Showing posts with label Economic System. Show all posts
Showing posts with label Economic System. Show all posts

Jul 16, 2016

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.

முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கில் வறுமையை ஒழிப்பதற்கு....ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல்(GDP) தீர்வாக ஊட்டப்படுகிறது.

பிரித்தானியாவில் நடந்த ஆடம்பரமான திருமணம்.


இரு செல்ல பிராணியான நாய்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியில் அல்ல , 40 இலட்சத்துக்கும் (20,150 பவுண்ட்ஸ்) அதிகமான ரூபா செலவில் திருமணம் நடாத்தப்பட்டது. இதில் மலர் வலயம் மற்றும் அலங்காரம் போன்றவற்றிற்கு 8 இலட்சமும் ஆபரணங்களுக்காக இரண்டரை இலட்சமும் செலவிடப்பட்டது .

இதே பிரித்தானியாவில் தான் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதற்கு இல்லறம் இல்லாத நிலையிலும் இருபத்தைந்து இலட்சத்திற்கு அதிகமான சிறுவர்கள் பாதுகப்பற்ற வீட்டிலும் வசித்து வருகின்றனர்.

இது “மை கார் மை பெட்ரோல்” பொருளாதாரம்.யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் இன்று வறுமையை ஒழிப்பதற்காகவும் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் அடைவுமட்டமாகவும் நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரித்தல் தீர்வாக ஊட்டப்படுகிறது.

இத்தீர்வு எத்தகை உண்மையானது!

பிரித்தானியாவில் மாத்திரம் வறியோர் செல்வந்தர்களுக்கான வருமான இடைவெளி முப்பது வருடங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . ஆனால் அதேவேளை 2012 இல் உலகின் முதன் நூறு செல்வந்தர்களின் மொத்த சொத்தின் பெறுமதி 240 பில்லியனாக காணப்பட்டவை 2013 இல் 1.9 டிரில்லியனாக அதிகரித்தது.
தீர்வு என்ன? இதனால் தான் இஸ்லாத்தில் வருமான பங்கீடே முதன்மை பொருளாதார பிரச்சினையாக நோக்கப்படுகிறது. 


இதனை எவ்வாறு அடையலாம்? 
1.ஸகாத் 
2,வட்டியற்ற பொருளாதரம் 
3.வளங்கள் / சொத்துக்கள் உரிமை கொள்ளும் விதம். 

...........(தொடரும்)

From Mohamed Imran

Jul 3, 2016

உலக நிதி நெருக்கடிக்கு பிறகு கிரேக்கத்தை விட்டு வெளியேறிய அரை மில்லியன் மக்கள்

2008 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கிரேக்க வங்கி வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையில் தொடங்கிய , வெளியேறியோர் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 100 ஆயிரத்திற்கு (ஒரு லட்சம்) மேலானோராக அதிகரித்து, தொடர்ந்த ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டது.

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்பட வெளிநாடுகளில் நல்ல வாய்ப்புகளை பெற்று, பலரும் வெளியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

கிரேக்கத்தின் வேலையில்லா திண்டாட்டம் ஏறக்குறைய 25 சதவீதமாக இருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் இந்த சதவீதம் இன்னும் அதிமாகும்.

செய்தி BBC

எமது சரியான பார்வை:

தனி மனிதனின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல், சமதர்மத்தை நிலைநிறுத்துவதுபற்றியும், மொத்த தேசிய உற்பத்தியை பெருக்குவது பற்றியும் மட்டுமே குடியேற்றநாடுகள் வலியுறுத்துகின்றன. இதன் தொடர்பாக, மேலை நாடுகள், பொருளாதாரத்தைப்பற்றி புத்தகங்கள் பலவற்றை பிரசுரித்து, தொழில் முன்னேற்றம் கண்ட தங்களுடன் சரிநிலையை அடைய, இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கின்றன.

மொத்த தேசிய உற்பத்தியை பெருக்கி-அதன் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைக்கும் வழிமுறையும் சமதர்மக் கொள்கையும், சமூக நீதி திட்டமும், சமூகத்திற்கு எவ்வித பயனும்தராமல் உண்மை நிலையிலிருந்து விலகியே நிற்கின்றன. சமூக நீதி கொள்கையானது, முதலாளித்துவக்கொள்கைக்கு கைகொடுக்குமெயன்றி வேறொரு பயனும் அளிக்காது என்பதை சம கால வரலாறு கூறிநிற்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை மாற்ற முடியாத காரணத்தினாலும், அவை மட்டுமே மனிதசமூகம் உயர வழி கோலும் என்பதாலும், முஸ்லீம்கள் நிலையற்ற அல்லது பிற நாட்டைச்சார்ந்த பொருளாதாரத்திட்டத்தை பின்பற்றுவது உபயோகமற்றதாகும்.

இஸ்லாமியர்களின்பொருளாதார அமைப்பு திருக்குர்ஆன் கூறும் ஷரியத் சட்டப்படியும், சுன்னாஹ் எனப்படும்நபிகளாரின்(ஸல்) வழிகாட்டுதலின் படியும், சஹாபாக்களின் ஒருங்கிணைந்த தீர்வின்படியும்(இஜ்மா-அஸ்-ஸஹாபா), கியாஸ்(ஒப்புநோக்குதல்) படியும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்த அடிப்படையில் பின்வரும் நான்கு கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.

1. ஒரு தனி நபருக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தனிப்பட்ட தேவைகள் உண்டு எனஇஸ்லாம் கருதுகிறது.


2. ஒரு மனிதன் வாழ அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என இஸ்லாம்கருதுகிறது.


3. தொழில் சுதந்திரத்தையும், வேலையில் யாவரும் சமம் என்ற நிலையையும்,இறைவனின் வளங்களிலிருந்து பயனடைதலின் மூலம் பெற முடியும் என இஸ்லாம்கருதுகிறது.


4. உறவு முறைகளின் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே உள்ள தொடர்பையும்இஸ்லாம் இதற்காக நிர்வகிக்கிறது.


ஆகவே, மனிதன் உழைப்பதின் மூலமும், மனிதர்களிடையே உள்ள தொடர்பைஉறுதிப்படுத்துவதின் வாயிலாகவும், தனி நபரின் முக்கியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், அவனுடைய வாழக்கைத் தரத்தை உயர்த்தவும், அவனை முன்னேற்றமடையச்செய்யவும் இஸ்லாம் வழி சொல்கிறது.

எனவே உற்பத்தியைப் பெருக்குவதோ, சமதர்மக்கொள்கையோ, சமூக நீதி திட்டமோ-இவை அனைத்தும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையாகாது. முஸ்லிம்உம்மாவிடையே, அல்லாஹ்வின் வளங்களை சமமாக பங்கிடுதலின் மூலமாக, ஒவ்வொருமனிதனின் அடிப்படைத் தேவைகளையும், அதிகப்படியான தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும் என இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை கூறுகிறது.


ஆப்பிள் சந்தை versus பங்குச்சந்தை


வாங்கிய ஐந்து ஆப்பிள்கள் இன்னும் கடைக்கு வந்து சேரவில்லை இதற்குல் ஐந்து பற்று சீட்டுக்களை தயாரித்து விநியோகம் செய்கிறார் வியாபாரி. ஒவ்வொன்றும் 50 ரூபா அளவில் இதனை 5 பேர் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
1.இவ் ஐந்து பேருக்கும் சொல்லப்படுகிறது இரண்டு மாதங்களில் இவை வந்தடைந்தவுடன் 80 ரூபா பெறுமதியில் விற்கப்படும் என்று!

2.இதனை அறிந்து சிலர் 65 ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவிக்கவே ஐந்து பேரில் இருவர் உடனே விற்று விடுகின்றனர்.

3.தகவல் ஒன்று வெளிவருகிறது 2 மாதங்களில் ஆப்பிள் இற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஒரு ஆப்பிள் 120 ரூபா அளவில் விற்பனை செய்யப்படும் என்றும் உத்தேசிக்கப்படுகிரது. உடனே சிலர் 100 ரூபா கொடுத்து அனைத்து சிட்டுக்கலையும் வாங்கி கொண்டனர்.

4.இப்போது இன்னும் ஒரு தகவல் வெளிவருகின்றது ஆப்பிள் உண்ணுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகும் என்று ! இப்போது சிலர் 200ரூபா படி வாங்கி கொள்கின்றன்ர்.

இறுதியாக இப்போது ஆப்பிள் வந்தடைகிறது ஒரே ஒரு ஆப்பிள் மாத்திரமே உகந்ததாக உள்ளது மற்ற அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் உண்மை பெறுமதி தற்போது 35 ரூபாயே எனக்கொள்வோம்.

200 ரூபாய் படி ஐந்து சிட்டுக்களையும் வாங்கியவர்களின் நிலை என்ன?

இந்த ஆப்பிள் சந்தையை போன்றதுதான் தற்போது உத்தேச அடிப்படையில் இயங்கும் பல நிதிச்சந்தைகள், இதில் பங்குச்சந்தையும் மிக முக்கியமானது!

அண்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய செய்தி உலக பங்கு சந்தையில் ஒரே நாளில் ஏற்படுத்திய நட்டம் எவ்வளவு தெரியுமா? 12 00 000 000 000 டாலர்கள்.

இதற்கு முன்னரும் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு இப்படி உத்தேச அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட bubbles ஏ காரணம்!

உத்தேச வியாபாரம் தொடர்பான இஸ்லாமிய பார்வை பின்வருமாறு

1.இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
”நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ”இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)” என்று செய்யப்படும் வியாபாரமே இது!”

2. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.”
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இந்த முதலாளித்துவ ஒழுங்கில் பெரும்பாலான வியாபாரம் உத்தேச அடிப்படை யிலே காணப்படுகிறது இது பற்றிய தெளிவு நம்மிடயே குறைவாகவே உள்ளது.

சிறிய முதலீட்டாளர்கலின் பணத்தை பண முதலைகள் உறிஞ்சுவதற்கான தளமாகவே இது இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!

முதலாளித்துவத்தின் கோரமுகம்...? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்!


"ஒரு நாட்டை வெற்றி கொண்டு அடிமை படுத்த இரண்டு வழிகள் உண்டு ஒன்று வாளினைக்கொண்டு மற்றையது கடனைக்கொண்டு” – ஜான் ஆடம்ஸ்.

