸ் காழ்வாய் வழியாக சென்ற அமெரிக்க கப்பற்படையின் கப்பல்கள், நிற்காமல் கடந்து சென்றுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்கு முக்கிய நுழைவாயிலான ரபாஹ் எல்லையை இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மூடி வைத்துள்ளது.

பான்-ஆப்ரிக்கன் பத்திரிக்கையாளர் பயோமி அஜிகிவே கூறுகையில், 03 – 7- 2013 -ல் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சாக் ஹகெலுக்கும் எகிப்து இராணுவத்திற்குமிடையே தொடர்ந்து விரிவான பேச்சுவார்தைகள் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ தேவைகளுக்கு எகிப்து முக்கியமாக இருப்பதால் இதை இராணுவ புரட்சி என்று கூட அமெரிக்க கூறவில்லை என்கிறார்.

முஸ்லிம் சமுகத்தின் பொறுப்புகளும் ஒற்றுமைக்கான அவசியமும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உங்களில் யாரேனும் காலையில் எழும் போது, முஸ்லிம்களின் விவகாரங்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பாரானால், அவர் நம்மை சார்ந்தவரல்லர் (முஸ்லிம்). இந்த ஹதீஸின் மூலம் முஸ்லிம்களின் விவகாரங்களை நாம் அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் நலனுக்கும் எவ்வித தீங்கும் நேராமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது நம்மீது கடமையாக உள்ளது.அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்த்திய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்களின் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரிஆ வராமல் இருக்க அந்நாடுகள் செய்யும் சூழ்ச்சிகள்தான் எகிப்து மற்றும் மற்ற அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் என்பதை நாம் உணரவேண்டும். மேலும் இதற்காண ஒரே தீர்வான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் நமக்கு விட்டுசென்ற முஸ்லிம்களின் கேடயமான கிலாஃபத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையை ஒங்க செய்யவேண்டும்.

நம்முடைய பொறுப்புகள்

1. அல் சிசி, அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய அரசியல் சூழ்ச்சிகளுக்கு துணை புரிந்து துரோகம் புரிவதை அம்பலப்படுத்த வேண்டும்

2. மனித உயிர்களுக்கு மதிப்பின்றி செயல்பட்ட சிசி ஆட்சியை தட்டிக்கேட்கவேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவேண்டும்

3. எகிப்து மற்றும் ஏனைய அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து முஸ்லிம்களுடன் கலந்துரையாட வேண்டும் . நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் நம்முடைய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளை சீர் செய்யவேண்டும் என்று விளக்கவேண்டும்

4. எகிப்தில் உள்ள தைரியமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாமும் துஆ செய்து மற்றவர்களையும் துஆ செய்ய கூற வேண்டும் .

அன்றியும், நம்பிக்கை கொண்டவர்களை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்; நயவஞ்சகர்களையும், அவன் நிச்சயமாக நன்கறிவான். [அல் குர்ஆன் 29:11]

எகிப்து தூதரகத்திற்கு வைக்க வேண்டிய கோரிக்கைகள்

1. முகம்மது முர்சி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

2. இராணுவ ஆட்சியை புறக்கணித்து அமெரிக்க சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

3. கட்டுப்பாடற்ற ஜனநாயக ஆட்சிமுறையை புறக்கணித்து, இஸ்லாமிய அடிப்படையிலான கிலாஃபத்தை நிலைநாட்ட வேண்டும்.

Aug 26, 2013

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா?

இன்று எகிப்தில் ஆயிரக்கணக்காண உயிர்கள் பலியிடப்படும் துர்பாக்கிய நிலைக்கு எகிப்தினது அரசியல் வழிகாட்டல் வித்திட்டுள்ளது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கை மேலோங்கிய நிலையில் இவர்களது வழிகாட்டலின் கீழ் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாத்வீக வழிப் போராட்டம் எனும் தோறணையில் பலியிடப்படும் பரிதாபகரமான சூழலிற்கு இன்று இஹ்வானுல் முஸ்லிமின் அமைப்பு வழிகாட்டுகிறது.

