இஸ்லாமிய எழுச்சி மற்றும் மறுமலர்ச்சி முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இஸ்லாம் மீள நபி வழியில் அதன் ஓரே தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதற்கு பல தடைக்கற்கள் உள்ளது. அவற்றில் சில...
1.தேசியவாதா எல்லைக்குள் முஸ்லிம்களது சிந்தனை இன்னும் வலுவாகவே உள்ளது.
2.மேற்கினது ஆட்சிமுறையான ஜனனாயகத்தில் இன்னும் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளமை.
3.தேசிய எல்லைக்குள் முஸ்லிம் இராணுவபலம் துண்டாடப்பட்டு உம்மத்தின் நலன்களில் பாரிய பங்களிப்பை வழங்காமல் இருப்பது.
4.மேற்கினது சிந்தனைத்தாக்கத்திற்கும் கலாச்சார படையெடுப்புக்கும் முஸ்லிம்கள் ஆட்பட்டிருப்பது.
1.தேசியவாதா எல்லைக்குள் முஸ்லிம்களது சிந்தனை இன்னும் வலுவாகவே உள்ளது.
2.மேற்கினது ஆட்சிமுறையான ஜனனாயகத்தில் இன்னும் முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளமை.
3.தேசிய எல்லைக்குள் முஸ்லிம் இராணுவபலம் துண்டாடப்பட்டு உம்மத்தின் நலன்களில் பாரிய பங்களிப்பை வழங்காமல் இருப்பது.
4.மேற்கினது சிந்தனைத்தாக்கத்திற்கும் கலாச்சார படையெடுப்புக்கும் முஸ்லிம்கள் ஆட்பட்டிருப்பது.
No comments:
Post a Comment