ஆனால் கடந்த அரசாங்கத்தை விட தமது அரசு பல நாடுகளில் அதிலும் IMF போன்ற நிதி நிறுவனங்களின் இருந்து கடனை பெற்று கொண்டதை பாரிய வெற்றியாக மார்பு தட்டி கொள்கிறது இந்த நல்லாட்சி. 

அபிவிருத்திக்கு கடன் தேவை தானே என்று நினைக்கலாம் ஆனல் நான் சொல்லப்போகின்ற விடயம் எவ்வாறு இந்த அபிவிருத்திக் கடன் இந்தோனேசியாவை கடனில் மூழ்கடித்தது என்பதே!

இந்த விடயம் 1960களில் இருந்து ஆரம்பமாகின்றது. எண்ணெய் , தங்கம் , திறமையான மனித வளம் , என்பன இருந்தும் 70 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டிருந்தனர் .வருமான இடைவெளி பாரிய அளவில் அதிகரித்தது அதாவது சாதரணமான ஊதியம் பார்க்கும் ஒருவர் அங்குள்ள செல்வந்தர் போல திருமணம் செய்ய வேண்டுமாயின் 400 வருடங்கள் ஊதியம் பார்க்க வேண்டும் “ரிசப்ஷன் கோல்” செலவை மாத்திரம் ஈடு செய்ய!

GAP,NIKE,ADIDAS போன்ற நிறுவனங்களின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களான பெரும்பாலான பெண்கள் அதிக உஷ்ணம் உள்ள அதாவது 42 செல்சியத்திலும் அதிக வெப்பமான தொழிற்சாலையில் சில நேரங்களில் 24 மணித்தியாலங்களிற்கு அதிகமாக வேலை செய்து பெரும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? அவர்கள் உற்பத்தி செய்யும் பாதணி எட்டு பவுண்ட்ஸ் எனின் அவர்களுக்கு கிடைப்பது வெறும் நான்கு சதமே! ஆனால் கம்பனியின் இலாபமோ 138 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியது.

இது இவ்வாறு இருக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா தங்களது வணிகத்திற்கு சிறந்த சந்தையாக இதனை கண்டது இதனால் இவர்கள் நலன் பேணும் ஊழல் மிக்க அரசை ஆட்சிக்கு அமர்த்தி IMF மற்றும் World Bank மூலம் வெளிநாட்டு உதவி என்ற பேரில் பல பில்லியன் அமரிக்க டாலர்களை கடனாக வழங்கி ஆட்சியாளனின் பையை நிறைத்தது.ஆனல் தங்களுக்கு எந்த நலனுமே கிடைக்காத இந்த பணத்திற்கு இன்றும் மக்கள் வரிச்சுமயை தாங்கி கொண்டுதான் இருகின்றனர் .ஜனநாயகம் பேசும் நாடுகள் இவர்களின் கடன் விலக்களிப்பை சிந்திப்பதே கிடையாது ஆனால் வங்கொரோத்து அடையும் வங்கிகளுக்கு பல டிரில்லியன் டாலர்களை உதவிக்கரமாக நீட்டுகிறது. இந்த ஜனநாயகத்தை வாங்க இந்தோனேசியாவிடம் வசதி இல்லை என்றே கூறவேண்டும்.

இந்த கடனை பெற்றுக்கொள்ள கட்டமைப்பு மாற்றம் என்ற பேரில் வறிய மக்களுக்கான சமூக செலவினை குறைத்தது. இது வறியோர்களை மேலும் வறியோராக்கியது எந்தளவுக்கு என்றால் மூன்று வேலை உணவை உண்ணும் சிலர் இரண்டு வேலை உணவைதான் பூர்த்திய செய்ய முடிந்தது ஆனால் இதனை தனது வணிகத்திற்கான வாய்ப்பாக குறைந்த ஊதியம் வழங்கி ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது.

இதுமட்டுமா ஒரே நாளில் நிதி சந்தையினை ஊழல் செய்து ஒரு டாலர் 2500 ரூபியா இருந்தததை ஒரு டாலர் 10000 ரூபியா என்றளவுக்கு நாணய மதிப்பிறக்கம் செய்ததது இது உலகமயமாக்கலின் திறந்த நிதிச் சந்தை என்ற அடிப்படையில் செய்யப்பட்டது. இது மேற்கு கம்பனிகளின் ஏழை பணியாலர்களின் ஊதியத்தை ஒரே நாளில் 25% ஆள் குறைத்தது . இதன் தாக்கம் இன்றும் இந்தோனேசியாவில் -மேற்கு சுமாத்திராவில் மாத்திரம் 32000 சிறுவர்கள் போதிய சத்து இன்மை குறைபாட்டினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு 1.3 மில்லியன் சிறுவர்கள் வறுமையின் காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை !

இவ்வாறு கடன் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட பல நாடுகள் இன்றும் நிமிர முடியாத நிலையிலேயே காணப்படுகிறது .


இலாபத்தை மாத்திரம் நலன் என்ற அடிப்படைடியில் கட்டப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கில் இது ஒன்றும் வியத்தகு விடயமல்ல தனது பை பல பில்லியன்களால் நிரம்ப வேண்டுமானால் இதற்காக பலர் பட்டணியில் கிடப்பது ஒன்றும் பெரிதல்ல என்ற இவர்களது கொள்கை எத்தகைய ஜாகிலியம்.

From Mohamed Imran

Nov 2, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் இறுதி பகுதி

 
மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP)

மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product-GNP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டினரால் உற்பத்தி செய்யப்பட்ட பணிகள் அல்லது பண்டங்களின் மொத்த இறுதி சந்தை மதிப்பாகும்.

 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP)

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP).


நாம் அடிக்கடி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் கேள்விப்படும் இந்த இரண்டு வருத்தைகளும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவிகாக தான் பயன்படுத்தபடுகிறது.


இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. (ஏப்ரல் 14,2015 dailythanthi)


வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."




உலகப்பேரரசு அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு.


இஸ்லாத்திற்கு எதிரான யுத்தம்:

அடுத்த நூற்றாண்டில் நடக்கப் போகும் உண்மையான யுத்தம் கம்யூனிஸ்டுகளுக்கும், முதலாளித்துவாதிகளுக்கும் இடையேயானதாக இருக்காது. கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயானதாகத்தான் இருக்கும்.

                           ஆர்னால்டு டோய்ன் பீ (Toyn Bee)
                          (Civilization on Trial and world and west)

மேற்கு உலகம், குறிப்பாக அதற்குத் தலைமை வகிக்கும் அமெரிக்கா உலகம் முழுவதையும் அடக்கியாள உறுதிபூண்டுள்ளது. இதுவரை வரலாறு காணாத மாபெரும் பேரரசாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறது. இதனால் தான் அமெரிக்க மற்ற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிக்கிறது. அதற்கு முதலாளித்துவ கொள்கையை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்த முதலாளித்துவ கொள்கைக்கு இன்று பெரும் எதிரகாக இருப்பது இஸ்லாம மட்டுமே. வளந்து வரும் இஸ்லாமும், இஸ்லாமிய தலைமைக்கான (கிலாஃபத்) கோஷம்களும் அவர்களின் பேரரசு பேரரசை களைத்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் அச்சபடு அவர்களின் செயல்பாடுகளில் தெரிக்கிறது. முதலாளித்துவ சித்தாந்தம் 2008ம் ஏற்பட்ட பொருளாதார சரிவின் முலம் அது இன்னும் தன்னால் தலை துக்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் எத்தனை  பொருளாதார அடியாள்களை கொண்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்துனாலும் சரியே. 
 
முதலாளித்துவ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்கள் அது அழிவை சந்தித்துவிட்டது என்பதை அல்லது அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள், அதை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முதலாளித்துவவாதிகள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமான நிவாரணத்தை மட்டுமே ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் நொருங்கிப் போனதற்கு காரணம் அது தவறான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதுதான், மேலோட்டமான சீரமைப்புகளால் அதை ஒருபோதும் காப்பாற்றமுடியாது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம் தவறானது.

தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அன்று கம்யூனிஸ அரசு வீழ்ந்தது போல தவறான பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இன்று முதலாளித்துவ அரசுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.


தீர்வு:

எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தத் துயரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அழிவுகளுக்கும் ஒரே மாற்றுத் தீர்வு இஸ்லாம் மட்டுமே ஏனெனில் பொருளாதாரத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் இஸ்லாம் மட்டுமே தடை செய்திருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டுமே சிறந்த ஒரே மாற்று வழியாக இருக்கிறது. இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த இஸ்லாமிய தலைமை(கிலாஃபத்) வேண்டும். இஸ்லாமிய தலைமையில் உள்ள பொருளாதாரக் கொள்கையில் வெளிநாட்டவர் தலையீடு இருக்காது. ஆகையால் ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இங்கு அவசியம் இருக்காது.

இஸ்லாம் மாத்திரமே விமோசணம்.
இன்ஷா அல்லாஹ்.


முற்றும்

நாசிக். S
DXB

Oct 30, 2015

நானும் ஒரு பொருளாதார அடியாள் பகுதி-1

“பொருளாதார அடியாட்கள் (Economic Hit Man) என்று அழைக்கப்படுவார் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபாடு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். இந்த கொள்ளையடிக்கும் பணிக்காக அவர்களுக்கு பெரும்பணம் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொருளாதார நிபுணர்கள். உலக வங்கி (World Bank), சர்வதேச வளர்ச்சிக்கான அமரிக்க ஐக்கிய நாட்டு நிறுவனம் (US Agency for international Development USAID), மற்றும் இவற்றைப் போன்ற பன்னாட்டு நிதி “உதவி” அமைப்புகளில் குவிந்திருக்கும் பணத்தை மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கும், இப்பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடும்பங்களின் சட்டைப் பைகளுக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் முறைகேடுகள், லஞ்சம், மிரட்டிப்பணம் பறிப்பது, பாலியல், கொலை முதலியன இவர்களுடைய கருவிகள் ஆகும். பேராரசு எவ்வளவு பழமையானதோ அதேயளவுக்கு இவர்களது தந்திரங்களும் பழமையானவைதான். ஆனால் உலகமயமாக்கல் முழுவிச்சில் நடைபெற்றுவரும் இன்றைய உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய, பயங்கரமான பரிணாமங்களை எட்டியுள்ளன.