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா? சீராவில் அத்தகைய முன்மாதிரி உள்ளதா?

அல்சிசி எனும் கொடுங்கோலன் இஸ்வான்களை ஆறுமாத காலத்துக்குள் கருவறுத்துவிடுவேன் எனும் சூளுரைக்கும் இத்தருணத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிசியின் பின்னணியில் தொழிற்படும்போது சாத்வீகவழியில் மீள இஸ்லாம் மலருமா?

ஏற்கனவே அமெரிக்காவும் அதன் அடிவருடிகளான சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகளும் இஸ்ரேலும் சேர்ந்து இஸ்லாம் ஜனநாயகம் எனும் ஆட்சிமுறைக் கருவியினூடாக அமுல்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான சதித்திட்டத்தை தீட்டி ஆட்சியை கவிழ்த்திருக்கும் போது மீள முர்சியை பதவியில் அமர்த்துவதனால் இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்த விட்டுவிடுவார்களா?

அல்ஜீரியாவில் இதேபோன்றதொரு பாடத்தை படித்துவிட்டு மீள ஜனநாயகம் எனும் கருவியினூடாகவே இஸ்லாத்தை அமுல்படுத்துவோம் என்பதில் எந்தளவு சாத்தியம் உள்ளது என்பது பற்றி உணரமாட்டார்களா எமது இஹ்வானிய சகோதரர்கள்?

இவர்கள் மாற்றீட்டு அரசியல் பற்றி சிந்திக்க மாட்டார்களா? இராணுவ நுஸ்றா இல்லாத நிலையில் இஸ்லாத்தை பகுதியாகவும் தேசத்தின் எல்லைக்குள் அமுல்படுத்தவும் எதிரிகளிடம் இருந்து அரசை பாதுகாக்கவும் இராணுவ நுஸ்றா வேண்டும் என்பதனை உணரமாட்டார்களா?

அல்லாஹ் இவர்களுக்கு இந்த உண்மையை புரியவைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்! நபிவழியில் கிலாபா நிறுவிட, பாடுபட பிரார்த்திப்போம்!

இஸ்லாமிய எழுச்சியில் எகிப்தினது வகிபங்கும் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் கற்கவேண்டிய படிப்பினைகளும்....?

எகிப்து முஸ்லிம் நாடுகளில் ஒரு பலம்வாய்ந்த கேந்திர முக்கியத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இதன் மற்றுமொரு முக்கியத்துவம் தான் அது மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ்கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளமை. மாத்திரமன்றி இஸ்ரேலுக்கான முழு விநியோகமும் எகிப்தினது சுரங்கப்பாதையினூடாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாட்டைச் சூழவுள்ள நாடுகளும் பல்வேறு வளங்ளைக் கொண்டிருப்பதுடன் இஸ்லாமிய எழுச்சியில் மறுமலர்ச்சியில் கனிசமான பங்களிப்பை வழங்கத் தேவையான வசதிகளை கொண்ட நாடுகளாகும்.

எகிப்து வீரவரலாற்றை கொண்ட ஒரு நாடாகும். ஐன்ஜாலூத்தில் வைத்து மொங்கோலியர்களை கறுவருத்து இஸ்லாத்திற்கு பலம் சேர்த்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இன்று மிக்பெரிய இராணுவ பலத்தை கொண்ட முஸ்லிம் நாடுகளில் எகிப்து முக்கிய இடத்தை வகிக்கிறது.

இஸ்லாமிய எழுச்சியில் அதன் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்த மிகவும் பழமைவாய்ந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தை கொண்ட நாடு. இங்கிருந்து இஸ்லாமிய எழுச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஹசன் அல்பன்னா மற்றும் செயித் குத்ப் போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்களை வழங்கி இஸ்லாம் அரசியல் மற்றும் ஆத்மீக செயற்பாடுகளில் சமபங்கை வழங்கவேண்டும் எனும் சிந்தனையை விதைத்து இஸ்லாம் இன்று மீள் எழுச்சி பெறுவதில் பங்களிப்பை வளங்கியுள்ளது.

