Jul 20, 2014

கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் 29 இஸ்ரேலியப் படையினர் கொலை


கடந்த இருபத்தினான்கு மணிநேரத்திற்குள் 29 இஸ்ரேலிய படையினரை கொன்றுள்ளதாக அல் கஸ்ஸாம் பிரிகேட்ஜ் அறிவித்துள்ளது. 

இன்று அதிகாலை இராணுவ ஊர்தியொன்றின் கதவைத் திறந்த போராளி ஒருவர் அதனுள்ளிருந்த 14 இராணுவத்தினரை சுட்டுக் கொன்றதாகவும் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் என அது மேலும் தெரிவித்துள்ளது. 

நேற்றும் இன்றும் தலா இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எங்கிருந்து ராக்கட்டுகளும் துப்பாக்கி குண்டுகளும் வருகின்றன என்பதை நாம் அறியோம். நாம் பிசாசுகளுடனேயே போராடுகிறோம். மிகப் பயங்கரமான இரவுகளை காஸா எல்லையில் நாம் கழித்து வருகிறோம் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்திருப்பதாக ஹீப்று இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

- Meelparvai Media



சாபத்தின் சந்ததியே! அவர்கள் சஹாதத்தின்
இரத்த சிகப்போடு சுவனத்தை சுவைக்க ஆசை கொண்ட முஜாஹிதீன்கள்! அய்யூபியின்(ரஹ்) வாரிசுகள்!
முடிந்தால் அவர்களின் உயிரற்ற உடல் மீது
ஆக்கிரமிப்பை தொடர்ந்து கொள்! அப்போதும் உன் சைனியத்தில்
சரிபாதி சவக்கிடங்கை கண்டிருக்கும்! மறுபாதி வெருண்டு ஓட காத்திருக்கும்!!ஏனென்றால் நீ யூதன்!!!


“எங்கள் இறைவா! எங்கள் சகோதரர்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் சகோதரர்களின் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது நாங்கள் வெற்றியடைய உதவி செய்வாயாக!!

ஆமீன்.....

No comments:

Post a Comment