நானும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவன்தான்.

- ஜான் பெர்கின்ஸ் - 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'

உங்களுக்கு உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத் துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - இந்தக் கட்டுரை தொடருந்து வாசிங்கள்.



"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள். ஒரு நாட்டியில் பொருளாதார அடியாட்கள் தோல்வியடைந்தால் சி.ஐ.ஏ ( C.I.A ) வால் இயக்கப்படும் இன்னொரு வகையான அடியாட்கள் “குள்ளநரி” களை கொண்டு அமெரிக்க செய்து முடிக்கும்.

ஈக்வடார், பனாமா, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளை அடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளைலும் அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். இது போன்ற வளைகுடா நாடுகளில் நடக்கும் போர்களும்,ஆட்சி மாற்றும்கலும் அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது.

நாசிக். S
DXB

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Oct 10, 2013

இஸ்லாமிய பொருளாதாரம் என்பது முழுமையான இஸ்லாமிய செயலாக்கஅமைப்பாகும்….!


இப்போதுள்ள இஸ்லாமிய வங்கியமைப்பு இஸ்லாமிய நிதியியல் ஆகியவற்றிற்கு மேலாக இஸ்லாமிய பொருளாதாரம் என்பது முழுமையான இஸ்லாமிய செயலாக்கஅமைப்பாகும்.

இஸ்லாமிய பொருளாதாரஅமைப்பை (Islamic economic system)முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஷரியாசட்டங்களின் அடிப்படையில் இயங்கும் இஸ்லாமியஅரசு இருக்கவேண்டும்.

ஆனால் இன்று முஸ்லிம் உலகத்திலள்ள அரசுகள் மேற்குலகின் கைப்பாவை அரசுகளாக தன்னிச்சையாக இயங்குகின்றன.

நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவும் பிரிட்டனும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிகோடியாக வாரியிறைக்க தணிந்துவிட்டன.

அவர்கள் எவ்வளவு டாலர்களை கொட்டிஅணை போட்டாலும் இந்தநெருகடியிலிருந்து மீளவேமுடியாது.
ஏனெனில் முறையற்ற அடித்தளத்தில் அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்தநேரத்தில் இஸ்லாம் மட்டுமே உண்மையான நடைமுறைக்கு ஏற்றதான ஒரு மாற்றுவழியாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு உணர்த்தவேண்டும்.

பொருளாதாரஅமைப்பை மட்டுமல்லாமல் இஸ்லாத்தை முழுமையான அமைப்பில் அதன் ஆட்சிமுறை அதன் குற்றவியல்சட்டம் போன்ற அனைத்து செயலாக்கஅமைப்புகளையும் அதன் சரியான சட்டவிதிமுறைகளையும் (system of Islam) மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்.

இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

இருப்பில் இல்லாத பொருட்களை விற்பனை செய்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

இன்றுள்ள வியாபார நடவடிக்கைகளில் தங்களிடம் இருப்பிலில்லாத பொருட்களை forward selling அல்லது short selling என்றமுறையில் விற்பனைசெய்வதை காண்கிறோம்.

வியாபாரம் செய்வதற்கு பொருட்கள், நாணயங்கள், வியாபாரத் தளவாடங்கள் ஆகியவை இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

ஹக்கீம் இப்னு ஹாஸம் (ரளி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதரே(ஸல்) என்னிடம் இல்லாத பொருட்களை விற்பனைசெய்யுமாறு ஒருமனிதர் என்னிடம் கூறுகிறார் என்று நான் கூறினேன். உம்மிடம் இல்லாதபொருட்களை நீர் விற்பனைசெய்வது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (நூல்: அஹமது)

தாராளவர்த்தக சந்தை மற்றும் பொருளாதார ஆதிக்கம் ஆகியவற்றை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

இஸ்லாமிய பொருளாதாரம் என்பது உலகவர்த்தக சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரமும் அல்ல.

அனைத்து வர்த்தக அமைப்புகளையும் அரசுடமையாக்கி அரசின் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கம்யூனிஸ பொருளாதாரமும் அல்ல.

அரசுசொத்து. பொதுசொத்து. தனியார்சொத்து ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றிற்குரிய தனித்தன்மையான விதிமுறைகளை இஸ்லாம் வரைந்திருக்கிறது.

எண்ணெய்வளங்கள். கனிமவளங்கள். நிலவாயு போன்ற பெரும் இயற்கைவளங்களை மேற்கத்திய முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இயற்கைவளங்கள் என்பது பொதுமக்களின் சொத்தாகும் அவற்றை தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏகபோகமாக உரிமையாக்கிக் கொள்வதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது.

இன்று முஸ்லிம் உலகத்திலுள்ள இயற்கைவளங்களை கொள்ளையிடுவதற்காக மேற்கத்தியநாடுகள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அபூதாவூதில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"பசுமைவளங்கள்(காடுகள்) நீர்வளங்கள்(கடல்.ஆறு போன்றவை) நெருப்பு(எரிவாயு போன்ற ஆற்றல்வளங்கள்) ஆகியமூன்றின் பலன்களை மக்கள் அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள்"

PLC இஸ்லாத்தின் அடிப்படையில்…!


PLC எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் (public limited companies) பங்குச்சந்தை இஸ்லாத்தின் அடிப்படையில் ஹராம் என்பதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன,

அவற்றில் பிரதான காரணம் முதலீடுசெய்பவர்கள் நிறுவனநடவடிக்கைகளிலும் லாபநஷ்டத்திலும் எந்தவித பொறுப்பும் ஏற்காதது.

அதாவது ஒருவேளை நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது என்றால் பங்குப்பத்திரங்கள் மூலமாக முதலீடு செய்துள்ளவர்களிடமிருந்துஎந்தவிதமான நஷ்டயீடோ அல்லது ஈட்டுத்தொகையோ கோரமுடியாது,

அந்தமுதலீட்டாளர் எவ்வளவு சொத்துக்களைப் பெற்றவராக இருந்தாலும் சரியே! இது ஒவ்வொரு அம்சத்திலும் ஷரியாவிற்கு முரண்பாடானதாகும்,

ஆனால் கடன் கொடுத்தவரைப் பொறுத்தவரை அவருக்கு முழுத்தொகையையும் பட்டுவாடா செய்யவேண்டும் என்பதையும் அதில் எந்தவிதமான தள்ளுபடியும் செய்யமுடியாது என்பதையும் ஷரியா கட்டாயம் ஆக்கியிருக்கிறது.

அபூஹரைரா(ரளி) அறிவித்ததாக புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியிருப்பதாவது.

"மற்றவர்களிடமிருந்து வாங்கும் கடன்தொகையை நிச்சயம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் கடன் வாங்குகிறவர்களுடைய கடனை அல்லாஹ்வே திருப்பிக்கொடுப்பான், ஆனால் மற்றவர்களிடமிருந்து கடன் பெறும்போது விரயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குகிறவர்களை அல்லாஹ் விரயம்செய்வான்."

பொருளீட்டல் பற்றிய இஸ்லாமிய பார்வை!


"அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை தடைசெய்திருக்கிறான்." (2:275)

வட்டி தடைசெய்யப்பட்டிருப்பதால் பணத்தை வங்கிகளில் சேமித்துவைத்து வட்டியைப் பெற்றுக்கொள்ளும் நிலை இருக்காது.

தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்திற்கு முஸ்லிம்களிடமிருந்து 2.5% ஸகாத் வசூலிக்கப்படுகிறது.

இதன்காரணமாக மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்துகொள்ளவும் தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்தை முதலீடுசெய்யவும் ஊக்கம் பெறுகிறார்கள்.

இது ஆரோக்கியமான பொருளாதாரசூழல் ஏற்படுவதற்கு இன்றியமையானதாக இருக்கிறது, ஏனெனில் செல்வம் ஒரேஇடத்தில் குவிந்துதிருப்பதால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுவிடாமல் சமுதாயத்தின் அனைத்துதரப்பு மக்களிடமும் அது சுற்றிக்கொண்டிருக்கும்.

மக்கள் தாராளமாக செலவுசெய்யும் போதும் பணத்தை தொழிலில் முதலீடுசெய்யும்போதும் வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கும் சூழல் தானாகவே ஏற்பட்டுவிடும்.

இந்தஇடத்தில் வட்டிஅடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளும் தற்கால நிலையை சற்றுகவனமாக ஆய்வுசெய்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் மக்கள் வட்டியின் தீயவிளைவுகளை இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பதை முஸ்லிம்கள் மேற்கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

“தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பது தர்மம்செய்வதில் உள்ளதாகும்,”


முதலாளித்துவ சமூகத்தில் கடன்கொடுப்பவர் லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறார், எந்தநஷ்டத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. இதுஅநீதமான தீயசெயலாகும்.

இஸ்லாத்தின் அடிப்படையில் லாபத்தில் பங்குகொள்பவர் நஷ்டத்திலும் பங்குகொள்ளவேண்டும், இதுதான் இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரக்கூட்டு (partnership) அல்லது தொரில்நிறுவன மாதிரி (company model) ஆகும்.

Oct 7, 2013

உலக பொருளாதார நெருக்கடிக்கு வயது ஏழு


உலகை உலுக்கிய பொருளாதார நெருக்கடி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆறாம் ஆண்டை பூர்த்தி செய்து இப்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த அதிகாரிகள் ஐரோப்பிய கண்டத்தில் “recession” என்று சொல்லக்கூடிய பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனவும்,அதை உண்மைப்படுத்துவது போன்ற புள்ளியியல் விபரங்களையும் அறிவித்தனர். சீனா அதன் பொருளாதாரம் 2013 ஜூலையுடன் முடிந்த நடப்பாண்டில் 7% வளர்ந்ததாக அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா அதன் பொருளாதாரம் 2013 ஆம் ஆண்டு 1% வளர்ச்சி பெற்றதாக பட்டியல் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பங்களிப்பு, உலக பொருளாதரத்தில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகும். இந்த நாடுகளின் GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross Domestic Product) வைத்தே கடந்த ஆறு ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.எனவே உண்மையாகவே உலக பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதா என்பதை இங்கு ஆராய்வோம்.