ஆனால் உதுமானிய கிலாபா வீழ்ச்சியின் பின்னர் பல்வேறு நாடுகளினது காலனித்துவத்திற்கு உட்பட்டதாலும் அதன் ஆட்சியாளர்கள் சர்வாதிகளாகவும் குப்ருடைய சிந்தனையை அடிப்படையை கொண்டு ஆட்சி செய்ததன் விளைவாகவும் இன்று மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட மக்களும் கொப்டிக் கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மீள அரசியல் வடிவில் உருவெடுத்து வாழ்வின் விவகாரங்களை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒழுங்கு படுத்துவதில் பாரிய தடையாக உள்ளனர்.

இவர்கள் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதுடன் இவர்களை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மேற்கினதும் அமெரிக்காவினதும் அடிவருடிகளாக அவர்களது அரசியல் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டதன் விளைவாக இன்று எகிப்தில் கலாநிதி முர்சியினது சரீஆ அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டுவிட்டால் தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் என்பதற்காக பாரிய சதிப்புரட்சி செயடதார்கள். இதற்கு சவூதி, கட்டார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் துணைபுரிந்து இன்று குப்பாரகளது நலன்கள் மேலோங்கவும் முஸ்லிம்களது உயிர்கள் பறிக்கப்படவும் வழிவகுத்துள்ளார்கள்.

அத்துடன் இன்று எகிப்தை பொறுப்பேற்றுள்ள சிசி 6 மாத காலத்தில் 3 மில்லியன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்களை கறுவறுத்துவிடுவேன் எனவும் சூழுரைக்கும் அபாயகரமான நிலையில் எகிப்துள்ளது. இவன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஹீரோவாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளான்.

இதற்கு சவூதி குவைத் கட்டார் போன்ற நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கும் துர்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உலகு உள்ளது. குப்பார்களுடன் கூட்டுசேர்ரும் முஸலிம்களைப் பார்த்து அல்குர்ஆன் மிகவும் காரசாரமாக கண்டிக்கிறது. அவர்களை குப்பார்களது தரத்தில் வைத்து நோக்கிறது என்ற அடிப்படையையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆபத்துக்களை சுமந்த எகிப்திய மக்களுக்கு பாரிய தஃவாப்பணியுள்ளது. இவர்களை வழிநடாத்தும் இஸ்லாமிய தலைமைத்துவங்கள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவும் போது கவனத்திற்கொண்ட “இராணுவ நுஸ்றாபற்றி” சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நிறுவியதன் பின்னர் “குப்பார்களுடன் எவ்வாறான உறவை நபி (ஸல்) மேற்கொண்டு இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்தினார்கள்” என்பது பற்றி சிந்தித்து அதனை முழுமையாக அமுல்படுத்தும் “கிலாபா பற்றிய கோசத்தை” முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

https://www.facebook.com/mohideen.lebbe

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ?


தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .

இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாதேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன் எனும் நாசகார கங்காணியும் அங்கு வரலாற்று நியாயங்களோடு குடியமர்த்தப் பட்டான் .
இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல்
தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .

மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத் சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம்.

Aug 24, 2013

முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

எகிப்தில் இஸ்லாம் நபிவழியல் மீள் எழுச்சி பெறுவதற்கான அடிப்படையான சிந்தனைகள்..! முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

இன்று எகிப்தில் இஸ்லாம் மீள் எழுச்சிபெற்று அமுலாக்கப்பட நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மதீனாவில் ஆட்சியை நிறுவினார்களோ அதுவே உங்கள் வழிமுறையாக இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதில் அமைய வேண்டும்.

இதற்கு எகிப்தியமக்களதும் முழு முஸ்லிம் உம்மத்தினதும் பணி என்ன என்பது பற்றி அவசியம் சிந்தித்து செயற்படவேண்டும்.

இதுகுறித்து பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

1.சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட உழைக்கவேண்டும்.

2.அமெரிக்காவின் பின்னணியில் இருந்து இராணுவத்தினால் வரையப்பட்ட அனைத்து திட்டங்களையும் வீசியெறிய பாடுபடவேண்டும்.

3.அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட இரத்தம் சிந்தக் காரணமான இராணுவ ஆட்சியில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளை நோக்கியும் நகர கூடாது. மாற்றீடாக இஸ்லாமிய அடிப்படையில் ஆளப்படத் தேவையான கிலாபா அரசு வேண்டும் என்றும் மேற்கினது எந்த ஆட்சித் தலையீடும் தேவையில்லை என்றும் மக்கள் கோரவேண்டும்.

4.ஜனநாயக அரசியல் தந்திரோபாய விளையாட்டில் இருந்து முற்று முழுக்க விடுபட்டு, கிலாபாவை மாற்றீடாக கோரி மக்கள் பாடம் பெறவேண்டும். அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் இருந்து இந்த ஜனநாயக அரசில் விளையாட்டில் மேற்கினது கை ஒங்கி ஏற்பட்ட அழிவுகளையும் இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களது இக்கட்டான நிலையையும் கருத்திற்கொண்டு பாடம் படிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியினை கருத்தில் கொள்ள வேண்டும்.
' ஒரு விசுவாசி ஒரே புற்றினுள் இருமுறை தீண்டப்படமாட்டான்'

5.மதச்சார்பற்ற ஜனநாயக வழிமுறையிலான அனைத்து கோஷங்களையும் நிராகரிப்பதுடன் மேற்கினாலும் அமெரிக்காவினாலும் முன்வைக்கப்படும் குறுகிய கால நலன்களுக்கு மசிந்து விடக்கூடாது.

6.கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

7.எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8.இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

9.கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

10.அல்லாஹ்வினது உதவியும் வெற்றியும் வந்து கிலாபா நிறுவப்படும்வரை பொறுமையுடன் தொடர்ந்து தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துன்பங்களையும் அவனது தீன் நிலைநாட்டப்படுவதற்காக சகித்துக்கொள்ள வேண்டும்.

Aug 23, 2013

யார் இந்த சிசி?


இது ஒரு 'தாகூதிய' செருப்பு பற்றிய அறிமுகம் .

இப்னு சலூல் தொடங்கி இப்னு சபாவை ஊடறுத்து முஸ்தபா கமால் வரை இந்த முஸ்லீம் உம்மா துரோகத்தின் வடிவங்களை நிறையவே கண்டு வந்துள்ளது .குப்ரிய 'தாகூத்' களோடு கூட்டுச் சேர்ந்து அந்த எதிரி காலில் செருப்பாய் மாறி' பாசிசம்' புரியும் சிரியாவின்' அசாத்' எகிப்தின் 'சிசி' என இந்த துரோக வரலாறு இரத்த தாகத்தோடு முஸ்லீம் உம்மத்தை துரத்துகின்றது .அந்த வகையில் எகிப்தில் முஸ்லீம் இரத்தம் குடிக்கும் ஒரு காட்டேரியை பற்றிய ஒரு பதிவை கீழே தருகிறேன் .

யார் இந்த சிசி? - Abdel Fattah Saeed Hussein Khalil el-Sisi. எகிப்தின் இராணுவ ஏதேச்சாதிகாரி. ரபா படுகொலைகளை புரிந்து வரலாற்றில் தனது பெயரையும் ஏரியல் ஷரோன், பொல்பொட்டின் வரிசையில் பதிந்தவன். 12 ஓகஸ்ட் 2012 முதல் எகிப்தின் இராணுவ தளபதியாகவும், ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியாகவும், எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் ஒரே நேரத்தில் மூன்று அதிகாரமிக்க பதவியை வகித்தவன்.