முதலாவதாக, அமெரிக்காவின் ஆட்சியாளர்கள், 16 ட்ரில்லியன் டாலர் அளவிலான தங்கள் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையில், “stimulus spending” என்று சொல்லக்கூடிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சில “ஊக்க திட்டங்களை” அறிமுகப்படுத்தினர். இதன் விளைவாக ஒரு நிலையற்ற வளர்ச்சி ஏற்பட்டது.ஏனெனில் இந்த “ஊக்க திட்டங்கள்” தற்காலிகமான நடவடிக்கைகளாகும்.அதைக் கொண்டு நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இயலாது. 2013 ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்றபோதிலும், சில அடிப்படை பொருளாதார விசயங்கள் அதற்கு மாற்றமான ஒன்றாக இருக்கிறது. 12 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்றி உள்ளனர். அமெரிக்காவின் வாகன உற்பத்தியின் சின்னமாகவும், மிகப்பெரிய பணக்கார நகரமாகவும் திகழ்ந்த டெட்ராய்ட் (Detroit) நகரம் ஜூலை 2013 ஆம் ஆண்டு திவாலாகியது. இதற்கு முன்னர் முப்பத்தியாறு சிறு நகரங்களும் திவாலாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன.

அமெரிக்கா கூறிக்கொண்ட இந்த வளர்ச்சிக்கான முக்கிய கரணம்,பொருளாதார வளர்ச்சியை அளவிடும் முறையில் அமெரிக்கா சில மாற்றங்கள் செய்ததே ஆகும். முதன்முறையாக இசை தயாரிப்பு, மருந்து காப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துக்களும் வளர்ச்சியைக் கணக்கிடும்போது சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் 560 பில்லியன் டாலர் அதிகரித்து 3.6% அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. உண்மை என்னவெனில் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்றும் அவல நிலையிலேயே உள்ளது. மக்கள் போதிய வருமானமின்றி தங்கள் செலவினங்களை வெகுவாக குறைத்துக்கொண்டது இதற்கு சான்றாகும். ஆதலால் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுவது செயற்கையானதும், மிகைப்படுத்தப்பட்டதுமாகும் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இரண்டாவதாக, ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்கள் ஐரோப்பிய கண்டத்தின் ஒட்டுமொத்த நிலையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. இவர்கள் வெளியிட்ட புள்ளி விவரம் ஆரம்பகட்ட மதிப்பீடாகும். அதில், பாதிப்பில் உள்ள அயர்லாந்து மற்றும் கிரேக்க நாடுகளின் புள்ளி விவரங்கள் சேர்க்கப்படவில்லை.ஆரம்பகட்ட மதிப்பீடுகளை புள்ளி விவரங்களாக வெளியிட்ட ஐரோப்பாவின் புள்ளி விவர நிறுவனம் எனப்படும் – யூரோஸ்டட் (Eurostat), தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் (National statistical offices) கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும். ஒவ்வொரு நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகங்கள், வெவ்வேறு விதமான முறைகளில் புள்ளி விவரங்களை சேகரிக்கின்றன. இந்த மதிப்பீடுகள், கூடுதல் விவரங்கள் கிடைக்கப்படும் போதெல்லாம் திருத்தம் செய்து வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.ஜெர்மனியின் புள்ளியல் அலுவலகம்(German statistical office ) ஒருமுறை வெளியிட்ட புள்ளிவிவரத்தை நான்கு ஆண்டுகள் வரை திருத்தம் செய்து வெளியிடும் வழமை கொண்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குறைபாடுகள் கொண்ட புள்ளியியல் மதிப்பீடுகளை வைத்து ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடிநிலை சரியாகிவிட்டதாக கூறுவது மிகையானதாகும்.

மூன்றாவதாக, சீன புள்ளி விவரங்கள் எப்போதும்போல் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்து விரிந்த நாடாகும். சீனா வெளியிட்ட புள்ளிவிவரங்கள் துல்லியமான ஒன்று என்பதாக எடுத்துக்கொண்டாலும், அத்தகைய விவரங்களை சீனா சேகரிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. சீனா ஒவ்வொரு ஆண்டும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product (GDP) விவரத்தை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடும். மூன்றே மூன்று வாரத்தில் சீன அரசால்,அதன் பொருளாதாரம் முந்திய ஆண்டு எவ்வாறு இருந்தது என்பதை கணக்கிட்டு கூறுவது இயலாத காரியமாகும். 2013 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சீனாவின் மக்கள் தொகையிலும் தொழிற்சாலை உற்பத்தியிலும் மிகப்பெரிய மாநிலமான குவாங்டோங்க் மாகாணத்தின் நிதி விவகார அலுவலகம்( Finance Affairs Office of Guangdong ) வெளியிட்ட சர்வே முடிவில், அதன் மின்பயன்பாடு 2013 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் வீழ்ச்சியடைந்து உள்ளதாக தெரிய வந்தது. இதே மாநிலம், முன்னர் சீன அரசால் அறிவித்ததைப்போல் 12.9% வளர்ச்சி பெற்று இருக்க முடியாது என்பதையே இந்த சர்வே முடிவு காட்டுகிறது. தேசிய அளவில் பார்க்கும் போது சீன நாட்டின் GDP இன் அளவு, அதன் மாநிலங்களின் GDP இன் அளவுகளின் கூட்டுத்தொகையைக்காட்டிலும் குறைவாக அறிவிக்கப்பட்டது விசித்திரமானதாகும்.

நான்காவதாக, GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி – Gross Domestic Product) – ன் அளவுகோலை வைத்து பொருளாதார நடவடிக்கைகள் அளவிடப்பட்டாலும், இந்த அளவீடு பொருளாதார நடவடிக்கையில் நம்பகமற்ற துல்லியமில்லாத அளவீடாகும். ஏனெனில் GDP , நிதித்துறை சார்ந்த பொருளாதார செயல்பாடுகளை மட்டுமே கணக்கில் கொள்ளும். சம்பளமின்றி செய்யப்படும் வேலைகள் மற்றும் உதவிகள்(charity) ஆகியவை கணக்கில் வராது. 0.1% பொருளாதார வீழ்ச்சிக்கும் 0.2% GDP வளர்ச்சிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றே கூறலாம். ஒரு வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் GDP – ல் உள்ள மாற்றங்களை வைத்து பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையோ அல்லது வீழ்ச்சியையோ உறுதிபட கூறமுடியாது. பொருளாதரத்தின் பல முக்கிய அங்கங்களை இந்த கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளாததால் GDP எனப்படும் இந்த அளவீடு, பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்வதற்கான நல்ல அளவீடு அல்ல என்பதே உண்மையாகும்.

இறுதியாக, ஆறாண்டுகள் ஆகியும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கான தகுந்த தீர்வு காணப்படவில்லை. பொருளாதார வீழ்ச்சியின் வேகம் குறைந்து வந்தாலும், பொருளாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. ஊக்க திட்ட செலவீட்டு முறை(stimulus spending) மூலம் அமெரிக்கா தன் பொருளாதாரத்தை அழிவிலிருந்து காத்துக்கொண்டதாக கூறிக்கொண்டாலும், இது பணப்புழக்கத்தை அதிகப்படுத்தச்செய்யும் தற்காலிகமான நடவடிக்கையாகவே அமையும், ஏனெனில் குறைந்து கொண்டேவரும் அதன் பணமூலமும் அதற்கு அதிக நாட்கள் உதவாது. பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய அரசுகள் சிக்கண நடவடிக்கைகள் மூலம் செலவினங்களை வெகுவாக குறைத்துக் கொண்டதால், அதன் சமூக நலத்திட்டங்களை நிறுத்தியது. இதனால் இந்த அரசுகளின் உதவியுடன் வாழ்ந்து வந்த மக்களின் நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்று விட்டது. புள்ளிவிவரங்களை எளிதாக தமக்கேற்றவாறு எளிதாக மாற்றியமைத்து கூறலாம். மேலும் GDP -யை வைத்து நிலைமை முன்னேறி வருவதாக பூசி மெழுகலாம். எனினும் வேலையின்மை, கடன் தேவைகள், செலவினங்கள் போன்றவைகளை வைத்து பார்த்தால், உலக பொருளாதாரம் இன்னும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது என்பதே உண்மையாகும்.

ஆக்கம் :-  அத்னான் கான்

Dec 1, 2011

புதிய(முதலாளித்துவ) இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" உம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"டும்,"golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"wine" னும்,"vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"standard charted,american express bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ,euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?

Sep 10, 2011

The Financial Crisis and Growth


FAISAL ARAB



Global headlines continue to churn out news of economic meltdown. With the US debt downgrade and the possibilities of defaults in the Eurozone by countries such as Greece and Spain it appears the economic crisis of 2008 is still with us. The issue of trying to increase economic growth continues to be the main strategy in ending this crisis. Is growth the correct measure for economic success?

What is Growth and how is it Measured?

Growth within a capitalist economy is calculated by measuring the amount that Gross Domestic Product (GDP) has increased over the period of a year with checks done every three months also known as every quarter. The following is a graph showing growth over the last three years as a percentage:



fig 1: Growth over the last 3 years within the UK (http://www.tradingeconomics.com/united-kingdom/gdp-growth)

Is Growth a Good Measure for a Successful Economy?

GDP is a measurement that does capture many positive aspects of the economy. So for example the creation of open source software such as the linux operating system, the creation of the java programming language, a friend that changes a tyre on a car for free, house cleaning done for free, governmental administrative tasks all create value within a society but are not part of GDP.

GDP looks at the value added regardless of the cost to society so for example a natural disaster can destroy towns as was seen with hurricane Katrina. The building work associated with it however was considered a positive addition to GDP. The riots that have happened within London have created much destruction and devastation; the building work associated with this will be considered an addition to GDP. Crime has an industry around it providing individuals with locks, alarms, increased police presence all adds to GDP. The negative effect of alcohol and cigarettes cause a huge burden on the health service and yet the sale of the alcohol and cigarettes and the work created within hospitals as a result of these products all add to GDP.