General Command and Staff Course-னை ஐக்கிய இராச்சியத்திலும், War Course மற்றும் Basic Infantry Course-னை அமெரிக்க குடியரசிலும் கற்று தேறியவன். சவுதி அரேபிய இராணுவ அகடமியிலும் கூட்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவன். Master's Degree in Military Sciences இலும் Fellowship of the High War College இலும் தனது உயர் கற்கை நெறிகளை எகிப்தில் முடித்தவன். மொத்தத்தில் ஒரு மேற்கின் இராணுவ ஜெனரலிற்கு இருக்கும் அனைத்து அறிவுகளும், நுட்பங்களும், பண்புகளும் இவனிற்கு உண்டு. Defense diplomat ஆக சவுதி அரேபிய குடியரசில் பணியாற்றிய காலமுதல் சவுதி யின் ரோயல் இராணுவ தளபதிகளிற்கும் இவனிற்கும் நல்ல நெருக்கம். அது போலவே அமெரிக்க கற்கை நெறிகளின் போது அதே கற்கை நெறியை பூர்த்தி செய்ய வந்திருந்த யூத இஸ்ரேலிய ஜெனரல்களுடனும் மிக நெருக்கமான தோழமை இவனிற்கு உண்டு .

இவனது தாய் பிறப்பில் யூத பெண்மனி. இவனது தாய் மாமன் இஸ்ரேலிய பாராளுமன்ற அங்கத்தவர். முஹம்மத் ஹுஸைன் தன்தாவியை பதவி விலகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ள இஹ்வானிய சாணாக்கியம் எல்-சிசியை கைகளை விரித்து செயற்பட அனுமதித்தது. இப்போது இரண்டாம் நாஸராக அவர்கள் சிசியை பற்றி கட்டுரை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு தேசத்தில் ஒன்று பலத்த மக்கள் அதரவை கொண்ட தலைவன் இருப்பான். இல்லையென்றால் பலத்த இராணுவ மற்றும் முப்படை ஆதரவை கொண்ட தலைவன் இருப்பான். இதில் எது ஒன்றை கொண்டும் நிலையான அதிகாரத்தை செலுத்த முடியாது. இந்த இரண்டு சக்திகளும் இரண்டு கரங்களாக தொழிற்பட முனையுமானால் அவன் சர்வஅதிகாரம் மிக்க தலைவனாக உருவாவான். அடோல் ஹிட்லர் இவ்வாறே உருவானவன். பிடல் கஸ்ரோவும் இராணுவத்தையும் மக்களையும் தம் இரு கரங்களாக கொண்டவர். சாதம் ஹுஸைனும் மக்கள் இராணுவம் இரண்டையும் லாவகமான கையாளும் வித்தை தெரிந்தவர். இப்படி சில தேசங்களில் இரண்டு பலமிக்க சக்திகளையும் தம் வசம் கொண்டுள்ளவர்கள் தனித்துவமிக்க தலைவர்களாக உருவாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் பர்வேஸ் முஷாரப்பிற்கு இராணுவ பலம் இருந்த போதும் மக்கள் பலம் இருக்கவில்லை. அதனால் அவர் மண் கவ்வினார். மொஹமட் முர்ஸியிடம் மக்கள் பலம் இருந்த அளவிற்கு இராணுவ பலம் இருக்கவில்லை. அதனை கையாளும் வியூகங்களும் தெரியவில்லை. இதனை ஜெனரல் சிசி நன்குணர்ந்துள்ளான். அதனாலேயே அவன் இராணுவத்தில் தன் நிலையை வலுப்படுத்திய பின் மிலிட்டரி கூவை ஆரம்பித்தான். அப்போதும் கூட அவனிற்கு மக்கள் பலம் பற்றிய சந்தேகம் இருந்தது.

மதச்சார்பற்றவர்கள், மேற்கத்தைய மோகமிக்க சடவாதிகள், இஸ்லாமியவாத எதிர்ப்பாளர்கள், கொப்ஸ்டிக் கிறிஸ்தவர்கள் என பல தரத்தவரையும் ஒன்று திரட்டி சவுதி அரேபியா வழங்கிய பணத்தை தண்ணீரை இறைந்து, ஒரு பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணையத்தான். இந்த இஹ்வானிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் இஸ்ரேலிய ஸியோனிஸ்ட்களால் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இரண்டும் தன் வசம் வந்த நிலையிலேயே அவன் ரபாவின் படுகொலைகளை மேற்கொண்டான். அவனது கொலை வெறிச்செயலை இரு புனித நகரங்களின் காவலர் என தன்னை புகழ்ந்து கொள்ளும் சவுதி அரேபிய தேசத்து அரசரே ஆதரிக்கும் அளவிற்கு அவனது அரசியல் செயற்பாடுகள் அகன்றுள்ளன.

தன்னை ஒரு சிறந்த மனிதாபிமானமிக்க, தராள பொருளாதார கொள்கைவாதியாகவும் இவன் காட்டிக்கொள்ள தவறிவில்லை. தன்னை ஒரு லிபரல் தலைவனாக இவன் எப்போதும் வெளிக்காட்டி வந்துள்ளான். இவன் பேஸ்-புக்கில் ( https://www.facebook.com/Egyptian.Defense.Minister ) இதற்காக மிக சிரத்தையுடன் பல பதிவுகளை வெளியிட்டு வெற்றிகரமாக மக்களை தன் கருத்துக்கள் சென்றடையும் வண்ணம் செயற்பட்டுள்ளான். இன்று இன்னொரு நாஸர்பாதி, கமால் பாஷா பாதி கலந்து செய்த கலவையாக ஆளவந்தான் சிசி உருவாகியுள்ளான்.

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_23.html?spref=fb

Aug 15, 2013

மிகவும் கவலை தரும் நிலையில் இன்று எகிப்திய மக்களது நிலைப்பாடு உள்ளது.


மிகவும் கவலை தரும் நிலையில் இன்று எகிப்திய மக்களது நிலைப்பாடு உள்ளது.

அல்லாஹ் எகிப்திய மக்களுக்கு நிதானத்தையும் இஸ்லாமிய ஆட்சி பற்றிய தெளிவையும் கொடுத்து ஜனநாயகத்தில் வைத்துள்ள நம்பிக்கையை தூக்கியெறிந்து நபி வழியிலான கிலாபா ஆட்சி பற்றிய தெளிவை வழங்க பிரார்த்திப்போம்! அதுவே இஸ்லாத்தை நிரந்தரமாக பாதுகாக்கும். மேற்கினது அனைத்து சதிவலையில் இருந்தும் உம்மத்தைப் பாதுகாக்கும்.

சிரியாவில் நடைபெறும் அசாதுக்கு எதிரான போராட்டத்தில் இவர்கள் பாடம் படிக்கவேண்டும். மேற்கினது உதவியை தூக்கியெறிந்து கிலாபா பற்றிய கோஷத்தில் இந்த போராட்டத்தை வழிநடத்த வேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாம் ஆளப்படுவதற்கு மேற்கு எந்த வகையிலும் அனுமதிக்காது. எமது நபி வழியே நிரந்தர வெற்றியை முஸ்லிம் உம்மத்திற்கும் குறிப்பாக எகிப்துக்கும் வழங்கும் என்பதனை உணர்வோம்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிகழ்வு


இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான நிகழ்வில் முஸ்லிம் உம்மத் பல படிப்பினைகளைப் பெறவேண்டியுள்ளது.

இஸ்லாத்தை ஆளுகை நிலைக்கு கொண்டுவருவதில் எதிரிகளது சதிமுயற்சிகளும் மேற்கினது கைபொம்மைகளான முஸ்லிம் ஆட்சியாளர்களும் செயற்பட்டுவருகிறார்கள். ஏனெனில் இஸ்லாத்தினது எழுச்சியும் வருகையும் அவர்களது நலன்களை பெருமளவு பாதிக்கும். அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்பதனாலாகும்.