GDP does not measure wealth distribution accurately. It takes into consideration the total amount earned within society by individuals and companies. Occupations with the highest earnings in 2010 in the UK were 'Health professionals' (median pay of full-time employees of £1,067 a week); followed by 'Corporate managers' (£757); and 'Science and technology professionals' (£704). The lowest paid of all full-time employees were those in 'Sales occupations', at £287 a week according to government national statistics (Office Of National Statistics, 2010). This disparity in wages highlights that the standard of living of people varies significantly. Also the wealth creators within society are top companies within the FTSE 100 (Financial Times Stock Exchange). These include energy companies such as BHP Biliton (mining), Royal Dutch Shell (oil), investment bank HSBC and telecoms provider Vodafone. These top companies are but a few within the UK but add to GDP quite extensively distorting the GDP figure of earnings across all companies.

The Capitalist Economic Model

Interest based debt is a major part of a capitalist economy. In order to make money, money is required. So a property investor would borrow money from a bank in order to facilitate purchasing a house and renovating it in order to sell it and make a profit. As long as the value of the property is greater then the value of the loan the property developer would be in profit after paying off the loan and so the cycle continues. The buying and selling of property by taking loans would mean that the price of the property would always have to be rising in order for the property investor to be able to pay off their loan and make a profit. There would come a time however when the value of a property is too much and cannot be sold, a bubble is created. If too many properties cannot be sold then supply is greater then demand and the property would come down in price until the demand is greater then the supply. This is known as a property price crash, which is what was seen recently in the crisis of 2008. This type of bubble is associated with an economy based on interest based loans as short term profits are required in order to control interest based debt. Short- term profit causes issues with the environment also. The recent growth that has been highlighted in Brazil has been a major factor in the deforestation of the Amazon. Deforestation within Brazil can be attributed to land clearing for pastureland by commercial and speculative interests, misguided government policies, inappropriate World Bank projects, and commercial exploitation of forest resources. All this is linked to short term profits to facilitate interest-based loans and to make greedy men rich.

If we look at such type of thinking at a national level, it can cause widespread misery. A government needs money to run its institutions such as hospitals, schooling, benefits, housing, roads, and infrastructure and so on. In order to pay for all the expenditure, revenues need to be generated. One form of income is taxation. However taxation does not always equal government expenditure and so the government needs other forms of revenue. This second form of income is in most cases borrowing money i.e. debt. This loan is known as a government bond or GILT within the UK or T Bills within the USA and are auctioned by the government. So the government borrows this money in the form of bonds and uses it to pay off its expenditure. As long as its economy is growing more then the repayments of this loan then they can keep borrowing and paying back the loan with the proceeds from taxation. Without growth, these loans cannot be paid off meaning that the government goes into arrears. This is known as the fiscal deficit. If the economy of a government is not growing, then the deficit gets bigger until the government defaults and therefore becomes un-credit worthy. This is a problem because if a government defaults, getting loans becomes difficult as the government are seen as risky to lend to. This means that the government would have to pay a higher level of interest to create demand for their debt. A good example of this is the USA, which has a fiscal debt of 14.46 trillion dollars and a growth rate currently of 1.9%. This debt is growing ever more as it pays governments that hold its debt.



fig 2: Pie chart showing who America owes money to

The USA wants to decrease this deficit by 4 trillion dollar. With a growth that is near non-existent where will this money come from? The answer is taxation and also from an increase in interest rates to reduce inflation and reduction in public spending. But how can a government tax people who don't have money because they don't have a job? And how can they increase interest rates when this will stifle growth and potentially cause another recession?

Decreasing public expenditure is done by reducing the amount of money given to the various governmental departments such as a reduction to the NHS spending, a reduction in council expenditure and so on. A good example of this is a reduction within the UK of up to 50% on young people services. This reduction includes less money for drug education, which has been a major factor to the reduction of drug misuse. Without these type programs the youth will potentially go back to the drugs which will effect the society that they live in whether it be them stealing, mugging or prostituting to serve their drug addiction.

Growth will need to be kick started also so interest rates will need to stay low to encourage borrowing and therefore business growth and therefore economic growth. Low interest rates however leads to inflation and inflation adds insult to injury. So inflation included with no jobs and a country decreasing spending on public services leads to a life standard decrease.

All this happens because of the interest based loans required to pay off public expenditure. If the income of a country is not greater then interest based loan repayments then a country is in trouble. As time progresses expenditure increases meaning that the loans have to increase as well so growth will have to increase to facilitate this. This means that growth needs to be constant. But in a world where resources are finite growth is in fact unsustainable. This means that interest based debt economies are bound to fail and cause issues to the people that live in them. So is there an alternative to this?

Alternative Economy

Islam's economic system does not allow interest on loans and uses the gold and silver standard as an exchange method for services and products. The removal of interest from the economic system and taxation on savings encourages people to keep money in the economy and invested in businesses. Investment within business is done as a partnership where the partners share in profit and loss. The non interest based money lent within a business partnership is positive because

1. The need for short term profits is not required as there is not a big interest based loan to pay off leading to sustainable growth.

2. The economic bubbles that have been created as a result of short-term profits due to interest-based loans will be averted. So the Islamic economic system will remove the economic bubble effect.

3. The partners both have an interest in the business being successful so they will both try and make it work.

Taxation within the Islamic economic system is done on wealth rather than income. This means that individuals will have more disposable income. This disposable income can be spent on luxuries which itself will encourage growth within the luxuries industry.

Financial instruments such as credit debt obligations (CDO), futures, options and the stock exchange system are not permitted. This means that the Islamic economy will not be affected by the dangerous explosive effects these financial instruments.

This is just an aspect of the Islamic economic system and its beauty. This can only be implemented totally within an Islamic caliphate system. Only when this is created will the true might of the Islamic economic system be shown.

Sources From khilafah.com

May 20, 2011

A New Economy for the Muslim World



With the revolutions in the Muslim world in full swing and now spreading from North Africa to the Middle East Western nations are attempting to hijack the Ummah's demand for change and labelling the protests as demands for democracy, freedom and Western values. It should be remembered that those informing us of what the ummah demand are the very same countries that constructed the architecture the ummah is working to remove.

David Fromkin, Professor and expert on Economic History at the University of Chicago explained in his 2009 book ‘A peace to end of peace: the fall of the Ottoman empire and the creation of the modern middle east,' how the West constructed the Middle East: "Massive amounts of the wealth of the old Ottoman Empire were now claimed by the victors. But one must remember that the Islamic empire had tried for centuries to conquer Christian Europe and the power brokers deciding the fate of those defeated people were naturally determined that these countries should never be able to organize and threaten Western interests again. With centuries of mercantilist experience, Britain and France created small, unstable states whose rulers needed their support to stay in power. The development and trade of these states were controlled and they were meant never again to be a threat to the West. These external powers then made contracts with their puppets to buy Arab resources cheaply, making the feudal elite enormously wealthy while leaving most citizens in poverty."

Whilst we are all familiar with problems across the Muslim world, be they economic, social or legal, the Muslim world does not lack the building blocks for economic development and prosperity. British Prime Minister Henry Bannerman in 1906 confirmed that "There are people (the Muslims) who control spacious territories teeming with manifest and hidden resources. They dominate the intersections of world routes. Their lands were the cradles of human civilizations and religions. These people have one faith, one language, one history and the same aspirations. No natural barriers can isolate these people from one another ... if, per chance, this nation were to be unified into one state; it would then take the fate of the world into its hands and would separate Europe from the rest of the world.

Many from the Ummah have braved the brutal crackdown by their rulers and came onto the streets in the hope of a new dawn. The removal of the rulers is the first aspect of this struggle, the second aspect would be the construction of a new order that placed the ummah at the centre rather then a ruling family or foreign power. Central to this is establishing an economic system that changes the current status quo where the majority languish in poverty and the minority treat the regions wealth as their personal wealth. In order to achieve this we would need to ascertain our strengths and advantages, whilst those elements considered necessary but absent would need the development of policies so they can be overcome.

An example of this is China, after a number of failures to develop the nation, beginning in 1979 Chinese technocrats led by reformers created various economic zones to attract foreign technology to deal with the lack of advanced industry. The use of Foreign Direct Investment (FDI), although greatly aided economic activity and job creation, it also allowed for foreign technical and managerial knowledge into China. This is why to this day all foreign companies in China are forced to transfer technical knowledge to China for access to the Chinese domestic market. In this way China has been able to achieve phenomenal economic growth, develop its military and created jobs for millions of its citizens.

Similarly Japan by the turn of the 20th century had managed to develop its industries, however the rapid growth of the economy had made Japan painfully aware of its limited natural resources. Japan overcome such disadvantages through a programme of aggressive territorial expansion through conquering the Korean peninsula and surging deep into China in order to exploit labour and resources. In a similar manner the British Empire conquered foreign territories for export markets and utilised slave labour to overcome small workforce.

These examples show that all nations need some very basic ingredients to emerge as powerful nations and ones that can very quickly establish prosperous standards of living for its people with secure borders. When we look at the Muslim world we find whilst it is blessed with the worlds energy sources - oil and natural gas, this has not been used to develop industry, which would allow it to create millions of jobs and secure its borders. The development of infrastructure, defence industries and energy are fundamental for any nation, the possession of mineral resources would place any nation in a strategic position to develop. The examples of Japan and Britain are examples of societies - rightly or wrongly, who overcame the absence of energy sources in order to develop.

When one looks at the potential of the Muslim world, the Muslim lands do not just posses the key building blocks for a new nation, but over and beyond this reality the Khilafah would emerge a very powerful state due to the many strengths it will inherit that are present in the Muslim lands.

The Muslim Ummah collectively possesses over 700 billion barrels of oil and half of the world's gas. Both the worlds key energy sources. The Ummah globally number 1.6 billion, more importantly over 60% of the Ummah is below the age of 28. The importance of a large population is critical for domestic economic development. The absence of a large pool of labour means a nation cannot be constructed or in many cases would take decades before it was able to become self sufficient. On the emergence of the Khilafah for the defence of its borders the Khaleef will have the capability to deploy armed forces of over 4 million personnel.

The Khilafah would use its immense energy as a tool to bring technology and expertise to the Muslim lands. Rather than making the priority to provide to the international markets as the current rulers do, the Khilafah would make bilateral treaties with energy consumers around the world based on the benefit they can provide to the Muslim lands. Countries such as Japan and Germany could be provided with oil in return for technology.