இஸ்லாத்தை ஆளுகைக்கு கொண்டுவருவதில் முஸ்லிம் இராணுவத்தினது நுஸ்றா இன்றியமையாயது. ஏனெனில் அவர்கள்தான் இஸ்லாமிய அரசின் பாதுகாவலர்கள். அவர்கள் மூலமாகவே இஸ்லாத்தின் எதிரிகளை இராணுவ ரீதியில் எதிர்கொள் முடியும்.

ஏனெனில் இன்று முஸ்லிம்களிடம் சுமார் 4.7 மில்லியன் இராணுவ படைவீரர்கள் இருக்கிறார்கள். இவர்களது தொகை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் உள்ள மொத்த இராணுவத்தினது தொகையிலும் அதிகமாகும்.

ஆனால் எமது முஸ்லிம் இராணுவம் தேசத்தின் எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட நிலையில் முஸ்லிம்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் எதிராக இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களாலும், மேற்கினாலும், ஏகாதிபத்திய அமெரிக்காவினாலும் பயன்படுத்தப்படும் துர்பாக்கிய நிலையில் நாம் உள்ளதால் இன்று முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகள் துச்சமாக கருதப்பட்டு சூரையாடப்படும் துர்பாக்கிய நிலையில் நாம் உள்ளோம்.

இந்நிலையில் இருந்து விடுபட முஸ்லிம் இராணுவத்துக்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்ட தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் மீட்சிக்கான இஸ்லாமிய அரசாகிய கிலாபா அரசு நிறுவப்பட எமது தஃவாக்கள் அமையவேண்டும். இது காலத்தின் தேவையாகும்.

முஸ்லிம்கள் இன்று பரந்தளவு சிந்திக்கும் உம்மத்தாக மாறவேண்டும். இதற்கு மேற்கினது காலனித்து கற்பனைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் உம்மத் எனும் சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு உடலைப்போன்று மாறவேண்டும். அப்போதுதான் எதிரிகளது சதிவலையில் இருந்து நாம் விடுபடவும் எதிரிகள் எமது பலம்பற்றிய அச்சம் கொள்ளவும் வழிவகுக்கும். அந்த நிலைமைக்குத் தேவையான சிந்தனை மாற்றம் பற்றிய வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

மேற்கினது காலனித்துவத்தின் நலனுக்காக அறிமுகப்படுத்தி முஸ்லிம் உம்மத்தை பிரித்தாளும் சிந்தனையாகிய ஜனநாயக ஆட்சிமுறையில் உள்ள நம்பிக்கையை தூக்கி வீசிவிட்டு 1300 வருடத்திற்கு மேலாக முஸ்லிம் உம்மத் வழிநடாத்தப்பட்ட ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறையில் நம்பிக்கை வைத்து அதனை கோரியபடி இன்றுள்ள முஸ்லிம் நாட்டில் உள்ள புரட்சிகள் திசைதிருப்பப்பட்டு நபி வழியில் இராணுவ நுஸ்றாவுடன் கிலாபாவை நிறுவிட பாடுபடவேண்டும்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சிரிய மக்கள் புரட்சியை நாம் கொள்ளவேண்டும். அவர்களைப்போன்று தைரியமாக இஸ்லாம் மட்டும் வேண்டும், கிலாபாமுறையில் நாங்கள் ஆளப்படவேண்டும், மேற்கினது ஆட்சிமுறை வேண்டாம் என்ற கோசங்கள் வலுப்பெறவேண்டிய தருணத்தில் எகிப்து உள்ளது. இத்தகைய சிந்தனை மாற்றத்தை நோக்கி அங்குள்ள மக்கள் வழிநடாத்தப்பட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை நாம் உணர்ந்து இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் நலன் காக்கப்பட உரிய தஃவா பற்றிச் சிந்திப்போம், செயற்படுவோம்.