A cursory glance across the Muslim world shows that the current Muslim nations fall into two camps regarding manufacturing, there are those nations which already have the characteristics of an industrial base, which are the minority of nations and then there is the majority of the Muslim world that lack heavy industry. This can be overcome through expanding manufacturing with the nations that have some industrial base and then linking the nations that do not have much industry with specific types of industry to the nations which have an industrial advantage.

The creation of heavy industry and its supportive industries will bring with it a massive injection of investment from the state and from industrialists. The State will oversee the creation and conversion of many factories which will brings opportunities not heralded before. This will be coupled with private investment from entrepreneurs keen to capitalize on the returns that will be generated. This policy will create jobs for those previously unemployed. The creation of jobs will naturally increase consumption as people will possess greater amounts of income. This in turn will increase demand for goods from the general masses. Such an increase in aggregate demand will push the development of other sectors of the economy such as the consumer goods sector. This demand will push people to supply these goods further creating more jobs and more wealth in the economy

The Islamic economic system when implemented focuses on wealth distribution, Islam views wealth creation as a technical matter, hence where an oil refinery should be constructed, whether manual labour or an automated process using robots should be used to make automobiles are seen as technical issues which can be concluded by understanding their reality. How such cars or a nations wealth should be distributed, should it go to the orphans or aristocracy is something that the reality cannot explain, hence for this area Islam has laid down a system.

Through the application of Islam's economic rules sustainable economic growth can be achieved that all can share in. Islam's taxation policy which focuses on wealth rather than income will leave citizens with much more disposable income. Islam does not have complex rules for taxation and has only seven revenue sources for the state, in this way the rules for taxation are much simpler, cheaper to administer and all citizens know where they stand.

This is just an insight on what Islam offers the Muslim world. There is only reason for why the Ummah remains in its current state and this is due to the rulers over the Muslim lands, who have never had any intention of making the right use of the huge wealth in the Muslim lands. The West have attempted to integrate the Muslim lands into their own domestic markets though policies such as the free market and globalisation and whilst they receive cheap oil and cheap labour the Muslim lands have gained nothing in terms of economic development. Countries such as Egypt went from being self sufficient in agriculture to today being a net importer. The Muslim lands posses all the necessary ingredients to take its own destiny into its own hands, it also possesses a way of life that will guide it in using such resources, it now just needs to fulfil its destiny and throw its rulers into the dustbin of history.

ADNAN KHAN

khilafah.com

Apr 6, 2011

தங்கமாகவும், வெள்ளியாகவும் பணம் இருப்பதன் அவசியம்

இறை து}தர் காலத்தில் செலாவணியிலிருந்த நாணயமானது தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அளவிலேயே இருந்தது. அக்கால முஸ்லீம்கள் பைசாந்திய தினாரையும், பாரசீக திர்ஹத்தையும் தங்கள் நாணயமாகக் கொண்டிருந்தனர். இவ்வழக்கம் அப்துல் மாலிக் பின் மார்வன் ஆட்சிக்கு வரும் வரை மட்டுமே தொடர்ந்தது. இவர் புதிய நாணயத்தை, இஸ்லாம் கூறும் பிரத்தியேகமான வகைகளினாலும், வடிவங்களினாலும் வடிவமைத்தார். ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் அளவை நிகராகக் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியினால் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது. தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை அளவிலும் ஷரிஆ கூறும் தினார் மற்றும் திர்ஹத்தின் மதிப்பை நிகராகக் கொண்டும் இந்நாணயம் உருவாக்கப்பட்டிருந்தது.

இஸ்லாம் தெளிவுபடுத்தும் இறை சட்டமானது தங்கம்; மற்றும் வெள்ளியின் அடிப்படையிலேயே பெறுமதியை வரையறுத்தது. ஓரு பொருளின் மதிப்பையோ அல்லது உழைப்பின் கூலியையோ தங்கம்; மற்றும் வெள்ளி நாணயங்களின் அளவிலேயே தீர்மானித்தது. தங்கம், வெள்ளியை பதுக்கிவைத்தலைத் தடுத்த இஸ்லாம், அவற்றின் பயன்பாட்டை பற்றிய மாற்ற முடியாத சட்டங்களை இயற்றியது. ஸகாத் எனப்படும் தானம், தங்கம், வெள்ளி நாணயத்திலேயே கூறப்பட்;டிருந்தது. தானத்திற்கான நிஸாப் எனப்படும் மிகக் குறைந்த அளவு, தினார் மற்றும் திர்ஹத்தின் அளவில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தியாஹ் எனப்படும் தண்டனைக் கட்டணம் ஓராயிரம் தினாருக்கு சமமான தங்கம் எனவும், பன்னிரெண்டாயிரம் திர்ஹத்திற்கு நிகரான வெள்ளி எனவும் குறிக்கப்பட்டிருந்தது. களவிற்கான தண்டனையான கைகள் வெட்டப்படுவதற்கு களவாடப்பட்ட பொருளின் குறைந்த அளவு 1.4 தினார் தங்கம் எனவும், மூன்று திர்ஹம் வெள்ளி எனவும் இஸ்லாம் வரையறை செய்தது.

இறைத்து}தரின் ஆட்சிக்காலத்தில் நாணயப்பரிமாற்றமும், பொருட்களின் மதிப்பும், உழைப்பின் ஊதியமும் தங்கம், வெள்ளியைக் கொண்டே அமையப்பெற்றிருந்தது. ஆகவே இஸ்லாம் தங்கம், வெள்ளி இவ்விரண்டை மட்டுமே நாணயமாகக் கருதுகிறது. எனவே இஸ்லாமிய அரசு தங்கம், வெள்ளியையே தனது நாணயமாகக் கொள்ள வேண்டும். இறைத்து}தரின் காலத்திலும், பின்னர்; கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் இருந்தது போன்றே, எந்த ஒரு இஸ்லாமிய அரசும் தினார் மற்றும் திர்ஹத்தை நேர்த்தியான வடிவில் அச்சிட வேண்டும். ஓரு தினாரின் எடை ஷாPஆவின் தினாருக்கு நிகராகவும் அல்லது 4.25 கிராம் தினாரானது ஓரு மிஸ்கல் எடை நிகராகவும் இருத்தல் வேண்டும். ஒரு வெள்ளி திர்ஹத்தின் எடை ஒரு ரியத்தின் திர்ஹத்திற்கு நிகராகவோ அல்லது 10 திர்ஹங்களானது 7 மிஸ்கல் எடைக்கு நிகராக (அதாவது ஒரு திர்ஹத்தின் எடை 2.975 கிராம்) இருத்தல் வேண்டும். இதைச் செயல் படுத்துவதன் மூலமே நாணயம் சார்ந்த பொருளாதார சிக்கல்களையும், பண வீக்க விகித பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அயல் நாட்டு நாணயமாற்று வேற்றுமை விகிதத்தை நிலைப்படுத்தவும், பன்னாடு சார்ந்த வணிகத்தை மேம்பாடு அடையச் செய்யவும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பெரிதும் துணை புரியும். தங்கம்; மற்றும் வெள்ளியின் படியளவைக்கொண்டே அமெரிக்க டாலரின் ஒப்பீட்டிற்குரிய கட்டண அளவைக்குறைத்து அதன் தாக்கத்தை பன்னாட்டு வணிகத்தில் குறைக்க அல்லது அழிக்க முடியும்.

Mar 21, 2011

கொந்தளிக்கும் பங்குச்சந்தைகள் – Turbulence of stock Markets ( காரணங்களும் ஷரியா விதிமுறைகளும்) பகுதி 3

வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பு - The usurious banking system :

வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளைப் பொறுத்தவரை அவை முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் பிரதான துயரமாக இருந்து வருகின்றன, எவ்வாறெனில்; இந்த வங்கிகள் வைப்புநிதி (deposit) என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலித்து அவற்றை தங்கள் சொந்த பணம்போல் கருதிக்கொண்டு வினியோகம் செய்கின்றன, வங்கிகளில் பணத்தை வைப்புநிதியாக சேமித்து வைப்பவர்களிடமிருந்து பெறும் பணத்தை வர்த்தகர்களுக்கும் பங்குச்சந்தை வியாபாரிகளுக்கும் கடன் அளிப்பதை இந்த வங்கிகள் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றன, சில நேரங்களில் வைப்புநிதி வைத்திருப்பவர்களுக்கு பணத்தேவை ஏற்படும்போது அவர்களுக்கு கடன் அளித்து அதற்கு வட்டியை வசூலித்துக் கொள்கின்றன.
வங்கிகளின் நடவடிக்கைகளில் சிலவகை மட்டும்தான் சட்டரீதியான செயல்களாக இருக்கின்றன. வங்கிகளின் முதலாளிகளில் பெரும்பான்மையானவர்கள் முதலாளித்துவ செல்வந்தர்களாக இருப்பதால் அவர்களுக்கும் அவர்கள் நடத்திவரும் நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்கு முன்னுரிமை வாழங்கப் படுகிறது.
இத்தகைய கடன்களில் மிகக்குறைந்த இழப்பு(risk) மட்டுமே இருக்கிறது என்ற சாக்கில் மற்றவர்களுக்கு இரண்டாம்தர முன்னுரிமையே வழங்கப்படுகிறது, இந்த பாரபட்சம் கடனுக்கு விதிக்கப்படும் வட்டிவீதத்திலும் வெளிப்படையாக தெரிகிறது, உதாரணமாக; அமெரிக்காவில் பெரிய செல்வந்த முதலாளிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் 5 , 8 % வட்டிவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது, அதேவேளையில் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நான்குசக்கர வாகன கடனுக்கு 20 % வட்டி வசூலிக்கப்படுகிறது, இதுபோன்ற காரணங்களால் மக்களின் பணம் ஒருசிலரிடம் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
உண்மையான பொருளாதார நடவடிக்கைகளில் வங்கிகள் செலுத்தும் பங்களிப்பை விட மிக அதிகமான இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பங்களிப்புகளை நிதிச்சந்தைகளில் செலுத்துகின்றன, ஏனெனில் பங்கு வர்த்தகம் செய்பவர்கள் அவர்களிடமுள்ள பணத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான மதிப்புடைய பங்குகளை வாங்கி வர்த்தகத்தில் ஈடுபடமுடியும் , உதாரணமாக; பங்குச்சந்தையில் 100 டாலராக இருக்கும் ஒருபங்கை ஒருவர் 5 டாலர் தன்னுடைய சொந்த பணத்தையும் 95 டாலர் வங்கியிடமிருந்து பெற்ற கடன் தொகையிலிருந்தும் விலைக்கு வாங்குகிறார். சில நேரங்களில் இந்த கடன் தொகையை தரகு நிறுவனங்கள் மூலமாக பெற்றுக்கொள்வார்; இந்த தரகு நிறுவனங்கள் வங்கியிடமிருந்து கடன்பெற்று அவர்களுக்கு கடன் அளிக்கின்றன, எனவே பங்குவர்த்தகர் ஒருவர் தன்னிடமுள்ள பணத்தைப்போல 20 மடங்கு விலை அதிகமாக உள்ள பங்குகளை விலை கொடுத்து வாங்கமுடியும், எனினும் இந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு மட்டும்தான் பங்குவர்த்தக கடன்களை அளிக்கின்றன, அதாவது பொதுமக்கள். வியாபாரிகள். வைப்புநிதி வைத்துள்ள நடுத்தர வகுப்பினர் ஆகியவர்களின் உழைப்பால் உருவான பணத்தை வங்கிகளிலிருந்து பெற்று அதை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து தங்கள் கொள்முதல் திறனையும் பெருக்கிக்கொண்டு தங்கள் ஆதிக்கத்தையும் சொத்துக்களையும் பலமடங்கு உயர்த்திக் கொள்ளும் முதலாளித்துவ செல்வந்தர்களுக்கு மட்டும்தான் இந்த வங்கிகள் கடன் வழங்குகின்றன.

பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கி அவற்றின் விலை ஏற்றம் அடையும்போது விற்பனை செய்கிறார்கள் என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு வங்கிகளில் கடன் பெற்று பங்குகளை வாங்கிய பின்னர் சில நேரங்களில் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்படுகிறது இத்தகைய சந்தர்ப்பங்களில் பங்குகளின் உண்மையான மதிப்பைவிட வங்கிக்கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும், உதாரணமாக ஒரு வர்த்தகர் பங்குகளை வாங்கும்போது அவருக்கு 90 % கடனை வங்கி வழங்குகிறது, அவர் 1.000.000 டாலருக்கு பங்குகள் வாங்கினால் அவருக்கு வங்கி 9.00.000 டாலர் கடன்தொகை வழங்கும், இந்நிலையில் பங்குகளின் விலையில் 20 % விலைச்சரிவு ஏற்படும் பட்சத்தில் அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பு 8.00.000 டாலராக ஆகிவிடும், இப்போது அவரிடமுள்ள பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் வங்கியின் சட்டரீதியான கடன்தொகை 7.20.000 டாலராக குறைந்துவிடும் ஆகவே அவர் உடனடியாக வங்கிக்கு 1.80.000 டாலர் பணத்தை திருப்பிச் செலுத்தவேண்டும், ஏனெனில் அவர் சட்டரீதியாக 90 % கடன்தொகைதான் வங்கியிலிருந்து பெறமுடியும், இந்நிலையில் அவரிடம் பணம் இருக்கும் பட்சத்தில் இந்தத்தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தி விடுவார், அவரிடம் பணம் இல்லாத பட்சத்தில் தன்னிடமுள்ள பங்குகளை விற்றுதான் பணத்தை வங்கிக்கு செலுத்தவேண்டும், இதுபோன்ற நிர்பந்தமான நிலை பல வர்த்தகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவர்கள் அனைவரும் தங்களிடமுள்ள பங்குகளில் ஒரு பகுதியை பங்குச்சந்தையில் விற்றே ஆகவேண்டும், பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை நிலவரம் எவ்வாறு இருக்கும் என்றால் பங்குகள் அதிகமாக கொள்முதல் செய்யப்படும்போது அவற்றின் விலை ஏற்றத்தை அடையும் அதேவேளையில் பங்குகள் அதிகமாக விற்பனை செய்யப்படும்போது அவற்றின் விலை வீழ்ச்சி அடையும், ஆகவே பல வர்த்தகர்கள் பங்குகளை விற்க முடிவு செய்யும்போது அவற்றின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும், இந்தவீழ்ச்சி உச்சத்தை அடையும்போது வர்த்தகர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் ஏற்படுகிறது இதனால் பங்குகள் வைத்திருக்கும் அனைவரும் வேகமாக தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்துவிடவேண்டும் என்று எண்ணி விற்பனையில் துரிதமாக ஈடுபடும்போது பங்குச்சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது, இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து நிதிநெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் இயல்பாக தோன்றுகின்றன.

ஆகவே முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் பங்களிப்பு என்னவென்றால் அவைகள் வர்த்தகத்திலும் விலைவாசிகளிலும் முறையற்ற ஏற்றஇறக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன, எவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்றம் ஏற்படும்போது அவற்றில் வர்த்தகம் செய்யும் செல்வந்த முதலாளிகளுக்கு இந்த வங்கிகள் பெரும் தொகையை கடனாக கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பெரும் வட்டித்தொகையில் தங்கள் நிதி இருப்புகளை அதிகரித்துக் கொள்கின்றன, இத்தகைய வர்த்தகர்கள் ஒரு குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும்போது அவற்றை அவசரஅவசரமாக வாங்குகிறார்கள், இதனால் பங்குச்சந்தை சூடுபிடித்து விலைகள் தொடர்ந்து ஏற்றத்தை அடைகின்றன, அதுபோன்றே ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டம் தோல்வி அடையும்போதோ அல்லது அதுபோன்ற வதந்திகள் ஏதேனும் பரவும்போதோ அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சி அடைகின்றன, அவ்வாறு விலை வீழ்ச்சி அடையும்போது பங்குகளின் மதிப்பு குறைவதால் வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் வங்கிகளுக்கு பணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது ஏனெனில் வங்கிகளின் சட்டப்படி விலை வீழ்ச்சியின் காரணமாக பங்குளின் மதிப்பில் ஏற்பட்ட குறைவுத்தொகை எவ்வளவோ அவ்வளவு தொகையை அவர்கள் உடனே செலுத்தவேண்டும், இந்நிலையில் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்று வங்கிகளுக்கு பணம் செலுத்த எண்ணியவர்களாக பங்குச்சந்தைகளில் பங்குகளை விற்பதற்கு முடிவுசெய்யும்போது பங்குச்சந்தைகளில் ஒருவிதமான தேக்கநிலை ஏற்பட்டு விலைகள் சரிவை அடைகின்றன, இவ்வாறு விலைகள் தொடர்ந்து சரிவை அடையும் அதேவேளையில் வங்கிகளும் தொடர்ந்து தங்கள் கடன் தொகையை குறைத்துக் கொண்டே செல்கின்றன, இதனால் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகுந்த பணநெருக்கடி ஏற்பட்டு அதன் எதிரொலியாக நிதிச்சந்தையில் நெருக்கடிகளும் அதனைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார தேக்க நிலைகளும் நாணயத்தின் மதிப்பில் வீழ்சியும் ஏற்படுகின்றன.

வங்கிகள் இவ்வாறு பெரும் தொகையை கடனாக அளிப்பதற்கு அவைகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைப்புநிதிகளாக சேமித்து வைத்திருக்கும் பணத்தைத்தான் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு வங்கிகள் கடனாக வழங்குகின்றன, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் சேமிப்பு நிதியையே நம்பியிருக்கின்றன மேலும் ஒரு கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம் மற்றொரு கணக்கில் கொண்டு வரப் படுவதால் மக்களின் பணம் பெரும்பாலும் வங்கிகளுக்கு மத்தியில்தான் சுழன்று கொண்டிருக்கின்றன, பணத்தை வங்கிகளில் வைப்புநிதியில் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு பணம் தேவைப்படும்போது அவர்கள் வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்கிறார்கள், இவ்வாறு வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது வங்கிகளின் கணக்கு பதிவேட்டில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றப்படுகிறதே ஒழிய வங்கிகளின் உண்மையான பணஇருப்பில் மாறுதல் ஏற்படுவதில்லை, இவ்வாறு ஒரு வாடிக்ககையாளருக்கு இரண்டு கணக்குகள் வஙகிகளில் பராமரிக்கப் படுகின்றன, சேமிப்புக் கணக்கில் வரவுகள் பதிய வைக்கப்படுகின்றன கடன் கணக்கில் கடன்தொகைள் பதிவுசெய்யப் படுகின்றன, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் வைப்புநிதியை ஒரே நேரத்தில் வங்கியிலிருந்து திருப்பி எடுக்க முடிவு செய்வார்களேயானால் வங்கிகள் ஒருபோதும் அவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது, ஏனெனில் வைப்புநிதியில் போடப்பட்ட பணத்தின் பெரும்பகுதி வங்கியிலிருந்து கடன் என்ற பெயரில் வெளியேறிவிட்டதுõ தங்கள் வைப்புநிதிகளை வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பப்பெறுவதற்கு முடிவுசெய்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் வங்கிகள் மூடப்படும் நிலைமை ஏற்படுகிறது, இவ்வாறு நடைபெறும்போது வங்கிகளில் எஞ்சியுள்ள ரொக்கம் மற்றும் வங்கியின் சொத்துக்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தொகை வாடிக்கயாளர்கள் மத்தியில் பங்கீடு செய்யப்படுகின்றன.

வங்கிகளின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் தங்கள் பணம் சேமிப்புக்கணக்கில் வங்கிகளின் இருப்பு பெட்டகங்களில்(bank lockers) பத்திரமாக இருக்கிறது என்ற எண்ணத்திலும் தேவைப்படும்போது தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும் வைப்புநிதியில் பணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள், இந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் வட்டி அடிப்படையில் இயங்கிவரும் வங்கிகள் இருந்து கொண்டிருக்கின்றன, எனினும் இந்த நம்பிக்கை எதார்த்தத்தில் பெரும் மோசடியாக இருப்பதை வங்கிகளின் உண்மைநிலைகள் எடுத்துக் காட்டுகின்றன, வங்கிகள் திவாலை அறிவித்து மூடப்பட்டுவிட்ட நிலையில் வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்தவர்கள் தங்கள் முழுப் பணத்தையோ அல்லது அதில் பெரும் பகுதியையோ இழந்து விட்ட சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெற்றிருக்கின்றன, மேற்கு நாடுகளிலும் மற்ற உலக நாடுகளிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது, இத்தகைய தருணங்களில் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கு காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்துக் கொள்ளும் முறையை மேற்கத்தியர்கள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு ஏதும் இல்லை ஏனெனில் அவைகளுக்கு பின்னனியாக தங்கத்தை இருப்பில் எந்த அரசுகளும் வைத்துக் கொள்வதில்லை, ஆகவே அவைகளை ஒருபோதும் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியாது, நெருக்கடி ஏற்படும்போது அவ்வப்போது காகித நாணயத்தை அச்சடிக்கும் பணியை அரசு சார்பாக மத்தியவங்கி (இங்ய்ற்ழ்ஹப் ஆஹய்ந்) மேற்கொள்கிறது, இந்தியாவில் இது மத்திய ரிஸர்வ்வங்கி (Reserve Bank) என்று அழைக்கப்படுகிறது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளின் குளறுபடிகளை சமாளிப்பதற்காகவும் வங்கிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் மோசடி செய்யப்படுகிறது என்பது வெட்டவெளிச்சம் ஆகாமல் மறைப்பதற்காகவும் வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் முதலாளித்துவக் கொள்கையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்கின்றன.

மாற்றமுடியாத காகித நாணய முறை - inconvertible paper money :

உண்மையான மதிப்பு எதையும் பெற்றிராத மாற்றமுடியாத காகித நாணயங்களை (inconvertible paper money) அச்சடித்து நாடு முழுவதும் புழக்கத்தில் விடுவதற்கு மத்தியவங்கிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது, நாட்டிலுள்ள மக்கள் தங்கள் நிதியியல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இந்த காகித நாணயங்களை ஏற்றுக் கொள்வதற்கு அவர்களை அரசு சட்டத்தின் மூலம் நிர்பந்தம் செய்கிறது, குடிமக்களில் எவரேனும் தங்கள் பொருட்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ பட்டுவாடாவாக இந்த காகித நாணயத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில் சட்டமும் நீதித்துறையும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவரை கட்டாயப்படுத்தும் இல்லையெனில் அவர் தனக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமையை இழக்கநேரிடும்.

அரசின் கொள்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமான நாணயத்தை அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கிக்கு உரிமை இருக்கிறது என்று இதற்கு அர்த்தமாகும், உதாரணமாக வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலமாக அரசு வசூலித்த பணம் முழுவதும் செலவளிக்கப் பட்டுவிடும்போது அரசுகருவூலகத்தில் (govt. treasury) பணம் இருப்பு இல்லாமல் ஆகிவிடும் அது போன்ற நேரங்களில் மாற்று வழி இல்லாத காரணத்தால் மத்திய வங்கியிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும், இதனடிப்படையில் மத்தியவங்கியின் கருவூலக கணக்கில் ஒரு தொகை கடனாக பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் வைப்புநிதியாக வைக்கப்படும், தனது செலவினங்களுக்கு பணம் தேவைப்படும்போது கருவூலகம் இந்தத் தொகையிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும், இந்தப் பணம் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாக கருதப்படுகிறது, மக்களுக்கு கடன் வழங்குவதற்கு பணம் தேவை என்று மத்தியவங்கி கருதும்போது கருவூலக இருப்பில் பணம் இல்லை என்றால் நிதிப்பத்திரங்களையோ(exchequer bills) அல்லது நிறுவனங்களின் உறுதிப் பத்திரங்களையோ companies securities) பொதுமக்களிடமிருந்து மத்தியவங்கி கொள்முதல் செய்துகொள்ளும், இந்தப் பத்திரங்களை வினியோகம் செய்யும் நபர்கள் பெயரில் அதற்குரிய தொகை மத்தியவங்கியின் கணக்கிலோ அல்லது மற்ற வங்கிகளின் கணக்கிலோ பதிவு செய்யப்படும். இதுவும் நாட்டின் புழக்கத்தில் வந்துள்ள புதிய பணமாகவே கருதப்படுகிறது, 1987 ல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இதற்குப் பொருத்தமான உதாரணமாக இருக்கிறது, நியூயார்க் பங்குச்சந்தைகளில் ஒரே நாளில் பங்குகளின் விலையில் 22 % சரிவு ஏற்பட்டது, உடனே அமெரிக்காவின் மத்திய வங்கி கணிசமான பெரும் தொகையை வங்கிகளுக்கு அளித்ததின் மூலம் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டது, கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள நிறுவனங்களின் உறுதிப்பத்திரங்களை (companies securities) மத்தியவங்கி கொள்முதல் செய்து அதிலிருந்து பெற்ற பணத்தை வங்கிகளுக்கும் பங்குச்சந்தை வர்த்தகர்களுக்கும் கடனாக கொடுத்து பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வை ஏற்படுத்தியது, வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கி அமைப்பால் ஏற்படும் பொருளாதார சீரழிவுகளை சீர்படுத்துவதற்கு முதலாளித்துவ அரசான அமெரிக்கஅரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நியூயார்க்கின் முன்னனி வங்கியான சிட்டிபாங்க் (City Bank) மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது என்று பரவிய வதந்தியை அதனால் தடுக்க முடியவில்லை.
நாட்டிற்குத் தேவைப்படும் பணத்திற்காகவும் குடிமக்களின் சேவைகளுக்கு (services) கொடுக்க வேண்டிய பணத்திற்காகவும் முறையற்ற விதத்தில் காகித நாணயங்களை அச்சடித்துக் கொள்வது தவறான கொள்கையாகும் ஏனெனில் இதன் சுமைகள் அனைத்தும் சாமான்யர்களான பொதுமக்களின் தலையில்தான் சுமத்தப்படுகின்றன, இருந்தபோதிலும் பலசமயங்களில் இதன் விளைவுகளை மக்கள் உணர்ந்து கொள்வதில்லை, நாட்டில் பணப் புழக்கம் அதிகமாகும்போது நாணயத்தின் செலாவணி மதிப்பில் சரிவு ஏற்படுகிறது இதனால் பொருட்களின் விலைவாசிகளும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சேவையின் (services) ஊதிய அளவுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன, இந்நிலையை பணவீக்கம் (inflation) என்று கூறுகின்றனர், மக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பில் சரிவு ஏற்படுவதால் அவர்கள் பெறும் ஊதியத்தின் மதிப்பில் குறைவு ஏற்படுகிறது, இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக கீழ்நிலைக்குச் சென்றுவிடுகிறது வறுமையும் பசியும் அவர்களை வாட்டி வதைக்கிறது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிற்போக்குத்தனத்தின் காரணமாகவும் முதலாளித்துவ வாதிகளின் சுரண்டல் கொள்கையின் காரணமாகவும் உலக மக்கள் சமுதாயம் பெரும் சீரழிவுகளையும் கடுந்துயரங்களையும் அனுபவித்து வருகிறது, தந்திரமாக உருவாக்கப்பட்ட மோசடியான நம்பிக்கையை ஆதாரமாக வைத்து முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை இயங்கிக் கொண்டிருக்கிறது, காகித நாணயத்திற்கு உண்மையான மதிப்பு இல்லை என்றபோதும் அதற்கு மதிப்பு இருப்பதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது, இந்த நம்பிக்கையை முதலாளித்துவ அரசுகள் மக்கள்மீது நிர்பந்தமாக சுமத்தி இருப்பதோடு நீதியின் பார்வையில் இந்த நிர்பந்தத்தை சட்டரீதியாகவும் ஆக்கியிருக்கின்றன, ஒர் ஏழை நாட்டில் வருவாய் ஆதாரங்கள் வீழ்ச்சி அடையும் போது அதன் அரசியல் சூழல் பலவீனப்பட்டுவிடுகிறது என்பதை நாம் காண்கிறோம், அந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்படும்போது மற்ற நாணயங்களின் செலாவணி மதிப்பை ஒப்புநோக்கி உள்ளூர் நாணயத்தின் மதிப்பை ஆட்சியாளர்கள் குறைப்பதையும் நாம் காண்கிறோம், மேலும் அவர்கள் பல்வேறு தந்திரங்களை கையாண்டு காகித நாணயங்களுக்கு உண்மையான மதிப்பு இருப்பதுபோல் காட்டி மோசடி செய்வதையும் நாம் காண்கிறோம்,

மேற்கத்திய பொருளாதாரக் கொள்கையின் அடிப்பûயில் இயங்கும் பங்குச்சந்தைகளின் உண்மைநிலை இவ்வாறு இருக்கிறது, தவறான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த கொள்கையை உலக நாடுகள் அனைத்தும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றன, மக்களுக்குத் தேவையான எந்த பொருட்களையும் உற்பத்தி செய்யாத பணமுதலைகளின் ஆடம்பர வாழ்க்ûக்ககு வளம் அளிக்கும் ஆதாரங்களாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, இத்தகைய நிதிச்சந்தைகளில் வர்த்தகம் செய்வதின்மூலம் மிக எளிதாகக் கிடைக்கும் பெரும் லாபத்தை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள், பங்குச்சந்தைகள் அனைத்தும் சூதாட்டவிடுதிகள்தானே தவிர வேறொன்றும் இல்லை மேலும் அவைகள் எளிதாக அறுபடக்கூடிய சிலந்திவலை போன்றவை, உலக லாபத்தையும் உடல் இன்பத்தையும் லட்சியமாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவவாதிகளின் பேராசையின் சின்னமாக பங்குச்சந்தைகள் விளங்குகின்றன, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இடம் பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்கள். வட்டியில் இயங்கும் வங்கிகள் மற்றும் உண்மையான மதிப்பு இல்லாத காகித நாணயங்கள் ஆகியவை இல்லாமல் இருக்குமானால் ஒட்டுண்ணிசந்தைகளான (parasite markets) இந்த பங்குச்சநிதைகள் தோன்றுவதற்கும் அவைகள் நிலைத்து நிற்பதற்கும் வாய்ப்போ வழியோ அறவே இருக்க முடியாது, மேற்குலகத்தால் உருவாக்கப்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள பங்குச்சந்தை (ள்ற்ர்ஸ்ரீந் ம்ஹழ்ந்ங்ற்ள் ர்ழ் ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ஹப் ம்ஹழ்ந்ங்ற்ள்) குறித்த எதார்த்தமான உண்மைகள் இதுதான்,

TO BE CONTINUE